tag:blogger.com,1999:blog-70071457241584976112024-02-06T21:33:13.162-08:00வாய்மொழி கதைகள்My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-60050819432476258252019-06-04T05:45:00.001-07:002019-06-19T06:08:07.071-07:00ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div align="left">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBan7yKpkeo05AvaR370v3XuHmn-GG7xeoBOYlHPaXnDrR41WofwUYR3i9EJdYOshB1iLufkIhjuksv_zNsUPju0NCMP4pnmqH5YD59Fm4Abb7DqYpCo1BCgwmfIMCx3v7Hh5Temk-r4Q/s1600/maxresdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="723" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBan7yKpkeo05AvaR370v3XuHmn-GG7xeoBOYlHPaXnDrR41WofwUYR3i9EJdYOshB1iLufkIhjuksv_zNsUPju0NCMP4pnmqH5YD59Fm4Abb7DqYpCo1BCgwmfIMCx3v7Hh5Temk-r4Q/s1600/maxresdefault.jpg" /></a></div>
<div dir="ltr">
<br />
</div>
</div>
<div align="left">
<div dir="ltr">
<br />
</div>
</div>
<div align="left">
<div dir="ltr">
<b>பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் உள்ள மிக பிரமாண்டமாண ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. </b><br />
</div>
</div>
<div dir="ltr">
<br />
</div>
<div align="left">
<div dir="ltr">
<br />
ஆனை மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் ஆனந்தமான துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார்.<br />
</div>
</div>
<div dir="ltr">
<br />
</div>
<div align="left">
<div dir="ltr">
<br />
</div>
</div>
<div dir="ltr">
<br />
"மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார். உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில் விட்டு விடு. இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்'''.</div>
<div align="left">
<div dir="ltr">
<br />
</div>
</div>
<div dir="ltr">
<br />
மன்னர் சரி என்றவாறு துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைக்கத்துவங்கினார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார்.</div>
<div align="left">
<div dir="ltr">
<br />
</div>
</div>
<div dir="ltr">
<br />
மரம் பெரியதாகி பழம் விடும் நேரம் வந்ததும் அரண்மணைக் காவலாளிகள் வைத்து மாங்கனியை யாரும் பறிக்ககூடாது. அப்படி சாப்பிட்டால் மரண தண்டனை என அறிவித்தார். இதைக் கேள்விப்பட்ட துறவி மன்னரிடம் வந்து ''மன்னா நீங்கள் அந்த மாங்கனி கொட்டையை நான் சொன்னதை கேளாமல் மரமாக்கி விட்டீர்கள். நீங்கள் நினைப்பது போல் அந்த மரத்தில் ஓரே பழம் மட்டுமே பழுக்கும் அதையும் நீங்கள் சாப்பிடக்கூடாது. அதை தெய்வீகப் பெண்மணி ஒருவரே சாப்பிடுவார். நீங்கள் சாப்பிட நினைத்தால் இந்த தேசம் அழிவுறும். என உரைத்து கிளம்பினார் துறவி. ஆனால் மன்னன் துறவி கூறியதை அலட்சியம் செய்தான்.</div>
<div align="left">
<div dir="ltr">
<br />
</div>
</div>
<div dir="ltr">
<br />
தாரகன் என்பவர் வியாபார விஷயமாக தன்மகள் தாரணி உடன் ஆனைமலைக்கு வந்திருந்தார். அப்போது அவர்கள் வீட்டின் அருகில் இருந்த தோழிகளுடன் தாரணி நந்தவனத்தில் உள்ள ஆற்றில் குளிக்கச்சென்றார். தாரணி நீராடும்போது அந்த மாமரத்தில் இருந்து தன் அருகே விழுந்த மாங்கனியை எடுத்து சாப்பிட்டார். இதனை அறிந்த மற்ற பெண்கள், மன்னனின் தண்டனை விவரத்தை எடுத்து கூறினர்.</div>
<div align="left">
<div dir="ltr">
<br />
</div>
</div>
<div dir="ltr">
<br />
அதற்குள் விஷயம் அறிந்த மன்னன் காவலாளிகளை விட்டு தாரணியை கைது செய்து, குற்றம் சாட்டப்பட்டு, மரணதண்டனையை அறிவித்தான். ஒரு மாங்கனிக்காக என் உயிர் பிரிந்தாலும் என் ஆத்மா இந்த மண்ணிலிருக்கும் என்று சூளூரைத்து உயிர் பிரிந்தாள். அவள் உடல் மயானம் எடுத்துச் செல்லப்பட்டது. அவள் உருவத்தைப்போலவே மண்ணால் செய்து வைத்து, மாங்கனிக்காக இறந்த கன்னியை மாங்கன்னியாக மாசாணி அம்மனாக தொழுதுசென்றார்கள் மக்கள்.</div>
<div align="left">
<div dir="ltr">
<br />
</div>
</div>
<div dir="ltr">
<br />
மாசாணி அம்மனாக சிறிதளவில் அவர் சமாதியில் துவங்கிய வழிபாடு அந்த ஆத்மா நம்பி வரும் பக்தர்களை காத்து அருள்பாலிக்கிறது. பல்வேறு அவதாரங்களில் ஈஸ்வரி அவதாரம் எடுத்து பல அம்மனாக அற்புதங்களை தந்திருக்கிறார் மாசாணி அம்மன். இவர் உக்கிர தெய்வம் ஆவார்.</div>
<div align="left">
<div dir="ltr">
<br />
</div>
</div>
<div dir="ltr">
<br />
இங்கு வரும் பக்தர்கள், மாசாணி அம்மனிடம் குறைகளை எழுதி பூசாரியிடம் பக்தர்கள் தர அதை அம்மன் நிவர்த்தி செய்கிறார். பில்லி சூனியம் போன்ற அமானூஷ்ய சக்திகளிடம் இருந்து காக்க உக்கிரதெய்வமான மாசாணி அம்மன வணங்கினால் நலம் பயக்கும் என்பது நம்பிக்கையாகும்.</div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-72307695389601539832018-01-22T20:44:00.001-08:002018-01-22T20:44:21.970-08:00வடஸ்ரீரங்கம் என்று சொல்லப்படும் பொன்னேரி அருகே உள்ள தேவதானம் ரங்கநாதர் ஆலயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB8q99o0zJtNvmc9Vx9oWJ9C-hZkXV8NsYv1U4zwMOsQGLY2at7ZDk-e9PG4UxihDE8yTGeWeK6ViC3p9ZVnJml-k58QBMRzTYksUCpS7T-TNDGcdlAerVNmM7G8xARCN1gGrdD7vPlWw/s1600/201801021305074614_To-fulfill-what-I-thoughtNorth-Srirangam-Perumal_SECVPF.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="542" data-original-width="794" height="436" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB8q99o0zJtNvmc9Vx9oWJ9C-hZkXV8NsYv1U4zwMOsQGLY2at7ZDk-e9PG4UxihDE8yTGeWeK6ViC3p9ZVnJml-k58QBMRzTYksUCpS7T-TNDGcdlAerVNmM7G8xARCN1gGrdD7vPlWw/s640/201801021305074614_To-fulfill-what-I-thoughtNorth-Srirangam-Perumal_SECVPF.gif" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #5a5a5a; font-family: Panchali; font-size: 15px;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #5a5a5a; font-family: Panchali; font-size: 15px;">தேவர்களால் தானம் செய்யப்பட்ட இடத்தில், நெல் மணிகளை மரக்காலால் அளந்த களைப்பால் சயன திருக்கோலத்தில் காட்சி தரும் பெருமாளை தரிசித்தால் நினைத்த காரியம் நிறைவேறுவதுடன் செல்வம் குவியும். ‘அந்த இறைவன் எங்கு இருக்கிறார்?’ என்கிறீர்களா..</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #5a5a5a; font-family: Panchali; font-size: 15px;"><br /></span></div>
<br />
<div style="text-align: justify;">
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;">அதற்கு நாம் வடஸ்ரீரங்கம் என்று சொல்லப்படும் பொன்னேரி அருகே உள்ள தேவதானம் ரங்கநாதர் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
சாளுக்கிய மன்னன் தென்னிந்தியாவின் மீது படையெடுத்த போது, திருச்சியில் காவிரிக் கரையோரம் உள்ள ஸ்ரீரங்கநாதரின் அழகைக் கண்டு அதிசயித்துப் போனான். பல இடங்களில் போரிட்டுக் கொண்டு வந்த அந்த மன்னனுக்கு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரின் உருவம் மட்டும் கண்ணில் இருந்து மறையவில்லை. அவரது அழகை வேறு எங்காவது வைத்து வழிபட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது.</div>
</span><br />
<div style="text-align: justify;">
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><br /></span></div>
<br />
<div style="text-align: justify;">
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;">இத்தலம் வந்தபோது, அங்கு ஏரிக்கரையின் பக்கமாக வந்து கொண்டிருந்தான். அந்த இடம் முழுவதும் நெல் விளையும் பூமியாக, ஸ்ரீரங்கத்தைப் போலவே பசுமையுடன் காட்சியளித்தது. அதனால் இதனை வடஸ்ரீரங்கம் என்றே மனதில் எண்ணிக்கொண்டான். இந்த இடமானது தேவர்களால் தானமாக வழங்கப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த ஊர் தேவதானம் என்று அழைக்கப்பட்டது.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
சாளுக்கிய மன்னன் அந்த இடத்தைப் பார்த்து அதிசயித்து நின்றான். அப்போது அங்கு ஒரு விவசாயி அறுவடை செய்யப்பட்டு, கதிரடிக்கப்பட்டு களத்தில் போடப்பட்டிருந்த நெல் மணிகளை மரக்கால் கொண்டு அளந்து கொண்டிருந்தார். திடீரென அந்த விவசாயி மறைந்தார். இதனைக் கண்ட மன்னன், விவசாயியைத் தேடினான். அவரோ, களைப்பின் காரணமாக மரக்காலை தலைக்கு வைத்தபடி ஓரிடத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
அங்கு சென்ற மன்னனுக்கு, சயனக் கோலத்தில் பெருமாள் காட்சி கொடுத்து மறைந்தார். இதனால் ஆனந்தம் அடைந்த மன்னன், அங்கேயே இறைவனுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தான். பின்னர் தன்னுடைய படைகளுடன் வட இந்தியாவிற்குப் புறப்பட்டான். கங்கை நதிக்கு வடக்கேச் சென்றபோது, நேபாள நாட்டில் இமயமலை அடிவாரத்தில் பெரிய அளவிலான ஒரு கல்லைப் பார்த்தான். அந்தக் கல்லைக் கொண்டு, தான் நினைத்த இறைவனின் திருவுருவத்தைச் செய்ய எண்ணினான். அதற்காக அந்தக் கல்லை ஏற்றிக்கொண்டு, தென்னிந்தியா புறப்பட்டான். ஆனால் கல்லானது, வழியில் கங்கை நதியில் விழுந்தது. நீரில் விழுந்த கல் மூழ்காமல், மிதக்கத் தொடங்கியது.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த மன்னன், அது பற்றி அறிஞர்களிடம் விசாரித்தபோது, அது சாளக்கிராம கல் என்பது தெரியவந்தது. மேலும் அந்தக் கல்லில் இறைவனின் சிலையை வடித்து வழிபட்டால், அந்தப் பகுதி முழுவதும் சுபீட்சம் அடையும் என்றும் கூறினார்கள். இதையடுத்து அந்தக் கல்லையே கொண்டு வந்து, தனக்கு இறைவன் காட்சி கொடுத்த இடத்தில் ஆலயத்தை எழுப்பியதுடன், இறைவனின் சிலையையும் வடித்து வழிபட்டான் என்கிறது தல வரலாறு.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நான்கு புறமும் மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தை தரிசித்து உள்ளே நுழைந்ததும், கொடி மரமும், கருடாழ்வாரும் உள்ளனர். அடுத்ததாக ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கிறார். இவர்களை வழிபட்டு உள்ளேச் சென்றால், கருவறைக்கு வெளியே துவார பாலகர்களான ஜெயன், விஜயன் ஆகியோர் நம்மை வரவேற்கின்றனர்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
அவர்களுக்கு வலது பக்கத்தில் நம்மாழ்வார், பொய்கையாழ்வர், பூதத்தாழ்வர், குலசேகராழ்வர், திருமழிசையாழ்வார், பெரியாழ்வர், தொண்டரடியாழ்வர், திரு மங்கையாழ்வர், மதுரகவியாழ்வர், ஆண்டாள் ஆகிய பன்னிரு ஆழ்வார்கள், மணவாள முனிவர், விச்வக்சேனர், ராமானுஜர், தேசிகர், வேணுகோபால் சுவாமி கள் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
இவர்களை தரிசத்த வண்ணம் உள்ளே சென்றால் ஆதிசேசன் என்படும் ஐந்து தலைகள் கொண்ட நாகப் பாம்புவின் மீது சயன திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாத பெருமாள் பள்ளிக்கொண்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது நாபியின் மீது பிரம்மா உள்ளார். இறைவனின் பாதித்திற்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருவரும் அமர்ந்து, களைப்பில் இருக்கும் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றனர்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
பெருமாளின் திருவடியை சேவித்த நிலையில், தும்புறு மகரிஷியும், பக்த ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர். 18.5 அடி நீளமும் 5 அடி உயரத்துடன் காணப்படும் இறைவனின் உருவம், சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டது.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
இந்த ஸ்ரீரங்கநாத பெருமாளை அமாவாசை நாளன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்து 7 மற்றும் 11 வாரங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், பணக் கஷ்டம், திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு கிடைக்கும். நினைத்த காரியங்கள் நினைவேறும் என்பது ஐதீகம்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
பெருமாளுக்கு இடதுபுறமாக ரங்கநாயகி தாயார் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகில் சக்கரத்தாழ்வார் சன்னிதி இருக்கிறது. அதன்கு பின்புறம் புற்றுக்கோவிலும், தனிச் சன்னிதியில் ஆண்டாளும் இருக்கின்றனர்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகுவதுடன், நினைத்த காரியம் நிறைவேறுவதை நாமும் கண்டு பயனடையலாம். </div>
</span></div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-12052891634115781002018-01-22T20:41:00.001-08:002018-01-22T20:41:43.122-08:00பசுவும் தேவர்களும் வழிபட்ட ஆலயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #5a5a5a; font-family: Panchali; font-size: 15px;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfxy6cjOYUdO0LaaHEgFbzXRJBJGvx3nlh8Pu3WDjlN8WyGx3MBJryOIBU_xfeLMgbog3RHZSLbklu2lXi3ggvbwHTKQrKx_aYad0j8IACE51H00vhVJrQOSAFw2vIUTGo-RIbuMi1J68/s1600/201801021310561162_The-cow-and-the-devotees-worship-the-temple_SECVPF.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="542" data-original-width="794" height="436" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfxy6cjOYUdO0LaaHEgFbzXRJBJGvx3nlh8Pu3WDjlN8WyGx3MBJryOIBU_xfeLMgbog3RHZSLbklu2lXi3ggvbwHTKQrKx_aYad0j8IACE51H00vhVJrQOSAFw2vIUTGo-RIbuMi1J68/s640/201801021310561162_The-cow-and-the-devotees-worship-the-temple_SECVPF.gif" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #5a5a5a; font-family: Panchali; font-size: 15px;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #5a5a5a; font-family: Panchali; font-size: 15px;">தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ளது பசுவந்தனை. இந்த ஊரில் கயிலாசநாத சுவாமி கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் பெயர் கயிலாசநாதர்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #5a5a5a; font-family: Panchali; font-size: 15px;"><br /></span></div>
<br />
<div style="text-align: justify;">
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;">இறைவியின் பெயர் ஆனந்தவல்லி அம்மன். ஆலய தல விருட்சம் வில்வ மரம்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
இத்தல சிவலிங்கத்தின் மீது, பசு வந்து அணைந்து பால் சொரிந்ததால் இத்தலம் ‘பசுவந்தனை’ என்று அழைக்கப்படுகிறது.</div>
</span><br />
<br />
<div style="text-align: justify;">
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;">கயிற்றாறு (தற்போது கயத்தாறு என்று அழைக்கப்படுகிறது) என்னும் பகுதியை ஆண்டு வந்த மன்னன், ஆநிரைகளை (பசுக்களை) போற்றி வந்தான். பசுக்கூட்டங்கள், மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் தினமும் புல் மேய்வது வழக்கம். அந்த பசுக் கூட்டத்தில் இருந்த ஒரு பசு மட்டும், அங்குள்ள ஒரு குளத்தில் நீராடி வில்வ மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து விட்டு பின்னர் தனது கூட்டத்தில் புகுந்து சேர்ந்து விடும்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
அந்த பசு மாட்டில் மட்டும் பால் குறைவதை அறிந்த மன்னன், தனது காவலர்களை அனுப்பி ‘உண்மை என்ன?’ என்று கண்டறிந்து வருமாறு ஆணையிட்டான். மன்னனின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட காவலர்கள், அந்த மாட்டை கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது தான் பசு தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வந்தது தெரியவந்தது.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
இறையுணர்வு மிக்க தனது பசு, பால் சொரிந்த இடத்தை சென்றடைந்த மன்னன், அங்கிருந்த சிவலிங்கத்தை கண்டு பணிந்து பயபக்தியுடன் வணங்கினான். இரவு படையுடன் அங்கு தங்கியிருந்த மன்னன், வானவர்கள் வந்து அந்த சிவலிங்கத்தை அர்ச்சித்து வழிபாடு செய்வதைக்கண்டு மெய் உருகிப் போனான்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
பசுபால் சொரிந்து, வானவர்கள் வழிபட்ட சிவலிங்கத்திற்கு அந்த இடத்திலேயே ஆலயம் ஒன்று எழுப்ப முனைந்தான். அதன்படி அந்த இடத்தில் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதருக்கு சிறியதாக ஒரு ஆலயத்தை அமைத்தான். அதனை சுற்றி முறைப்படி வீதிகள் அமைத்து நகரமாக்கினான். பசுவந்து நீராடிய குளம் ‘சிவ தீர்த்தம்’ என்றும், ‘கோசிருங்கவாவி’ என்றும் அழைக்கப்படுகிறது.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
இத்திருக்கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் நடுவே பாலமுருகன் சன்னிதி அமையப்பெற்றுள்ளது. இதனால் இந்த ஆலயம் ‘சோமஸ்கந்தர் தலம்’ என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் சஷ்டியப்த பூர்த்தி (60 வயது கடந்தவர் களுக்கும்), சதாபிஷேகம் (80 வயது கடந்தவர்களுக்கும்) திருமணம் நடைபெறுவது மிகச்சிறப்பு வாய்ந்ததாகும்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
இக்கோவிலில் சுவாமி, சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். இத்தல இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகப் பாலை வாங்கி சாப்பிட்டால், தீராத நோய்கள் கூட தீரும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
இந்த ஆலயத்தில் சித்திரைப் பெருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூர வளைகாப்பு விழா, நவராத்திரி விழா, கந்த சஷ்டி திருவிழா, திருவாதிரை, மகா சிவராத்திரி விழா ஆகியவை முக்கிய திரு விழாக்களாகும். இங்கு நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-family: AbiramiRegular;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: AbiramiRegular; font-size: 16px;"><div style="text-align: justify;">
கோவில்பட்டியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.</div>
</span></div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-63338680746015425492018-01-18T22:10:00.002-08:002018-01-18T22:10:49.195-08:00தீராத நோய் தீர்க்கும் தன்வந்திரி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<strong><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9aNgZwjqAQg28kkZ8bHsefHOYrGbm-wxy1dDQv2v0Y1k0Y3Y05BCGFMi5zzPV01KG0VkXjsOGE2offigfjHu1UYz6voViOjRFBm00kvc-Wo0JI0VO3qBGruUVcOQ4ea9kBayBd89iujs/s1600/201801021333568517_Solving-chronic-disease-Tanvantiri_SECVPF.gif.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="542" data-original-width="794" height="436" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9aNgZwjqAQg28kkZ8bHsefHOYrGbm-wxy1dDQv2v0Y1k0Y3Y05BCGFMi5zzPV01KG0VkXjsOGE2offigfjHu1UYz6voViOjRFBm00kvc-Wo0JI0VO3qBGruUVcOQ4ea9kBayBd89iujs/s640/201801021333568517_Solving-chronic-disease-Tanvantiri_SECVPF.gif.jpg" width="640" /></a></strong></div>
<br />
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
<strong>தல வரலாறு</strong><br /><br />
வயலார் கிராமத்தில் வசித்த தம்பான் இனத்தைச் சேர்ந்த ஒருவர் பல ஆண்டுகளாகக்
கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவர்களிடம்
சென்று, பல சிகிச்சைகள் எடுத்தும், எதுவும் பலனளிக்கவில்லை.<br /><br />
அவர் ஒருநாள், வைக்கத்தில் உள்ள வைக்கத்து அப்பன் சுவாமியை வழிபட்டார்.
அப்போது அவருக்கு வயிற்று வலி குறைந்தது. ஆனால், அவர் கோவில் வளாகத்தை
விட்டு வெளியே வந்தவுடன், அவருக்கு மீண்டும் வயிற்று வலி வந்துவிட்டது.
எனவே அவர் அன்றிரவு கோவிலிலேயே தங்கிவிட்டார்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinPSgcuaBsY-jkBwKJmBy1xSYU8ANbcHy67WlBLds39nUM2313_Bnr-3-UGhXnptnjAUIstx7y_qLZbCOj_kbB0-Jxb1i3F-xRW1O8-utjI7hnKJtFI0IOf5lF_Sy76qWDJ0_Kksp6C0Q/s1600/201801021333568517_AnDT021218-10a._L_styvpf.gif.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="542" data-original-width="794" height="436" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinPSgcuaBsY-jkBwKJmBy1xSYU8ANbcHy67WlBLds39nUM2313_Bnr-3-UGhXnptnjAUIstx7y_qLZbCOj_kbB0-Jxb1i3F-xRW1O8-utjI7hnKJtFI0IOf5lF_Sy76qWDJ0_Kksp6C0Q/s640/201801021333568517_AnDT021218-10a._L_styvpf.gif.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /><br />
அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், ‘இந்தக் கோவிலில் இருக்கும் வரை உனக்கு
வயிற்று வலி இருக்காது. நீ கோவிலை விட்டு வெளியேச் சென்றால் மீண்டும்
உனக்கு வயிற்று வலி ஏற்படும். இங்கிருந்து சேர்த்தலைக்கு சென்று அங்குள்ள
கேளம் குளத்தில் மூழ்கினால், உனக்கு நீருக்கு அடியில் மூன்று சிலைகள்
கிடைக்கும். முதலில் கிடைக்கும் சிலை அதிகச் சக்தி வாய்ந்தது. எனவே அதனை
குளத்திலேயே விட்டுவிடு. இரண்டாவது கிடைக்கும் சிலையை எடுத்துச் சென்று
ஒருவருக்குத் தானமாகக் கொடுத்து விடு. மூன்றாவதாக எடுக்கும் சிலையை ஆன்மிக
வழிமுறைகளைப் பின்பற்றி நிறுவி வழிபட்டால் உன் வயிற்று வலி நிரந்தரமாக
நீங்கும்’ என்றார்.<br /><br />
அவரும் சிவபெருமான் கனவில் சொன்னபடி, இரண்டாவதாகக் கிடைத்த தன்வந்திரி
சிலையை வெள்ளூடு என்ற மனையைச் சேர்ந்த நம்பூதிரிக்கு தானம் செய்தார். அதை,
நம்பூதிரி தன்னுடைய வீட்டிலேயே வைத்து வழிபாடு செய்து வந்தார். சில
ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மண்மூசு என்பவரின் உதவியுடன் கோவில் ஒன்று
கட்டி, அந்தக் கோவிலில் தன்வந்திரி சிலையை நிறுவினார்.<br /><br />
அவருக்கு பிறகு வந்த தலைமுறையி னரிடையேக் கோவில் யாருக்குச் சொந்தம் என்ற
பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மண்மூசு குடும்பத்தினர் அந்தச் சிலையின் கையை
உடைத்து எடுத்துச் சென்றனர். கோட்டயம் அருகிலுள்ள ஓளச்ச என்ற இடத்தில் அதை
நிறுவிக் கோவில் கட்டினர்.<br /><br />
வெள்ளூடு நம்பூதிரியின் குடும்பத்தினர், தங்களிடமிருந்த சிலையின் உடைந்த
கைக்குப் பதிலாக வெள்ளியில் கை ஒன்றைச் செய்து சிலையுடன் பொருத்தி, அந்தச்
சிலையை மருத்தோர் வட்டத்தில் கோவில் ஒன்றைக் கட்டி நிறுவினர் என்று
இக்கோவிலின் தல வரலாறு சொல்கிறது.<br /><br /><br /><br /><strong>தன்வந்திரி பகவான்</strong><br /><br />
இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த 24 தோற்றங்களில் பதினேழாவது தோற்றமாகக்
கருதப்படும் தன்வந்திரி பகவான், வட்டவடிவமான கருவறையில் மேற்கு நோக்கிப்
பார்த்த நிலையில் இருக்கிறார். கருவறையின் இடது புறம் சிவபெருமான்
சன்னிதியும், வலதுபுறம் கணபதி, சாஸ்தா, பகவதி சன்னிதிகளும்
அமைக்கப்பட்டிருக்கின்றன.<br /><br />
ஆலயமானது அதிகாலை 5 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல்
இரவு 7.30 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காகத் திறந்து
வைக்கப்பட்டிருக்கிறது. கேரளாவின் சிறப்பு பெற்ற ஓணத்திருநாள் மற்றும் பிற
திருவோண நட்சத்திர நாட்களிலும் இங்கு பால் பாயசம் வழிபாடு நடக்கிறது.
ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் வாவு பூஜை மற்றும் சம்கிரம பூஜை ஆகியவை
நடத்தப்படுகின்றன. நவராத்திரி, ராமர் பட்டாபிஷேகம் போன்ற நாட்களிலும்
சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.<br /><br /><strong>அமைவிடம்</strong><br /><br />
பல்வேறு நோய்களைத் தீர்க்க உதவும் இத்தலம் கேரள மாநிலம் சேர்த்தலாவில்
இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், ஆலப்புழாவில் இருந்து 20 கிலோமீட்டர்
தொலைவிலும் அமைந்திருக்கிறது. இரு நகரங்களில் இருந்தும் இக்கோவிலுக்குப்
பேருந்து வசதிகள் உள்ளன. <br /><br /><strong>மருதோர்வட்டம்</strong><br /><br />
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வசித்த ஆயுர்வேத மருத்துவரான
வெள்ளூடு மூசு என்பவர், ஒரு துளி மருந்து கொடுத்தால், அது எந்த நோயாக
இருந்தாலும் விரைவில் குணமாகிவிடும் என்கிறார்கள். அதனைச் சொல்லும்
வகையில், மலையாள மொழியில் ‘மருன்னு ஒரு வட்டம்’ என்று அழைக்கப்பட்டு வந்த
பகுதியே, பிற்காலத்தில் ‘மருதோர்வட்டம்’ என்று பெயர் மாற்றமடைந்திருக்கிறது
என்கின்றனர். கேரளாவில் பல ஊர்களில் தன்வந்திரி கோவில்கள்
அமைக்கப்பட்டிருந் தாலும், மருதோர்வட்டத்தில் அமைந்திருக்கும் தன்வந்திரி
கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவிலாக இருக்கிறது. </div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-91032367670326430872018-01-18T22:07:00.004-08:002018-01-18T22:07:52.213-08:00 புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் என்னும் திருப்பெருந்துறை திருக்கோவில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b> மாணிக்கவாசகரைப் போற்றும் ஆவுடையார் கோவில் </b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b> </b>கொடிமரம், பலிபீடம், நந்தி, தட்சிணாமூர்த்தி, சண்டேஸ்வரர் இல்லாத ஆலயம்,
பிரதோஷம், தெப்போற்சவம் நடைபெறாதக் கோவில், திருவாசகம் தோன்றிய தலம்,
மாணிக்கவாசகர் எழுப்பிய ஆலயம், தேவார வைப்புத் தலம், திருப்புகழ் பெற்ற
ஆலயம் என ஈடு இணையில்லாப் பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, புதுக்கோட்டை
மாவட்டம் ஆவுடையார் கோவில் என்னும் திருப்பெருந்துறை திருக்கோவில்.
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZQxCqeYk8uPnSnpBjfhIBvfGUu6DOQxZ7VFKl6YuvPdMUFvte2MBpV5EfkEkcWk5Vh2CimcIoVLg8fn7N3lbHAz2C8Dl5fwlOiXBTGkHm2xnRxF7chaZWdr8sR2szmp1lwSWPJl2MwRc/s1600/201801041503497534_Audayyar-temple-to-praise-Manikavasagar_SECVPF.gif.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="542" data-original-width="794" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZQxCqeYk8uPnSnpBjfhIBvfGUu6DOQxZ7VFKl6YuvPdMUFvte2MBpV5EfkEkcWk5Vh2CimcIoVLg8fn7N3lbHAz2C8Dl5fwlOiXBTGkHm2xnRxF7chaZWdr8sR2szmp1lwSWPJl2MwRc/s1600/201801041503497534_Audayyar-temple-to-praise-Manikavasagar_SECVPF.gif.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
11 மந்திரங்கள், 81 பதங்கள், 51 அட்சரங்கள், 224 புவனங்கள், 36
தத்துவங்கள், 5 கலைகள், 6 வாசல்கள், ஆறு சபைகள், நவத் துவாரங்களு டன் ஆலயம்
விளங்குகின்றது. கருவறையில் ஆவுடையார் எனும் பீடம் மட்டுமே அமைந்துள்ளது.
அதன் மேலே குவளை சாத்தி அலங்காரம் செய்யப் படுகிறது. ஆவுடையாரின்
பின்புறத்தில் 27 நட்சத்திர பீடங்கள், அதற்குமேல் சூரியன், சந்திரன், அக்னி
தீபங்கள் மூன்றும் ஒளி வீசுகின்றன.<br /><br />
சுவாமி முன்புறம் உள்ள அமுத மண்டபத்தில் படைக்கல் அமைந்துள்ளது. புழுங்கல்
அரிசி அன்னம் ஆவி பரப்பி இறைவனை ஆராதிக்கிறது. முளைக்கீரை, பாகற்காயும்
அதைச்சுற்றி தேன்குழல், அதிரசம், அப்பம், வடை முதலானவை வைத்து நைவேத்தியம்
செய்யப்படுகிறது. ஆறுகால பூஜை நேர்த்தியாக நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும்
அமுத படைக்கல்லில் புழுங்கல் சாதம் படைக்கப்படுகிறது.<br /><br />
ஆவுடையார் கருவறையின் வடக்கே யோகாம்பிகை சன்னிதி அமைந்துள்ளது. அன்னை
அரூபமாக உள்ளதால் யோக பீடமும், அன்னையின் பாதக் கமலங்களும் மட்டுமே இங்கு
உள்ளன. அம்பிகையின் அபிஷேக நீர், தொட்டித் தீர்த்தத்தில் விழுகிறது. இந்த
புனித நீர் மனக்கவலை மற்றும் தீய சக்திகளை நீக்கும் சக்தி கொண்டது.
அன்னையை அவளின் முன்புறம் அமைந்துள்ள கல் ஜன்னல் வழியே மட்டுமே தரிசிக்க
வேண்டும். <br /><br /><strong>மாணிக்கவாசகர் வரலாறு</strong><br /><br />
பாண்டிய நாட்டில் மதுரைக்கு அருகே அமைந்துள்ள திருவாதவூரில், பிறந்தவர்
வாதவூரர். பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராகப்
பணியாற்றி ‘பிரமராயன்’ பட்டம் பெற்றவர். மன்னனின் ஆணைக்கிணங்க
குதிரைப்படைக்கு குதிரைகள் வாங்கச் செல்லும் வழியில், திருப்பெருந்துறையான
ஆவுடையார் கோவிலில் குருந்த மரத்தடியில் அமர்ந்த இறைவனால்
ஆட்கொள்ளப்பட்டார். குரு உபதேசமும் பெற்றார். <br /><br />
இதையடுத்து குதிரை வாங்க வைத்திருந்த பணத்தைக் கொண்டு ஆலயத் திருப்பணியை
செய்து முடித்தார். அதற்காக மன்னன் அவரை சிறையில் அடைத்தான். சுடு மணலில்
நிற்க வைத்து வதைத்தான். மாணிக்கவாசகர் அனுபவிக்கும் துன்பத்தை பொறுக்க
முடியாத இறைவன், மாணிக்கவாசகரின் பெருமையை உலகிற்கு அறியச் செய்வதற்காக,
வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளம் ஊருக்குள் வராமல்
தடுக்க, ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடந்தபோது, இறைவன் பணியாள்
வேடத்தில் வந்து பிட்டுக்காக மண் சுமந்து பிரம்படிபட்டார். அந்த அடி உலக
உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது. <br /><br />
இறைவன், மாணிக்கவாசகரின் பெருமையை உலகிற்கு உணர்த்தினார். பாண்டிய மன்னன்,
மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு வேண்டினான். மன்னரைத் தேற்றிய வாதவூரர், தன்
முதலமைச்சர் பதவியைத் துறந்து, ஆன்மிகப் பாதையைத் தேடினார்.
உத்திரகோசமங்கை, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு
தலங்களை தரிசித்து, சிதம்பரம் வந்து சேர்ந்தார். <br /><br />
தில்லை அம்பலவாணன், அந்தணர் வடிவில் வந்து, மாணிக்கவாசகரின் பாடல்கள்
அனைத்தையும் கேட்டு, தன் ஓலையில் எழுதினார். பாடலின் இறுதியில் ‘மாணிக்க
வாசகர் சொற்படி, அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது’ எனக் கையொப்பம் இட்டு,
பொற்சபையின் பஞ்சாக்கர படியில் வைத்து மறைந்தருளினார். <br /><br />
தில்லை வாழ் அந்தணர்கள், இந்த ஏடுகளைக் கண்டு வியந்து, இதன் பொருள்
கூறுமாறு மாணிக்கவாசகரை வேண்டி நின்றனர். ‘இதன்பொருள் இவ்வானந்த
கூத்தனேயாவன்’ எனக்கூறி, அனைவரும் காணும் விதமாக ஜோதியுள் இரண்டறக்
கலந்தார்.<br /><br /><strong>மாணிக்கவாசகர்</strong><br /><br />
ஆவுடையார் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கு முகமாய் மூலவராகவும்,
முதல் பிரகாரம் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் வடக்கு முகமாய்
உற்சவராகவும் மாணிக்கவாசகர் காட்சி தருகிறார். நந்தி மற்றும் சண்டேசுவரராக
இவரே ஆட்சி செய்வதால், அவர்களுக்கு ஆலயத்தில் இடம் தரப்படவில்லை. சுவாமி,
அம்பாளுக்கு இணையாகப் பெருமை பெற்றவராக விளங்குவதால், அனைத்து ஆலய
விழாக்களிலும் மாணிக்கவாசகப் பெருமானே முன்னிறுத்தப்படுகிறார்.<br /><br />
இத்தலத்தில் திருமால், பிரம்மா, இந்திரன் என எண்ணற்றோர் தீர்த்தம்
உண்டாக்கி வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். அவை இன்று கிணறுகளாகவும்,
குளங்களாகவும் ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ளன. இருந்தாலும், ஆலயத்திற்கு
தென்மேற்கில் அமைந்துள்ள அக்னி தீர்த்தம் போற்றி பாதுகாக்கப்பட்டு
வருகிறது. இது தவிர, சுவாமிக்கு அபிஷேக நீர் எடுக்கப் பயன்படும், கிணறு
தீர்த்தம் ஆலயத்திற்குள் இருக்கிறது.<br /><br /><strong>அபூர்வ சிற்பங்கள்</strong><br /><br />
ஏழுநிலை ராஜகோபுரத்தின் எதிரே அமைந்துள்ளது, ஆயிரம்கால் மண்டபம். இதில்
நரசிம்மர், காளி, ஊர்த்துவத்தாண்டவர், பிட்சாடனர், வில்லேந்திய முருகன்,
ரிஷபாந்தகர், சங்கரநாராயணன், அகோர வீரத்திரர், அக்னி வீரபத்திரர்
முதலிய சிற்பங்களும், வெவ்வேறு தேசத்து குதிரைகளும், அதன் மீதான விதவிதமான
அணிகலன்களும், இசைத்தூண்களும் கலைநயத்தை வடித்தெடுத்துள்ளன. <br /><br />
கால் விரல்களின் நகங்கள், கால் தசைகள், கால் எலும்புகள் தெரியும் விதமான
சிற்பங்கள் நம்மை வியப்பூட்டுகின்றன. எழில்மிக்க ஏழுநிலை ராஜகோபுரம் விண்ணை
முட்டி நிற்க, கோபுரத்தின் இடையில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். <br /><br />
மூன்றாம் பிரகாரத்தில், வெயிலுவந்த விநாயகர், அக்னி தீர்த்தம், தியாகராஜர்
மண்டபம், குருந்த மரம் அமைந்துள்ளன. இதில் வேலைப்பாடுடன் கூடிய
கொடுங்கைகள் மரவேலைப்பாட்டின் கலையில், கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.
தொங்கும் கல்லிலான சங்கிலித் தொடர்கள், ஊஞ்சல் மண்டபம் போன்றவை கண்ணுக்கு
விருந்தாகின்றன.<br /><br />
இரண்டாம் பிரகாரத்தில் தில்லை மண்டபம் உள்ளது. இது நடனசபை என
அழைக்கப்படுகிறது. இம்மண்டபத் தூண்களில், பதஞ்சலி, வியாக்ரபாதர் புடைப்புச்
சிற்பங்கள் உள்ளன. குறவன், குறத்தி சிற்பங்களின் ஆடை அணிகலன்கள் நமக்கு
வியப்பூட்டுகின்றன.<br /><br />
முதல் பிரகாரத்தில் ஆத்மநாதர், யோகாம்பிகை, குருந்தமூல மண்டபம்,
மாணிக்கவாசகர் உற்சவர் சன்னிதி அமைந்துள்ளன. தூண்கள் முழுவதும் இறை
வடிவங்கள், ஆதீனப் பெருமக்களின் சிலா வடிவங்கள், அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
நரிகளைப் பரிகளாக்கி, குதிரை ஓட்டியாக வரும் சிவபெருமானின் சிலை, வெகு
அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எதிரே அமைச் சராக, அடியாராகக் காட்சி
தரும் மாணிக்கவாசகர் வடிவம், மன்னன் வரகுண பாண்டியன் உருவம் போன்றவை
கலைநயத்தைக் காட்டுகின்றது.<br /><br />
27 நட்சத்திரங்களின் வடிவம் புடைப்புச் சிற்பமாக, சிவானந்த மாணிக்கவாசகர் சன்னிதி வாசலின் மேல்புறத்தில் அமைந்துள்ளது. <br /><br />
இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை
4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். <br /><br />
இவ்வாலயத்தில் ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப் படுகின்றன. ஆனித்
திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை என இரண்டு பெருவிழாக்கள், தலா பத்து
நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மாணிக்கவாசகரையே சிவபெரு மானாகப்
போற்றி, சிவபெருமானுக்குரிய ஆடை அலங்காரங்களைச் செய்து வீதியுலா
நடத்துகின்றனர். <br /><br />
தேர்த்திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்குமான வழிபாட்டு உரிமையை
மாணிக்கவாசகரே பெறுவது, இவ்வாலயத்தின் தனிச் சிறப்பாகும். இதுதவிர, 12
மாதங்களிலும் 12 விதமான அபிஷேகங்கள் இந்த ஆலயத்தில் நடைபெறும். <br /><br /><strong>அமைவிடம்</strong><br /><br />
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டத்தில், வெள்ளாற்றங்கரையில்
அமைந்திருக்கிறது, ஆவுடையார் கோவில் எனும் திருப்பெருந்துறை திருத்தலம்.
திருச்சியில் இருந்து 102 கி.மீ., அறந்தாங்கியில் இருந்து 17 கி.மீ.
தொலைவில் இத்தலம் இருக்கிறது.<br /><br /><strong>–பனையபுரம் அதியமான்.</strong><br /><br />
ஆலயத்தின் தல மரம் குருந்த மரமாகும். இது மூன்றாம் பிரகாரத்தில் வடமேற்கு
மூலையில் பசுமையாக காட்சி தருகிறது. இந்த மரத்தின் அடியில், இறைவன் குருவாக
அமர்ந்து மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்ததாக வரலாறு. குரு அமர்ந்த மரம்,
குருந்த மரமாக வழங்கப் படுகிறது.<br /><br />
முதல் பிரகாரத்தில் சுவாமி கருவறையின் பின்புறம், குருந்தமூலம் நான்கு தூண்
மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குருந்தமூல சுவாமியிடம் மாணிக்கவாசகர்
உபதேசம் பெறும் கோலம் இங்கு கற்சிற்பமாக காட்சி தருகிறது. விழாக்காலத்தில்
உபதேசக் காட்சியருளல் இங்கு நடைபெறுவது வழக்கம்.
</div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-21588917163649876932018-01-18T22:01:00.000-08:002018-01-18T22:01:02.186-08:00கால்நடைகளின் காவல் தெய்வம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiumAIl6axwUF565XvvGrC3d_Ek4wkC9M1rGubx9ApgV1CsWQwWd_5MbioPy7nDzlPsxnSrslxrHm7oSPkZpjUuN54GUYhBes4jGkz5YMbmS8tznNZKGAWGlvhhHyq7Kq-grQd4tdsimbE/s1600/201801101108564626_cattleGuardian-deity_SECVPF.gif.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="542" data-original-width="794" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiumAIl6axwUF565XvvGrC3d_Ek4wkC9M1rGubx9ApgV1CsWQwWd_5MbioPy7nDzlPsxnSrslxrHm7oSPkZpjUuN54GUYhBes4jGkz5YMbmS8tznNZKGAWGlvhhHyq7Kq-grQd4tdsimbE/s1600/201801101108564626_cattleGuardian-deity_SECVPF.gif.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="col-md-12 " id="ArticleDetailContent" style="text-align: justify;">
<div style="text-align: justify;">
<strong>கொ</strong>ங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற
பேரூர் பட்டீஸ்வரர் கோவில், முருகனின் ஏழாவது படைவீடு என்று அழை க்கப்படும்
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், காசிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்
அவினா சி லிங்கேஸ்வரர் கோவில், பிரம்மா, சிவன், விஷ்ணு என
மும்மூர்த்திகளுடன் காட்சி தரும் தி ரு மூர்த்திமலை அமணலிங்கேஸ் வரர்
கோவில் என்று சொல்லிக் கொண்டே போகலாம். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்
குடும்பம், நட்பு, சுற்றம் என்று மனிதர்களுக்காக வழிபாடு செய்வது வழக்கம்.
ஆனால் தங்கள் வீட்டு கால்நடைகள் நலமுடன்வாழ வேண்டுதல் செய்வதற்கு என்றே
தமிழகத்தில் ஒரு கோவில் உள்ளது என்பது அதிசயம் தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருப்பூர்
மாவட்டம் உடுமலையை அடுத்த சோமவாரப்பட்டியில் அமை ந்துள்ள ஆல்கொண்டமால்
கோவில் கால்நடைகளின் காவல் தெய்வமாக விளங்கும் அதிசய திருத்தலம் ஆகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<strong>தல வரலாறு</strong></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரமபத
நாதனாகிய பரந்தாமன் துவாபரயுகத்தில் ஆயர்பாடியில் நந்தகோபாலன்- யசோதை
தம்பதி யிடம் மகனாக வளர்ந்து வந்தார். அவர் கறவை கணங்களை மேய்த்து வந்த
காரணத்தால், வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கண் நீங்காத
செல்வத்தை அளித்தன. கண்ணபிரானின் திருக்கண் பார் வையால் ஆயர்பாடியில்
மக்களும், பசுக்களும் நோய் நொடியின்றி வாழ்ந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த
கண்ணபிரான், உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில் சோமவாரப்பட்டி கிராமத்தில்
காட்டின் மத்தியில் கோவில் கொண்டுள்ளார். பண்டைய காலத்தில் ஆலம ரத்தூர்
என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, அ டர்ந்த காடாக இருந்தது. இங்கு
விஷப்பாம்புகள் வாழும் ஒரு ஆல மரத்தின் கீழ் சிவ லிங்க வடிவில் புற்று
ஒன்று இரு ந்தது. இந்த பகுதி யில் மேய்ந்த பசுக் கள் புற்றில் தாமாகவே பாலை
சொரிந்து வந்தன. ஒரு நாள் பசு ஒன்றை, பாம்பு தீண்டியது. பாம்பின் நஞ்சு
பாதிக்காமல், பசுவின் விஷத்தை மாயவன் உண்டு பசுவை காப்பாற்றினார். இதனால்
அவர் ‘ஆல்கொண்டமால்’ என்று பெயர் பெற்றார். இங்கு ஆல மரத்தின் கீழ் அமர்ந்த
திருமா லையும், ஆலன் உண்ட சிவபெருமானையும் ஒரே க டவுளாக எண்ணி வழிபடத்
தொடங்கினர். இன்றும் அதே வழிபாட்டு முறை தொடர்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<strong>அவதார வடிவம்</strong></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகத்தில்
எப்போதெல்லாம் அநீதியும், தீய சக்தியும், தலைதூ க்குகிறதோ அப்போதெல்லாம்
விஷ்ணு பகவான் அவதரிப்பார் என்பது ஐதீகம். பெரும்பாலும் கோவில்களில்
சிலைகள் உருவ வழிபாட்டுடன் காணப்படும். இங்கு ஆல்கொண்டமால் எனும் பெயரில்
அமர்ந் திருக் கும் விஷ்ணுபகவானின் அவதாரங்கள் சில, சிலையில் வடிவமைக்
கப்பட்டுள்ளன. இதுவே மூலவராக வணங்கப்படுகிறது. இந்த சிலை மூன்று பிரிவுகளாக
பிரிக்கப்பட்டு மேல்பாகத்தில் கிருஷ்ண பகவா னுக்கு இருமருங்கில் சூரியன்,
சந்திரன் உருவங்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒவ்வொரு
ஆண்டும் தை மாதத்தில் 3,4,5 ஆகிய தேதிகளில், இங்கு தமிழர் திருநாள்
திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திரு விழாவின் போது பக்தர்கள் தங்களது
மாட்டு கறவைப் பாலை கொண்டு வந்து, ஆல்கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்து, திரு
நீரும், தீர்த்தமும் பெற்றுச் செல்கிறார்கள். இவற்றை தங்கள் ஊரில் உள்ள பிற
கால்நடைகள் மீது தெளிக்கின்றனர். இப்படிச் செய்தால், அவைகளுக்கு நோய்கள்
வராது என்பது அவர்களது நம்பிக்கை. இந்தக் கோவிலில் உற்சவராக திருமால்
இருந்தாலும், சிவாலயங்களில் இருப்பது போல நந்தி இருப்பது இந்தக் கோவிலின்
தனி சிறப்பு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆல்கொண்டமால் கோவில் விழாவின் போது,
பக்தர்கள் மண்ணால் செய்து வர்ணம் தீட்டப்பட்ட பசு, கன்றுகளின் உருவ
பொம்மைகளை கோவில் வளாகத்தில் உள்ள கால்நடை சிலை களின் முன்வைக்கிறார்கள்.
தேங்காய் உடைத்து, தேங்காய் தண்ணீரை கொண்டு தாங்கள் கொண்டு வந்த உருவ
பொம்மைகளுக்கு கண் திறந்து வழிபடுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாட்டுப்பொங்கல்
அன்று ஈன்ற கன்றுகளை, கோவிலுக்கென்று அப்பகுதி விவசாயிகள் விட்டு
விடுவார்கள். அந்த கன்றுகள் கிராமங் களில் தன்னிச்சையாக சுற்றித்திரியும்.
அதை ‘சலங்கை மாடு’ என்று அழைக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சலங்கை
மாடு என்பதன் அடையாளத்துக்காக காதுகளை சூலாயு தம் போல் மாற்றி விடுவார்கள்.
பின்னர், மாடுகளை உருமி இசைக்கு ஆடும் வகையில் பயிற்சி அளிக்கின்றனர்.
அதன் முன்னே இரு நீள மூங்கில் கம்புகளை உயரத்தூக்கி கொண்டும், கால்களில்
சலங்கை கட்டிக்கொண்டும் இசைக்கு தக்கவாறு ஆடுகின்றனர். இந்த வழி பாட்டு
முறைகள் வேறு எங்கும் காணமுடியாத ஒன்று ஆகும். இந்த ஆலயம் தினமும் காலை 6
மணி முதல் மாலை 6 மணி வரை திறந்தி ருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<strong>அமைவிடம்</strong></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருப்பூர்
மாவட்டம் உடுமலையில் இருந்து வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில்
சோமவாரப்பட்டிக்கு அருகே ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது. </div>
</div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-71033554840250193022018-01-18T22:00:00.000-08:002018-01-18T22:00:00.110-08:00சிவனை நீராட்டும் நந்தி வாய் தீர்த்தம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqcIz3dSMvR7IpbCa0vlanlKPQgiJGVWk7ZCSbNPgP_tSSLNxrDeeIVdSSiIqga5O5k1KxqRlTdh0ZT51FKmR9bLnEY2lfr9m7t4RRbBELf6UWHxYwe0z6824TVGHin_jdaz57dg0rIaQ/s1600/201801101114569109_Nandi-mouth-Tirtha_SECVPF.gif.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="542" data-original-width="794" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqcIz3dSMvR7IpbCa0vlanlKPQgiJGVWk7ZCSbNPgP_tSSLNxrDeeIVdSSiIqga5O5k1KxqRlTdh0ZT51FKmR9bLnEY2lfr9m7t4RRbBELf6UWHxYwe0z6824TVGHin_jdaz57dg0rIaQ/s1600/201801101114569109_Nandi-mouth-Tirtha_SECVPF.gif.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
</div>
<br />
<br />
<div style="text-align: justify;">
</div>
<br />
<br />
<div class="col-md-12 " id="ArticleDetailContent" style="text-align: justify;">
<div style="text-align: justify;">
<strong>ப</strong>ழைய கோவில்களில் உள்ள அதிசயமான
கட்டுமான அமைப்புகள் அல்லது இயற்கைக்கு மாறாக இருக்கும் புதிரான நிகழ்வுகள்
ஆகியவை பற்றி அவ்வப்போது நாம் கேள்விப்படுவது உண்டு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேற்கண்ட
வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு கோவில் கர்நாடக மாநிலத்தில் உள்ளது.
அங்குள்ள மல்லேஸ்வரம் என்ற ஊரில் அமைந்த தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி
கோவிலில், நந்தி சிலை ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. நந்தி சிலை அமைப்பில்
அதிசயம் எதுவுமில்லை. ஆனால், நந்தி சிவபெருமானுக்கு எதிர்ப்புறமாக இல்லாமல்
நேர் மேலே இருக்கிறது. அதைவிடவும் அதிசயம் என்ன வென்றால் அந்த நந்தியின்
வாயிலிருந்து வழிந்து வரும் நீர், கீழே உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகமாக
அமைகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த செய்தி ஆச்சரியமானதாக
இருந்தாலும், அதிசயமாக இருப்பது நந்தியின் வாயிலிருந்து எப்போதுமே நீர்
ஊற்றாக பெருகி வழிந்து வருவதுதான். அதுவும் ஒருநாள், இரண்டு நாள் அல்ல. ஒரு
வருடம், இரண்டு வருடம் அல்ல.. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த
நீர் அபிஷேகம் நடந்து வருகிறது. சிவபெருமானுக்கு அபிஷேகமாக மாறிய பிறகு
அந்த நீர் எதிரில் உள்ள கோவில் தீர்த்தக்குளத்தில் கலந்து விடுவதுபோல
செய்யப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நந்தியின் வாயில் இருந்து
பெருகிவரும் ஊற்று நீர் எப்போதும் சிவலிங்கத்தின் மீது படும்படி மிகவும்
சரியாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது
என்பதை யாராலும் அறிய இயலவில்லை. மேலும், அந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி
இருப்பதாகவும், அதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும்
பக்தர்கள் நம்புகின்றனர். </div>
</div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-81254517930304891752018-01-18T21:48:00.000-08:002018-01-18T21:48:06.264-08:00இறையருளின் மையமாக செயல்படும் ஆலய கருவறை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="col-md-12 " id="ArticleDetailContent" style="text-align: justify;">
<div style="text-align: justify;">
<strong> <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbEZjM9VhQtx5JAJ3TjUbSLMVw3QxqQs6K3VU4bq9WbmwLdTLczy6vGoUnyuNbQq0IpHhaqTFYPazuqsJMkmlSKmdd3lT4f8mV93Ck28vqoKPK1GGXjgCBwdqcQg37Mibx20kum5cc8IM/s1600/201801101128557417_temple-sanctuary-which-serves-as-the-center-of-the-deities_SECVPF.gif.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="542" data-original-width="794" height="436" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbEZjM9VhQtx5JAJ3TjUbSLMVw3QxqQs6K3VU4bq9WbmwLdTLczy6vGoUnyuNbQq0IpHhaqTFYPazuqsJMkmlSKmdd3lT4f8mV93Ck28vqoKPK1GGXjgCBwdqcQg37Mibx20kum5cc8IM/s640/201801101128557417_temple-sanctuary-which-serves-as-the-center-of-the-deities_SECVPF.gif.jpg" width="640" /></a></div>
</strong></div>
<div style="text-align: justify;">
<strong> </strong></div>
<div style="text-align: justify;">
<strong>ம</strong>னித உடல் அமைப்பில் தலைப்பகுதி
பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது,
மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய
அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக
அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும்,
தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதாவது,
சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி
கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை
துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை
கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அறிவியல்
பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி
அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும்
இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள
விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால்
செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும்
மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை
பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம்
முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச
சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள
பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில்
கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான
வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கோவில்
கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட
பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால்
அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது
மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும்
பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும்,
கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன்
அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை
போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு
மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும்
இருப்பதாக தகவல்கள் உள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கர்ப்ப கிரகத்தின்
மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின்
இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள்
மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக்
கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப
சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில்,
கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக
அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கோவிலின்
கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே
வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட
வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும்
தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள்
அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ
கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருவறையில்
உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும்
போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும்.
கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட
நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில்
தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக
உள்ளன என்று பலரும் கருதுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருவறையில்
உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள்
ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை
இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது
கவனிக்கத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த
சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த
அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி
பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி
மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம
முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில்
முக்கியமாக கருதப்படுகிறது. </div>
</div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-69973543305431212252018-01-18T21:39:00.001-08:002018-01-18T21:39:52.682-08:00கரும்பைத் தின்ற கல் யானை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="col-md-12 " id="ArticleDetailContent">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifZpxfZ7_Azd0pqINfICxlPigL0f0piB3ayJNRHUOOtpJsQ84aYNWgmSx-x9VuEuwrbuMCnhyrdLCa4Aed-EJM9TdVkqACUdhZqB0MutMWulXdJ1_8muH3Dp9sVSSlJQx6Uccq0hVEWoI/s1600/06-1488779171-3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifZpxfZ7_Azd0pqINfICxlPigL0f0piB3ayJNRHUOOtpJsQ84aYNWgmSx-x9VuEuwrbuMCnhyrdLCa4Aed-EJM9TdVkqACUdhZqB0MutMWulXdJ1_8muH3Dp9sVSSlJQx6Uccq0hVEWoI/s640/06-1488779171-3.jpg" width="640" /></a></div>
<br />
<div>
<strong> </strong></div>
<div>
<strong> </strong></div>
<div>
<strong> </strong></div>
<div>
<strong>ம</strong>துரையை தலைநகராகக் கொண்டு அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்து கொண் டிருந்த காலகட்டம் அது.</div>
<div>
<br /></div>
<div>
ஒரு
பொங்கல் திருநாள் அன்று அமைச்சர்கள், படைவீரர்கள் புடைசூழ மதுரை மீனாட்சி
அம்மன் கோவிலுக்கு வந்தான் அபிஷேகப் பாண்டியன். கோவி லுக்கு மன்னர்
வருவதைக் கண்ட பக்தர்கள் அனைவரும் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கினர்; ஒருவரைத்
தவிர. அதைக் கண்டு மன்னனுக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது.</div>
<div>
<br /></div>
<div>
அதற்குள் பணியாள் ஒருவன், ‘மன்னா! இவர் ஒரு சித்தர். சித்து வேலைகள் பலவற்றை நிகழ்த்தி இருக் கிறாராம்’ என்றான்.</div>
<div>
<br /></div>
<div>
தன்னை
அலட்சியப்படுத்தியவர் ஒரு சித்தர் என்று அறிந்ததும், அவர் அருகில் சென்று
வணக்கம் தெரிவித்தான் மன்னன். ஆனால் சித்தர் என்று அடையாளம்
காட்டப்பட்டவரிடம் இருந்து மன்னனுக்கு பதில் மரியாதை கிடைக்கவில்லை.
இருப்பினும் மன்னனே அந்த சித்தரிடம் பேசினான். ‘தாங்கள் அற்புதங்கள்
நிகழ்த்துவதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். முதியவரை இளைஞராகவும், இளைஞரை
முதியவராகவும், பெண்ணை ஆணாகவும், ஆணைப் பெண்ணாகவும் மாற்றுகிறீர்களாமே..
ஊமையை பேச வைக்கிறீர்கள், குருடர்களை பார்க்க வைக்கிறீர்கள் என்றும்
கேள்விப்பட்டேன்! அது உண்மைதானா?’ என்று கேட்டான்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRYIZvH-XdubztKa4f_k5vLnhaaZDG5w2IDh36EALS6AeTZW4WH4Qm3Ufa75PcjQ3a9Je_-ESOtrp6oKr-yOwx0XR_Q2H8E3-T4vhbsXEE-SsfXwbDNiWvH5bQTEwGuWX1yGGUv-Ch1M4/s1600/TN_130422113618000000.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="219" data-original-width="317" height="442" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRYIZvH-XdubztKa4f_k5vLnhaaZDG5w2IDh36EALS6AeTZW4WH4Qm3Ufa75PcjQ3a9Je_-ESOtrp6oKr-yOwx0XR_Q2H8E3-T4vhbsXEE-SsfXwbDNiWvH5bQTEwGuWX1yGGUv-Ch1M4/s640/TN_130422113618000000.jpg" width="640" /></a></div>
<div>
<br /></div>
<div>
‘எல்லாம் உண்மையே! எனக்கு எல்லாக் கலைகளும் தெரியும்’ என்றார் அந்த சித்தர்.</div>
<div>
<br /></div>
<div>
இருந்தாலும், மன்னனுக்கு அந்த சித்தரின் அற்புதங்கள் மீது நம்பிக்கை வரவில்லை. அவரை சோதிக்க நினைத்தான்.</div>
<div>
<br /></div>
<div>
‘சரி சித்தரே! உங்கள் அற்புதத்தை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன். உங்களால் இப்போது அதை செய்து காண்பிக்க முடியுமா?’ என்றான்.</div>
<div>
<br /></div>
<div>
மன்னன், தன்னையே சோதிக்க நினைப்பதை எண்ணி அவருக்கு கோபம் வந்தது. ‘என்ன... என்னையே சோதிக்கிறாயா?’ என்றார்.</div>
<div>
<br /></div>
<div>
‘ஆமாம்..
அதில் என்ன தவறு இருக்கிறது? நான் உங்கள் அற்புதத்தை நேரில் பார்த்தால்
தானே உண்மையை உணர முடியும்’ என்ற மன்னனிடம் ‘இப்போது நான் என்ன செய்ய
வேண்டும்?’ என்றார் அந்த சித்தர்.</div>
<div>
<br /></div>
<div>
‘இந்த கல்லால்
ஆன யானை சிலை, கரும்பை உண்ணும்படி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்
நீங்கள் கேட்டதை எல்லாம் தருகிறேன்’ என்று, அருகில் இருந்த யானை சிலையை
காண்பித்தான். தன் கையில் ஒரு கரும்பையும் எடுத்துக்கொண்டான்.</div>
<div>
<br /></div>
<div>
சித்தர்,
அந்த யானைச் சிலையை கூர்ந்துப் பார்த்தார். அடுத்த நொடியே அந்த கல் யானை
உயிர் பெற்று முன்னோக்கி நடந்து வர ஆரம்பித்தது. அதைப் பார்த்த எல்லோரும்
திகைத்துப் போய் நின்றனர். அரசன் அருகில் வந்த அந்த யானை, அவன் கையில்
இருந்த கரும்பை வாங்கித் தின்றது.</div>
<div>
<br /></div>
<div>
இன்னொரு முறை
அந்த யானையை பார்த்தார் சித்தர். உடனே அது, அரசன் கழுத்தில் கிடந்த மாலையை
தனது துதிக்கையால் பறித்தது. அரசன் திடுக்கிட்டுப் போனான். மன்னனின்
படைவீரர்கள் சிலர் கோபத்தில் சித்தர் மீது பாய வர, அவர்களை நோக்கி கை
காண்பித்தார் அவர். அடுத்த நொடியே அவர்கள் அனைவரும் சிலை ஆனார்கள்.</div>
<div>
<br /></div>
<div>
அதன்பிறகு
தான், அந்த சித்தர் மாபெரும் மகான் என்று உணர்ந்து கொண்டான் மன்னன். தன்னை
மன்னிக்குமாறு அவரது காலில் விழுந்து வேண்டினான்.</div>
<div>
<br /></div>
<div>
அவனை மன்னித்த சித்தர், ‘உனக்கு என்ன வேண்டுமோ கேள்?’ என்றார்.</div>
<div>
<br /></div>
<div>
மன்னனும்,
தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறையைக் கூறி, மழலைச் செல்வத்தைக்
கேட்டான். சித்தர், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று அருள் பாலித் தார். அக்கணமே
சித்தர் மாயமானார். உயிர்ப்பெற்று வந்த கல் யானை மீண்டும் கற்சிலையாக
மாறியது. சிலையாக மாறிய வீரர்கள் உயிர்ப்பெற்றனர்.</div>
<div>
<br /></div>
<div>
அதன்
பின்னர் தான், சித்தர் வடிவில் வந்தது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான்,
மன்னன். அடுத்த ஒரு வருடத்தில் சொக்கநாதர் அருளியபடியே, அபிஷேக
பாண்டியனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் தான் விக்கிரம பாண்டியன்.</div>
<div>
<br /></div>
<div>
இந்த
நிகழ்வை கொண்டாடும் வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு
பொங்கல் அன்றும் கல் யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு
வருகிறது. மேலும், அந்த அற்புதத்தின் படி கரும்பு தின்றதாக கூறப்படும் கல்
யானையை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுவாமி சன்னிதிக்கு இடப்புறத்தில்
இன்றும் நாம் பார்க்கலாம். </div>
</div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-53517509214064543252016-12-05T00:53:00.001-08:002016-12-05T00:53:06.959-08:00அனுமான் கதைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtxH2b_0coxIl7TXb6sFWuR9RBeAplIK_PR7pdBPiJ5c_z5qzDVCc58yOzdpGMOzA7Fl94cGrbTSCLPKcilRx0QOBNkFdpUBb1YhwvG09SxY914X9guB98PvJgA7EvYyNvc-uks4CGJuE/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%25A9%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtxH2b_0coxIl7TXb6sFWuR9RBeAplIK_PR7pdBPiJ5c_z5qzDVCc58yOzdpGMOzA7Fl94cGrbTSCLPKcilRx0QOBNkFdpUBb1YhwvG09SxY914X9guB98PvJgA7EvYyNvc-uks4CGJuE/s640/%25E0%25AE%2585%25E0%25AE%25A9%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அஞ்சனாதேவி” என்ற பெண் குரங்கிற்கும், ”கேசரி” என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் பிறந்தவர்தான் இந்த அனுமன். ஆஞ்சநேயரின் தாயார் ”அஞ்சனாதேவி” முற்பிறவியில், பிரம்மாவின் சபையில் ஒரு ஆடல் அழகியாய் இருந்தார். தவம் இயற்றிக் கொண்டிருந்த ஒரு முனிவரின் தவத்தை கலைத்தற்காக, சாபம் பெற்று குரங்காக மாறினார். மரபு வழி கதைல சொல்லப்பட்ட கதை என்னன்னா, ஒரு முறை ஒரு குரங்கு ஆசனம் இட்டு தவம் செய்து கொண்டிருந்தததை பார்த்தாள் ”அஞ்சனாதேவி”. அதைப்பார்த்து, சும்மா இராமல் அந்த குரங்கின் மீது பழங்களை எறிந்து விளையாடினார். உடனே, அந்த குரங்கு தவம் கலைந்து எழுந்து ஒரு முனிவராக மாறியது. கடுங்கோபம் கொண்ட அந்த முனிவர், ”அஞ்சனாதேவி” யார் மீதாவது காதல் கொண்டால், அந்த தருணமே குரங்காக மாறிவிடுவாள் என சாபமிட்டார். தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு மன்றாடினாள் ”அஞ்சனாதேவி”. தனக்கு குரங்கு முகம் இருந்தாலும், தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் என்றும், சிவப்பெருமானின் அம்சமே தனக்கு மகனாக பிறக்கவேண்டும் என்றும் வரம் வேண்டினாள். மனமிரங்கிய முனிவரும் அப்படியே ஆகட்டும். சிவபெருமானின் அம்சமாக மகன் பிறந்தவுடன் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என அருள்பாலித்தார் . முனிவரின் சாபத்தின் பலனால், பூமியில் பிறந்து, ஒரு காட்டில் வசித்து வந்தாள். ஒருநாள் காட்டில் ஒரு ஆடவனைக் கண்டு, அவன் அழகில் மயங்கி, அவன் மேல் காதல் கொண்டாள். காதல் கொண்ட அந்த தருணமே அவள் குரங்காக மாறிவிட்டாள். அவள் அருகில் வந்த அந்த ஆண், தன்னை ”கேசரி” என்றும், தான் ”குரங்குகளின் அரசன்” என்றும் கூறினான். குரங்கு தலையை கொண்ட மனிதனான அவனால் நினைத்த நேரத்தில் மனிதனாகவும், குரங்காகவும் உருமாற முடியும். இதைக் கண்டு ஆச்சரியமடைந்தாள் ”அஞ்சனாதேவி”. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அஞ்சனாதேவியிடம் கேட்டான். அந்த காட்டிலேயே ”அஞ்சனாதேவி”யும் ”கேசரி”யும் கந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும், சிவப்பெருமானை நினைத்து எப்பொழுதும் தவத்தில் இருந்தாள் ”அஞ்சனாதேவி”. இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என கேட்டார். முனிவரால் தனக்கு கிடைத்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, சிவபெருமானே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என கோரினாள். அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்தார் சிவபெருமான். அதேசமயம், அயோத்தியாவின் அரசனான ”தசரத சக்கரவர்த்தி”யும் பிள்ளை வரம் வேண்டி ”புத்திரகாமேஷ்டி” யாகத்தை நடத்திக் கொண்டு இருந்தார். இதனால், மனம் குளிர்ந்த ”அக்னிதேவன்”, ”தசரதனி”டம் புனிதமான பாயாசத்தை கொடுத்து இதனை சரி சமமாக உன்னுடைய தேவியருக்கு பங்கிட்டு கொடுன்னு எனக் கூறினார். ”தசரதனு”ம் தன்னுடைய பட்டத்து ராணியான, “கெளசல்யா” ( கோசலை)விற்கும், ”கைகேகி”க்கும் இரண்டாகப் பிரித்துக் கொடுத்தார். அவர்கள் இருவரும், தங்களுக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தினை சரி பாதியாக பிரித்து, இரண்டு பங்காக சுமித்ராவுக்கு கொடுத்ததினால் அவளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என மரபு வழி கதைகளில் சொல்வார்கள். தசரதன் அந்த பிரசாதத்தை தன் மனைவியருக்கு கொடுக்கும் போது, அதில் சிறிதளவு பிரசாதத்தை ஒரு பறவை எடுத்துச் சென்று ”அஞ்சனாதேவி” தவம் புரிந்த இடத்தருகே விட்டு சென்றது. காற்றின் கடவுளான ”வாயுபகவானி”டம் அந்த பிரசாதத்தை ”அஞ்சனாதேவி”யின் கைகளில் போடுமாறு ”சிவபெருமான்” கட்டளையிட்டார். பாயாசத்தை பார்த்த அஞ்சனா மிகுந்த சந்தோஷத்துடன் அதனை உண்டாள். அதனை உண்ணும் போது சிவபெருமானின் அருளை ”அஞ்சனாதேவி” உணர்ந்தாள். அதன்பிறகு, குரங்கின் முகத்தை கொண்ட ஒரு மகனை பெற்றெடுத்தார் ”அஞ்சனாதேவி”. அக்குழந்தை சிவனின் அம்சமேயாகும். அந்தக் குழந்தை பல பெயர்களில் அழைக்கப்பட்டது. ”ஆஞ்சநேயன்”, (அஞ்சனாவின் மகன் ), ”கேசரி நந்தனா” (கேசரியின் மகன்), ”வாயுபுத்திரா” அல்லது ”பவன் புத்திரா” (வாயுதேவனின் மகன்). அந்தக் குழந்தை தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த பலசாலியாக விளங்கி வந்தார் அனுமன். தன் தந்தை”கேசரி” மற்றும் தாய் ”அஞ்சனாதேவி”யின் சக்திகளை அவர் பெற்றார். வாயுதேவனின் மகன் என்பதால் காற்றைப்போல் மிக வேகமாக செயல்பட்டார். ஆஞ்சநேயரின் பிறப்பால், ”அஞ்சனாதேவி” தன் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார். சாப விமோசனம் பெற்ற ”அஞ்சனாதேவி” வான் உலகுக்கு திரும்பினாள். பின்னர் ராமபிரானின் தீவிர பக்தனனார் ஆஞ்சநேயர். இராம இராவண யுத்தத்தில் பெரும்பங்கு வகித்து இராமர் கைகளினாலே சிரஞ்சீவி வரம் பெற்றார். இந்த கதைகள் எல்லாம் நாம் போன பதிவுகளிலே பார்த்து விட்டோம். இனி, பிரம்மச்சரிய விரதம் கடைபிடிப்பவர்கள் ஆஞ்சநேயரின் பெயரிலேயே அந்த உறுதிமொழி எடுப்பார்கள். அப்படி இருக்க பிரம்மச்சாரியான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டுன்னு சில கதைகள் சொல்லுது. அந்த கதைகளை இன்று பார்க்கலாம்…., இராம இராவண யுத்தத்தின்போது இராவணனின் நம்பிக்கைக்குரிய பராக்கிரமம் மிக்க புதல்வன் ”மேகநாதன்” என்னும் ”இந்திரஜித்” கொல்லப்படுகிறான். அதனால் பயந்துபோன இராவணன் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனும், பாதாள இலங்கையின் அரசனுமாகிய ”மயில்ராவண”னை உதவிக்கு அழைக்கிறான். (மயில்ராவணன் அஹிராவணன் எனவும் அழைக்கப்படுகிறான்.). “மயில்ராவணன்”இராவணனுக்கு ஆறுதல் கூறுகின்றான். கவலைப்படாதே! நாளை இராமனும் லட்சுமணனும் இருக்க மாட்டார்கள் என்று சொல்கிறான். இதை விபீஷணன் அறிந்து கொண்டான். அவன் சுக்கிரீவனிடமும், இராமனிடமும் அனுமனிடமும் சொல்லிவிட்டான். அனுமன் உடனே தன் வாலால் ஒரு கோட்டைப் போன்று உருவாக்கி அதில் இராமனையும் லட்சுமணனையும் வைத்து பாதுகாக்கிறான். ”மயில்ராவணன்” தன்னுடைய மாயஜால வித்தைகளால் பலமுறை இராம லட்சுமனரை நெருங்க முயன்றும் ஒவ்வொரு முறையும் அனுமனால் அது முறியடிக்கப்படுகிறது. இறுதியாக மயில்ராவணன், விபீஷ்ணனது உருவம் எடுத்து அனுமனின் கவசக் கோட்டைக்குள் நுழைகின்றான், இராம லட்சுமணர்களை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களை பாதாள உலகிற்கு கடத்தி செல்கிறான்.உண்மையான விபீஷணன் வர ஹனுமனுக்கும் அவனுக்கும் சண்டை வரும் நிலை வருகிறது. விபீஷணனோ மயில்ராவணனின் தந்திரத்தை தெளிவாக சொல்கிறான். அவர்கள் இருவரும் ஆபத்தில் இருகின்றனர்,அவர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் இல்லை எனில் மயில்ராவணன் அவர்களை சாண்டிதேவிக்கு பலி கொடுத்துவிடுவான் என எச்சரிக்கிறான். இந்த நிலையில் மயில்ராவணன் இருவரையும் சண்டிதேவிக்கு பலி கொடுக்க தயாராகின்றான். அப்பொழுது பாதாள உலகிற்கு செல்ல முயற்சிக்கும்போது அந்த பாதாள உலகின் கதவை காவல் காக்கும் ஒரு உயிரினத்தால் கடும் சவாலை அனுமன் எதிர்கொண்டார். அந்த உயிரினம் பாதி குரங்காகவும், பாதி ஊர்வனவாகவும் இருந்தது. அவன் தன்னை மகர்ட்வாஜா (தமிழில் மச்சவல்லபன் என்று அழைக்கப்படுகிறார்)என்றும், தான் ஆஞ்சநேயரின் மகன் என்றும் ஆஞ்சநேயரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருப்பது, யுத்த களத்தில் தன் எதிரியாக அவனை பார்க்கும் வரை அவருக்கே தெரியாது என்பதும் உண்மையில் சுவாரசியமான விசயமாகும். வியக்கத்தக்க கருத்துக்களை கொண்டது இந்து புராணங்கள். அவைகள் படிப்பதற்கு மிகவும் புதிராகவும், சுவாரசியமாகவும் இருக்கும். மாகாபாரதத்தில் தேவர்களின் அருளால் பாண்டவர்களை கருவில் சுமந்தார் குந்திதேவி. அதேப்போல, கந்தாரியோ 101 குழந்தைகளை கருவில் சுமந்தார். அதுப்போலதான், ஆஞ்சநேயரின் மகனான மகர்ட்வாஜாவும் வியக்கத்தக்க கருவின் மூலமாக தான் பிறந்தார். ஆஞ்சநேயரின் மகன் கருவானதை பற்றியும், ஆஞ்சநேயர் அவனை சந்தித்தது பற்றியும் இரண்டு விதமான கதைகள் கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு கதைகளும் சொல்வது ஒன்றைத்தான். ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருந்தான் என்பதே. மகர்ட்வாஜா ஆஞ்சநேயருக்கு மகனாக மட்டும் இல்லாமல் மிகப்பெரிய போர் வீரனாகவும் இருந்தான். வால்மீகி ராமாயணத்தில் மகர்ட்வாஜா பற்றி சொல்லப்படும் போது, ஒருமுறை ஆஞ்சநேயேர் நதியில் குளித்து கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஏறியிருந்த சூட்டினால், அவருடைய விந்தணு ஆற்றில் கலந்துள்ளது. அது மகர் என்ற மீன் போன்ற உருவத்தில் இருந்த ஒர் உயிரினத்திடம் சென்றது. அதனால் ஒரு கருவையும் பெற்றது. பின்னர் ராவணனின் உறவினர்களான அஹிராவணாவும். மஹிராவணாவும் நதிக்கரையில் பாதி குரங்கு, பாதி மீன் வடிவில் ஒரு குழந்தையை பார்த்தனர். அதை எடுத்து, அதற்கு போர் பயிற்சி கொடுத்து சிறந்த வீரனாக்கினர். அதுவே மகர்ட்வாஜா என்று சொல்லப்படுகிறது . கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான ராமாயணத்தில், அனுமனின் மகன் ”மச்சானு” என அழைக்கப்பட்டான். ஆஞ்சநேயருக்கும் இராவணனின் கடற்கன்னி மகளான சுவன்னமச்சாவிற்கும் (சுவர்ண என்றால் தங்க மச்சா என்றால் கடற்கன்னி என்று அர்த்தம்) பிறந்தவன் தான் மச்சானு. சில பதிப்புகளில், விந்தணு தண்ணீரில் சென்ற அதே கதை தான் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது சென்றது மகாராவிற்கு பதில் இராவணனின் கடற்கன்னி மகளான சுவன்னமச்சாவிடம் என்று கூறப்படுகிறது. இராமர் இலங்கைக்கு பாலம் கட்டிக்கொண்டு இருந்த சமயத்தில், அந்த பணிகளை செயல்படாமல் இடையுறு செய்ய இராவணன் தன்னுடைய கடல்கன்னி மகளான சுவன்னமச்சாவினையும் அவளது கூட்டாளிகளையும் பாலம் கட்டும் இடத்திற்கு அனுப்புகிறான். வானரப்படைகள் கடலில் இடும் பாறைகள் இரவில் காணாமல் போயின.இந்த மர்மத்தை கண்டுப்பிடிக்க அனுமன் கடலின் அடியில் பாய்ந்து செல்கிறார். அங்கே இராவணனின் அழகிய மகளான சுவன்னமச்சாதான் காரணம் எனத் தெரிந்துக் கொள்கிறார். மேலே இருக்கும் ஓவியமானது இராவணன் தன்னுடைய கடற்கன்னி மகளுக்கு பாலத்தை தகர்க்க உத்தரவிடுவதாகக் கூறப்படும் தாய்லாந்து இராமாயண ஓவியம் . இராவணனின் மகள் சுவன்னமச்சாவினை பார்க்கிறார் அனுமன் அவள் உத்திரவுப்படி மற்ற கடல் கன்னியர் கடலில் வீசப்பட்ட பாறைகளை தூக்கி வேறு இடத்தில் சேர்த்துக்கொண்டு இருந்தனர். அதை, அனுமன் தடுக்கும்போது ஆரம்பத்தில் அனுமனுக்கு போக்குகாட்டிக் கொண்டு இருந்த சுவன்னமச்சா இறுதியில் அனுமனின் நல்ல உள்ளம் தெரிந்துக் கொண்டு அனுமன்மேல் காதல் கொண்டாள். அனுமனும் சுவன்னமச்சா அழகில் மயங்கி இருவரும் ஒன்றாக இணைந்தனர். அதில் பிறந்த மகன்தான் மச்சானு என்றும் சொல்லப்படுகிறது . மேலும்,கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான இராமாயணத்தில், இராவணனின் படையுடன் நடந்த ஒரு போரின் போது, இடுப்புக்கு மேல் குரங்கை போலவும் இடுப்புக்கு கீழ் மீனை போல் இருந்த, சக்தி வாய்ந்த ஒரு எதிரியை எதிர்கொண்டார் அனுமன். விளையாட்டாய் அதனை வென்றுவிடலாம் என்று நினைத்தார். ஆனால், அந்த உயிரினமோ கொஞ்சமும் சோர்வின்றி அவரோடு போரிட்டது. முடிவே இன்றி சண்டை நீண்டுக்கொண்டே போக, இவ்வளவு வீரத்தோடு சண்டையிடும் நீ யார்? உன் பெற்றோர் யார்? எனக் கேட்டார் அனுமன். அந்த உயிரினம் சொன்ன பதில், அனுமனையே அதிரச் செய்தது தன்னுடைய தாய் சுவன்னமச்சா எனவும் தந்தை வல்லமைமிக்க வானர வீரரான வாயுபுத்திரன் அனுமன் என்று கூறியதைக் கேட்டு வியந்த ஆஞ்சநேயர், தான் தான் ஆஞ்சநேயர் என்றும் தான் ஒரு பிரம்மச்சாரி என்றும் கூறினார்.இருப்பினும், தியானத்தில் கண்களை மூடிக்கொண்ட ஆஞ்சநேயர் மகர்ட்வாஜா பிறப்பின் பின்னணியில் நடந்த நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்தார். தன் மகனை அடையாளம் கண்டுக்கொண்ட ஆஞ்சநேயர் உடனே நடு வானில் பாதி வழியில் சென்று கொண்டிருந்த தன் ஆயுதத்தை நிறுத்தினார். தன் மகனான மகர்ட்வாஜாவை அணைத்துக் கொண்ட ஆஞ்சநேயர் தன் ஆசீர்வாதங்களையும் அளித்தார். எது எப்படி இருந்தாலும், தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் யாரென தெரியாமல் போரில் மோதிக் கொண்ட போதுதான் தனக்கு ஒரு மகன் இருப்பதை ஆஞ்சநேயர் தெரிந்து கொண்டார். பின்னர் மகர்ட்வாஜாவின் ஒத்துழைப்புடன் பாதாள உலகிற்கு செல்கிறார் அனுமன் அங்கே மயில்ராவணன் மிக பலம் பொருந்திய படைகளுடன் போர் செய்கிறார். அஹிராவணன் முதல் அம்பிலேயே கொல்லப்படுகின்றான். மயில்ராவணன் பலம் கொண்ட மட்டும் போர் செய்யும் காரணம் பிரம்மன் கொடுத்தவரம் அப்போதுதான் அனுமனுக்கே தெரிய வருகிறது. அதாவது மயில்ராவணின் உயிர் ஏதோ ஒரு மலைக்கு அடியில் இருக்கும் ஒரு பெட்டியுள் அவனது உயிர்நிலைகள இருக்கிறது. அதுவும் ஐந்து வண்டுகளாக இருக்கிறது அந்த ஐந்து வண்டுக்களையும் ஒரே அடியில் அடித்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும். அப்படி செய்ய முடியவில்லை எனில் அவனை எதிர்த்து போரிடுபவன் இறந்து போவான் என, மயில் ராவணனுக்கு ஒரு வரம் உண்டு. இந்த நிலையில் என்ன செய்வது என தெரியாமல் அந்த பெட்டியை தூக்கி வருகிறார் அனுமன். போரின் போது அவன் முன்னே அதை திறக்கிறார். ஐந்து வண்டுக்கள் பறக்கும் போது ஹனுமன் ஐந்து முகங்களை தரித்து ஐந்து வண்டுகளையும் கடித்து தின்கிறார். அதனால் தான் அவருக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் என்னும் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியாக மயில் ராவணனும் கொல்லபடுகிறான். உஜ்ஜைனி நகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சான்வெர் என்ற இடத்திற்கு அருகில் ஒரு அனுமன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலின் சிறப்பே இங்கிருக்கும் அனுமன் சிலை தலை கீழாக இருப்பதுதான். இதனால் இந்த கோவில் உல்டா அனுமன் என்று சொல்லப்படுகிறது. எதுக்கு இந்த கோவிலைப் பற்றி பார்க்கிறோம்னா, மயில்ராவணன் இராமனையும் லட்சுமணையும் மயக்க நிலையில் பாதாள உலகத்திற்கு கடத்திச் சென்றபோது அனுமன் இந்த வழியாகத்தான், பாதாள உலகத்திற்குச் சென்று அவர்கள் இருவரையும் மீட்டு வந்தாராம். அப்படி அனுமன் தலைகீழாகப் பாதாள உலகத்திற்குப் புறப்பட்ட இடம் இதுதான் என சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் இரண்டு பாரிஜாத மரங்கள் மிகவும் பழமையானவை. இந்த மரங்களில் அனுமன் குடியிருப்பதாக ஐதீகம் உண்டு. இங்கே அனுமனின் மகனாக கருதப்படும் மகரத்வஜனுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. மேலும், இராமன், சீதை, லட்சுமணன், சிவன் மற்றும் பார்வதி ஆகியோரின் சிலைகளும் உள்ளன. இந்த கதைகளின் மூலம் புகழேந்திப் புலவர் எழுதிய மயில்ராவணன் கதையிலிருந்துதான் மக்களுக்கு அறியப்படுகிறது. இதன் முதல் பதிப்பு 1868ஆம் ஆண்டில்தான் சிறுகதை நூலாக அச்சில் வெளியிடப்பட்டது என்கிறார்கள். ஆனால், இந்த பதிப்பு வெளிவந்த ஆண்டு 1936. அதில் மயில்ராவணன் கதை விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை புராணங்களில் எங்கேயும் கூறப்படவில்லை. ஆதிக்காலத்தில் இருந்தே நாட்டுப்புறங்களில் வாய்மொழிக் கதையாகவும், தோல்பாவை,தெருக்கூத்து போன்றவைகளில் மட்டுமே அறியப்பட்ட கதை, பின்பு கலாச்சார மாற்றத்தினால், அழிந்து விட்ட இந்த கலைகளோடு மயில்ராவணன் கதையும் அழிந்து விட்டது . </div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-91063123730376668072016-11-15T22:18:00.001-08:002016-11-15T22:18:43.881-08:00நல்லதங்காள் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhp1Y4KNxwu_lNo2AqajKoKkVYt3Lrtj3fTzNAbcXdtXgDEQzEbnDCZemOCVwmHidktAEv8hb0bGAZ9ygI-SvlvLP5np2bFuITjqs-EJDDUhYvb4F1eu1p3ySTZxAJGiuzpjP-FOwJy3-E/s1600/%25E0%25AE%25A8%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25A4%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%2588.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhp1Y4KNxwu_lNo2AqajKoKkVYt3Lrtj3fTzNAbcXdtXgDEQzEbnDCZemOCVwmHidktAEv8hb0bGAZ9ygI-SvlvLP5np2bFuITjqs-EJDDUhYvb4F1eu1p3ySTZxAJGiuzpjP-FOwJy3-E/s400/%25E0%25AE%25A8%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25A4%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%2588.jpg" width="336" /></a></div>
<div style="text-align: justify;">
அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் பொய்க்காத வளமான பூமி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான். மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் கட்டிக்கொடுத்தான். கல்யாணம் ஆகும்போது நல்லதங்காளுக்கு ஏழு வயது. காசிராஜன் நல்லதங்காளுக்கு நிறைய பரிசுப் பணம் கொடுத்தார். சித்திரை மாதம் கல்யாணம் நடந்தது. செல்வக் கல்யாணம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பனைமரம் பிளந்து பந்தக்கால் நட்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
தென்னைமரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல் இட்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
நல்ல தம்பி தங்கச்சிக்கு நிறைய சீதனங்கள் கொடுத்தான்.</div>
<div style="text-align: justify;">
வேலி நிறைய வெள்ளாடுகள்</div>
<div style="text-align: justify;">
பட்டி நிறைய பால்மாடுகள்</div>
<div style="text-align: justify;">
மோர் கடைய முக்காலி பொன்னால்</div>
<div style="text-align: justify;">
அளக்குற நாழி பொன்னால்</div>
<div style="text-align: justify;">
மரக்கால் பொன்னால்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னமும் சீதனங்கள் நிறைய உண்டு. சொல்லிக்கொண்டே போகலாம். கல்யாணம் முடிந்தது. விருந்துச் சாப்பாடு முடிந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காளும் காசிராஜனும் மானாமதுரைக்குப் புறப்பட்டார்கள். நல்லதங்காளுக்கு அண்ணனைப் பிரிய மனம் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அழுதுபுரண்டு அழுதாள்,</div>
<div style="text-align: justify;">
ஆபரணம் அற்று விழ,</div>
<div style="text-align: justify;">
முட்டி அழுதாள்.</div>
<div style="text-align: justify;">
முத்து மணி அற்று விழ.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதம்பி தங்கச்சிக்கு ஆறுதல் சொன்னான். ஒருவழியாக நல்லதங்காள் மானாமதுரைக்குப் புறப்பட்டுப் போனாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதம்பிக்கு ஒரு மனைவி உண்டு. அவள் பெயர் மூளி அலங்காரி. அவள் கொடுமைக்காரி. நல்லதங்காள் போன பிறகு நல்லதங்காளைப் பார்க்க நல்லதம்பி ஒரு தடவைகூட மானாமதுரை போகவில்லையாம். அதற்கு மூளி அலங்காரிதான் காரணமாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. பிள்ளை குட்டிகளுடன் அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள். இதெல்லாம் கொஞ்ச காலம்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மானாமதுரையில் மழை இல்லை. 12 வருடமாக நல்ல மழை இல்லை. வயல்களில் விளைச்சல் இல்லை. மக்கள் பசியால் வாடினார்கள். பட்டினியால் தவித்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பஞ்சமோ பஞ்சம்.</div>
<div style="text-align: justify;">
மரக்கால் உருண்ட பஞ்சம்</div>
<div style="text-align: justify;">
மன்னவரைத் தோற்ற பஞ்சம்</div>
<div style="text-align: justify;">
நாழி உருண்ட பஞ்சம்</div>
<div style="text-align: justify;">
நாயகரைத் தோற்ற பஞ்சம்</div>
<div style="text-align: justify;">
தாலி பறிகொடுத்து</div>
<div style="text-align: justify;">
கணவரைப் பறிகொடுத்து</div>
<div style="text-align: justify;">
கைக்குழந்தை விற்ற பஞ்சம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி மக்கள் பஞ்சத்தில் செத்தார்கள். நல்லதங்காள் வீட்டையும் பஞ்சம் விடவில்லை. தாலி தவிர மற்றது எல்லாம் நல்லதங்காள் விற்றாள். குத்தும் உலக்கை, கூடை, முறம்கூட விற்றுவிட்டாள். எல்லாம் விற்றும் பஞ்சம் தீரவில்லை. குழந்தைகள் பசியால் துடித்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் பிள்ளைகள் பசியால் செத்துப்போகும் என்று பயந்தாள். ஒரு முடிவு எடுத்தாள். அண்ணன் வீட்டுக்குப் பிள்ளைகளுடன் கொஞ்ச நாள் போய் இருக்கலாம் என்று முடிவு எடுத்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காசிராஜனிடம் தன் முடிவைச் சொன்னாள். காசிராஜன் நல்லதங்காள் சொன்ன முடிவை ஒப்புக்கொள்ளவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அடி பெண்ணே! வாழ்ந்து கெட்டுப்போனால் ஒரு வகையிலும் சேர்க்கமாட்டார்கள். கெட்டு நொந்துபோனால் கிளையிலும் சேர்க்க மாட்டார்கள். கை கொட்டிச் சிரிப்பார்கள். நீ போக வேண்டாம். கஷ்டம் வருவது சகஜம். நாம் பிடித்து நிற்க வேண்டும். சாணி எடுத்தாவது தப்பிப் பிழைப்போமடி! வேலி விறகொடித்து விற்றுப் பிழைப்போமடி’’ என்று காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளிடம் பலவாறு சொன்னாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காசிராஜன் சொன்னதை நல்லதங்காள் கேட்கவில்லை. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சந்தனம் தொட்ட கையால் - நான்</div>
<div style="text-align: justify;">
சாணி தொட காலமோ!</div>
<div style="text-align: justify;">
குங்குமம் எடுக்கும் கையால் - நான்</div>
<div style="text-align: justify;">
கூலி வேலை செய்ய காலமோ</div>
<div style="text-align: justify;">
என்று சொல்லி நல்லதங்காள் அழுதாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்குமேல் நல்லதங்காளைச் சமாதானப்படுத்த முடியாது என்று காசிராஜன் தெரிந்துகொண்டான். “சரி போய் வா. பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காள் பிள்ளைகளைப் பாசத்தோடு அழைத்தாள். “வாருங்கள் பிள்ளைகளா! உங்கள் மாமன் வீட்டுக்குப் போவோம். அங்கே தின்பதற்கு தேங்காய் கிடைக்கும், மாங்காய் கிடைக்கும், ஓடி விளையாட மான் கிடைக்கும்’’ என்று சொல்லி அழைத்தாள். பிள்ளைகள் ஆசை ஆசையாகப் புறப்பட்டன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காளும் பிள்ளைகளும் மானாமதுரையில் இருந்து அர்சசுனாபுரத்துக்குப் புறப்பட்டு வந்தார்கள். காடு மலையெல்லாம் தாண்டி வந்தார்கள். வனாந்திரங்களைக் கடந்து வந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அர்ச்சுனாபுரம் பக்கம் வந்துவிட்டார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு நடக்க முடியவில்லை. பசி பசி என்று கத்தினார்கள். அழுதார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த நேரம் பார்த்து நல்லதம்பி அந்தப் பக்கம் வந்தான். படை பரிவாரங்களோடு வந்தான். வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் நல்லதங்காளையும் பிள்ளைகளையும் பார்த்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குதிரை அரிதாச்சோ</div>
<div style="text-align: justify;">
குடி இருந்த சீமையிலே!</div>
<div style="text-align: justify;">
பல்லக்குதான் பஞ்சமோ</div>
<div style="text-align: justify;">
பத்தினியே உனக்கு!</div>
<div style="text-align: justify;">
கால்நடையாய் வர</div>
<div style="text-align: justify;">
காரணம் ஏன் தங்கச்சி?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று அழுது புலம்பினான். நல்லதங்காள் தன் வீட்டு நிலைமைகளைச் சொன்னான். நல்லதம்பி அவளைத் தேற்றினான். “சரி தங்கச்சி நம் வீட்டுக்குப் போ. தெற்குமூலையில் தேங்காய் குவிந்திருக்கும் வடக்குமூலையில் மாங்காய் குவிந்திருக்கும். காட்டு யானை வாசலில் கட்டி இருக்கும் காராம் பசுவும் உண்டு. போ தங்கச்சி போ! போய்ப் பிள்ளைகளுடன் பசியாறி இரு’’ என்று நல்லதம்பி சொன்னான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காள் அண்ணன் இல்லாத வீட்டுக்குப் போக தயங்கினாள். அண்ணா! நீயும் கூட வா! என்று அண்ணனைக் கூப்பிட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அம்மா நல்லதங்காள் நீ முதலில் போ. உன் அண்ணி மூளி அலங்காளி உன்னையும் பிள்ளைகளையும் நன்றாக கவனித்துக்கொள்வாள். நான் பின்னால் வருகிறேன். சீக்கிரன் வந்துவிடுவேன். உன் பிள்ளைகளுக்கு விளையாட புள்ளிமான் கொண்டுவருவேன்’’ என்று சொல்லி சமாதானப்படுத்தினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காள் அண்ணன் வீட்டுக்கு அரை மனதுடன் புறப்பட்டாள். அப்போது மூளி அலங்காரி வீட்டு மாடியில் இருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காளும் பிள்ளைகளும் பசியோடு தன் வீடு வருவதைப் பார்த்து விட்டாள். வேகவேகமாக இறங்கி வந்தாள். கதவுகளை அடைக்கச் சொன்னாள். இறுக்கிக் கதவை அடைத்தாள். ஈர மண் போட்டு அடைத்தாள். சோற்றுப் பானையை ஒளித்து வைத்தாள். பழந்துணி ஒன்றை உடுத்திக்கொண்டான். முகத்தில் பத்துப் போட்டு மூலையில் படுத்துக்கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காள் வந்தாள். அண்ணி அண்ணி என்று ஆசையாகக் கூப்பிட்டு கதவைத் தட்டினாள். கதவு திறக்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கால் கடுக்குது அண்ணி கதவைத் திற, தண்ணீர் தண்ணீர் என்று தவிக்குறாள் பாலகர். அன்னம் அன்னம் என்று சொல்லி அலையுறார் பாலகர். புத்திரர் பசியாற கதவைத் திறவாயோ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று அழுது அழுது கூப்பிட்டாள். அதற்கும் கதவு திறக்கவில்லை. நல்லதங்காளுக்கு கோபம் வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன. பிள்ளைகள் உள்ளே ஓடினார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு பண்டமும் இல்லை. மூளி அலங்காரி படுத்திருந்த இடத்தில் தேங்காயும், மாங்காயும் குவிந்து கிடந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஓடிச்சென்று ஒரு பிள்ளை தேங்காயை எடுத்தது. தாவிச்சென்று ஒரு பிள்ளை மாங்காயைக் கடித்தது. மூளி அலங்காரி விருட்டென்று எழுந்தாள். மாங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் அழுகல் மாங்காயில் ஒன்று எடுத்துக் கொடுத்தாள். தேங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் தேங்காயில் அழுகல் தேங்காய் ஒன்று எடுத்துக் கொடுத்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பார்த்தாள் நல்லதங்காள். மனம் பதறினாள். அண்ணி என் மக்களின் பசியை ஆத்துங்க என்று கெஞ்சினாள்.</div>
<div style="text-align: justify;">
மூளி அலங்காரி ஏழு வருசம் மக்கிப்போன கேப்பையைக் கொடுத்தாள். திரிப்பதற்கு உடைந்த திருகையைக் கொடுத்தாள். உலை வைக்க ஓட்டைப் பானையைக் கொடுத்தாள். நல்லதங்காள் பொறுமையாகக் கேப்பையைக் திருகையில் போட்டு அரைத்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எப்படியே கஷ்டப்பட்டு கஞ்சி காய்ச்சினாள். ஈரமட்டைகளை வைத்து எரித்தாள். கூழும் கொதிக்கணும், குழந்தை பசியாறணும் என்று தெய்வங்களை வேண்டிக்கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருவழியாகக் கஞ்சி கொதித்தது. ஆனால் பிள்ளைகள் கஞ்சியைக் குடிக்கப் போகும் நேரத்தில் மூளி அலங்காரி வந்தாள். பானையைத் தட்டிவிட்டாள். பானை உடைந்தது. கூழ் வழிந்து ஓடியது. பிள்ளைகள் அதை வழித்துக் குடித்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காளுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்கவில்லை. இனியும் அவமானப்பட வேண்டாம். செத்துவிடலாம் என்று முடிவு எடுத்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிள்ளைகளைக் கூப்பிட்டு தெருவில் இறங்கினாள். வீதியில் நடந்தாள். அவளைப் பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்கள். சாப்பிடுவதற்கு தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பச்சரிசி குத்தித் தாரோம்</div>
<div style="text-align: justify;">
பாலும் கலந்து தாரோம்!</div>
<div style="text-align: justify;">
பாலரும் நீயும்</div>
<div style="text-align: justify;">
பசியாறிப் போங்க!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று கூப்பிட்டார்கள். நல்லதங்காள் மறுத்துவிட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரச வம்சம் நாங்கள்</div>
<div style="text-align: justify;">
அண்டை வீட்டில்</div>
<div style="text-align: justify;">
தண்ணீர் குடிக்க மாட்டோம்.</div>
<div style="text-align: justify;">
என்று சொல்லிவிட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காட்டு வழியே பிள்ளைகளைக் கூட்டிப் போனாள். பாழும் கிணறு தேடிப் போனாள். அண்ணன் வந்தால் அடையாளம் தெரியட்டும் என்று ஆவாரம் செடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே போனாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காளும் பிள்ளைகளும் நெடுந்தூரம் வந்து விட்டார்கள். ஒரு கிணறும் காணோம். அப்போது சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து நல்லதங்காள் கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“தண்ணீர் தாகமப்பா. தண்ணீர் குடிக்கணும். பாழும் கிணறு இருந்தால் பார்த்துச் சொல்லுமப்பா!’’ என்று கேட்டாள். ஒரு சிறுவன் ஓடிச்சென்று ஆழமுள்ள பாழும் கிணற்றைக் காட்டினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காள் பிள்ளைகளோடு அங்கு போனாள். கணவன் கண்ணில் படுமாறு தாலியைக் கழற்றி கிணற்றுப் படியில் வைத்தாள். அண்ணன் கண்ணில் படுமாறு பாலூட்டும் சங்கை கிணற்று மேட்டில் வைத்தாள். அண்ணி கொடுத்த அழுகல் தேங்காயை ஓர் ஓரத்தில் வைத்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒவ்வொரு பிள்ளையாக கிணற்றில் தூக்கிப் போட்டாள். ஒவ்வொரு பிள்ளையும் பயந்து பயந்து அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டன. காலைக் கட்டிய பிள்ளையை பிடித்து இழுத்து கிணற்றில் போட்டாள். இப்படி ஆறு பிள்ளைகளைப் போட்டுவிட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மூத்த பிள்ளை நல்லதங்காளுக்குப் பிடிபடாமல் ஓடினான். என்னை மட்டும் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே! என்று கெஞ்சினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தப்பிப் பிழைத்து அம்மா - நான்</div>
<div style="text-align: justify;">
தகப்பன் பேர் சொல்லுவேன்</div>
<div style="text-align: justify;">
ஓடிப் பிழைத்து அம்மா - நான்</div>
<div style="text-align: justify;">
உனது பேர் சொல்லுவேன்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று சொல்லி தப்பித்து ஓடினான். ஓடிய பிள்ளையை நல்லதங்காள் ஆட்டு இடையர்களை வைத்துப் பிடிக்கச் சொன்னாள். இடையர்களுக்கு விசயம் தெரியாது. தாய்க்கு அடங்காத தறுதலைப் பிள்ளை என்று நினைத்து அவனைப் பிடித்துக்கொண்டுவந்து நல்லதங்காளிடம் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காள் கதறி அழுத மூத்த மகனையும் பிடித்து கிணற்றுக்குள் போட்டாள். பிறகு தானும் குதித்தாள். நல்லதங்காளும், ஏழு பிள்ளைகளும் இறந்து மிதந்தார்கள். நல்லதங்காளுக்கு 16 அடிக் கூந்தல். அவள் கூந்தல் கிணறு பூராவும் பிரிந்து பரந்து கிடந்தது. பிள்ளைகளும் தெரியவில்லை. கிணற்றுத் தண்ணீரும் தெரியவில்லை. நல்லதங்காளின் கூந்தல் மட்டுமே கிணறு பூராவும் தெரிந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காள் குடும்பம் இப்படி பட்டினியால் செத்து முடிந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காள் புறப்பட்டு வந்த சில நாட்களிலேயே மானாமதுரையில் நல்ல மழை பெய்தது. பயிர்கள் திகிடுமுகடாக விளைந்தன. நாடு செழிப்பு அடைந்தது. காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளையும் தன் பிள்ளைகளையும் அழைப்பதற்கு புறப்பட்டு வந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதம்பி வேட்டை முடித்து வீட்டுக்கு வந்தான். தங்கச்சியைக் காணவில்லை. தங்கச்சி பிள்ளைகளையும் காணவில்லை. பதறிப்போனான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மூளி அலங்காரியைப் பார்த்து என் தங்கச்சியையும், தங்கச்சி பிள்ளைகளையும் எங்கே என்று கேட்டாள். மூளி கூசாமல் பொய் சொன்னாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சீரகச் சம்பா சோறு ஆக்கிப் போட்டேன்</div>
<div style="text-align: justify;">
பத்து வகைக் காய்கறி வைத்தேன்.</div>
<div style="text-align: justify;">
சாப்பிட்டுப் போனாங்க’’</div>
<div style="text-align: justify;">
என்று பொய் சொன்னாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதம்பி இதை நம்பவில்லை. பக்கத்து வீடுகளில் போய்க் கேட்டான். அவர்கள் நடந்து நடந்தபடி சொன்னார்கள். பிள்ளைகளைப் பட்டினி போட்டதைச் சொன்னார்கள். அவ்வளவுதான் நல்லதம்பிக்கு மீசை துடித்தது. கண் சிவந்தது. பக்கச் சதை எல்லாம் பம்பரம் போல் ஆடியது. தங்கையைத் தேடி காட்டுவழியே போனான். பதறிப் பதறிப் போனான். நல்லதங்காள் ஒடித்துப் போட்ட ஆவாரஞ் செடிகள் வழிகாட்டின. நல்லதம்பி பாழும் கிணற்றின் பக்கம் வந்தான். உள்ளே எட்டிப் பார்த்தான். அய்யோ தங்கையும் பிள்ளைகளும் செத்து மிதந்தார்கள். நல்லதம்பி ஓங்காரமிட்டு அழுதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தங்கச்சி தங்கச்சி என்று தரையில் புரண்டு அழுதான். அம்மா அம்மா என்று அடித்துப் புரண்டு அழுதான். இப்படி அவன் அழுது புரண்டு கொண்டு இருந்தபோது காசிராஜனும் அங்கே வந்து விட்டான். பிள்ளைகளையும் மனைவியையும் பிணமாகப் பார்த்தான். மனைவியைக் கட்டிக் கொண்டு கதறி அழுதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காளையும் பிள்ளைகளையும் வெளியே எடுத்து தகனம் செய்தார்கள். நல்லதம்பி தன் மனைவி மூளி அலங்காரியைப் பழிவாங்க நினைத்தான். அவளை மட்டுமல்ல. அவள் குலத்தைப் பழிவாங்க ஏற்பாடு செய்தான். தன் மகனுக்கு உடனடியாக திருமணம் ஏற்பாடு செய்தான். மூளி அலங்காரியின் உறவினர்கள் உட்காரும் இடத்தில் இடிப்பந்தல் போட்டான். இடிப்பந்தலைத் தட்டிவிட்டு எல்லோரையும் கொன்றான். மூளி அலங்காரியையும் அரிவாளால் வெட்டிக் கொன்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்துடன் கதை முடியவில்லை. நல்லதம்பி ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். அதேபோல் காசிராஜனும் ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். இவ்வாறு இரண்டு குடும்பங்களும் பூண்டோடு அழிந்தன. இதற்கு அடிப்படையான காரணம் என்ன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வறுமை ஒரு பக்கம். மூளி அலங்காரியின் கொடுமை மறுபக்கம். வறுமை கொடியது. பசி கொடியது. பட்டினி கொடியது. அதைவிடக் கொடியது மனிதத்தன்மையற்ற செயல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லதங்காள் பட்ட துன்பத்தை இந்த நாடு மறக்காது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-42414568441442191312016-11-15T21:54:00.001-08:002016-11-15T21:54:46.770-08:00சபரிமலை சுவாமி ஐயப்பன் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbOV1w61LJYMtLWztZF_YhViUpI87_YF2jJnbU-NUxE5uEyNVHnfPcD4fMP6CUm9PLsU5wjhF_9K3ws3v6bH0q6c2W2qinwW0UVgGnIgNFKBoJXAAkbr2AK5ppfSXec6_htPd5ob95vSQ/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AF%2588+%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF+%25E0%25AE%2590%25E0%25AE%25AF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%2588.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbOV1w61LJYMtLWztZF_YhViUpI87_YF2jJnbU-NUxE5uEyNVHnfPcD4fMP6CUm9PLsU5wjhF_9K3ws3v6bH0q6c2W2qinwW0UVgGnIgNFKBoJXAAkbr2AK5ppfSXec6_htPd5ob95vSQ/s400/%25E0%25AE%259A%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AF%2588+%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF+%25E0%25AE%2590%25E0%25AE%25AF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%2588.jpg" width="301" /></a></div>
<div style="text-align: justify;">
முன்னொரு சமயம் பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமுதத்தை பங்கிடுவதற்கு பாற்கடலை கடைந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது மகாவிஷ்ணு அழகிய பெண்ணாக மோகினி அவதாரம் எடுத்து அமிர்தத்தை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சமமாக பங்கிட்டு தருவதாகக் கூறினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்கே வந்த சிவபெருமான் மோகினியின் அழகில் மயங்கினார். சிவபெருமானுக்கும், மோகினிக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவரே ஐயப்பன் ஆவார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐயப்பனின் அவதார நோக்கமே மகிஷி என்னும் அரக்கியை வதம் செய்வதாகும். மகிஷம் என்றால் எருமை என்று பொருள்படும். மகிஷி எருமை முகமும், மனித உடலும் உள்ள அரக்கி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவள் பிரம்மதேவரை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்ம தேவரிடம் தனக்கு இறவா வரம் வேண்டினாள். உலகில் பிறந்த உயிர்கள் என்றாவது ஒரு நாள் இறக்க வேண்டும். அதனால் வேறு வரம் கேட்குமாறு கூறினார். அதற்கு அவள் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சக்தியால் தனக்கு மரணம் நிகழவேண்டும் என்ற வரத்தினை வேண்டினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் தனக்கு ஒப்பற்ற ஆற்றலை வழங்கும்படி வேண்டினாள். தான் பெற்ற ஒப்பற்ற ஆற்றலை பயன்படுத்தி உலக மக்களை துன்புறுத்தி வந்தாள். இந்நிலையில் சிவனும், மகாவிஷ்ணுவும் தங்களுக்கு பிறந்த குழந்தையின் கழுத்தின் கண்டத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டி சபரி மலைக் காட்டின் நடுவில் விட்டுவிட்டுச் சென்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பொழுது சிவ பக்தரான பந்தள மகாராஜா ராஜசேகர பாண்டியன் வேட்டைக்கு சபரிமலைக் காட்டிற்கு வந்தார். காட்டின் நடுவே குழந்தையின் அழுகுரல் கேட்டு, குழந்தையைத் தேடி, கண்டுபிடித்தார். கழுத்தின் கண்டத்தில் மணிகட்டி இருந்ததால் கண்டெடுத்த குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குழந்தைப் பேறு இல்லாத ராணி மணிகண்டனை தனக்கு கடவுள் கொடுத்த பரிசாக எண்ணி தன் மகனைப் போல வளர்த்து வந்தார். குழந்தையான மணிகண்டன் சற்றே பெரியவனானதும் மகாராஜா ராஜசேகர பாண்டியன் கல்விகற்க குருகுலத்திற்கு அனுப்பிவைத்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குருகுலத்தில் மணிகண்டன் கல்வியை கசடறக் கற்றான். குருவிற்கு எல்லாவித உதவிகளையும் செய்து வந்தான். குருவின் மகனான வாய் பேச முடியாத, காது கேட்காத சிறுவனுக்கு வாய்பேசவும், காதுகேட்கும் சக்தியையும் வழங்கினான். குருகுலக் கல்வியை முடித்தவுடன் அரண்மனை திரும்பிய மணிகண்டனுக்கு அரசன் இளவரசு பட்டம் சூட்ட எண்ணினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது அரசனுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. எனினும் அரசனோ, அரசியோ எந்த வித வேறுபாடும் மணிகண்டனிடம் காட்டவில்லை. மணிகண்டனும் தனது தம்பியிடம் அளவற்ற பாசம் கொண்டிருந்தான். இராசசேகர பாண்டியன் அரசவையில் இருந்த மந்திரி ஒருவனுக்கு மணிகண்டனுக்கு இளவரசு பட்டம் சூட்டுவது பிடிக்கவில்லை. இதை எப்பிடியாவது தடுத்துவிட எண்ணினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரசனிடம் மணிகண்டன் யார் என்று தெரியாது, காட்டிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தை எனவே அரசனுக்கு பிறந்த குழந்தைக்கே இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என்று வாதிட்டான். அந்த வாதத்தினைக் கேட்ட அரசன் கடும் கோபம் கொண்டு மணிகண்டன்தான் தனது மூத்த மகன் என்றும், அவனுக்கே இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என்றும் கூறிவிட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதன்பின் மகாராணியிடம் சென்று மணிகண்டனுக்கு இளவரசு பட்டம் சூட்டக் கூடாது என்றும், ராணிக்கு பிறந்த குழந்தைக்கே இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என்று கூறினான். முதலில் மகாராணி இதனைக் கேட்டு கோபப்பட்டாலும், மந்திரி ராணியின் மனதினை மாற்றினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ராணி மனம் மாறி தன் மகனுக்கு எவ்வாறு இளவரசு பட்டம் சூட்டுவது என்று யோசிக்கையில், மந்திரி ராணியிடம், ராணிக்கு தீராதவயிற்று வலி என்றும், வலி தீர, புலியின் பால் தேவை என்றும், புலியின் பாலைக் கொண்டுவர மணிகண்டனை அரசன் பணிக்க வேண்டும். அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மந்திரி மேற்கொள்வதாக கூறினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மந்திரி கூறிய யோசனைக்கு ராணியும் உடன்பட்டு தனக்கு தீராதவயிற்று வலி உள்ளதாக அரசனிடம் தெரிவித்தாள். அரசன் அரண்மனை வைத்தியரை அழைத்து வைத்தியம் பார்க்கச் சொல்ல, மந்திரியின் கையாளான வைத்தியர் புலிப்பால்தான் ராணியின் நோய்க்கு மருந்து என்று அரசனிடம் கூறினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதனைக் கேட்ட அரசர் புலிப்பால் கொண்டு வருவோர்க்கு நாட்டில் பாதி தருவதாகக் கூறினான். ஆனால் யாரும் புலிப்பால் கொண்டு வருவதற்கு தயார் இல்லை. இதனைக் கண்ட அரசன் வருத்தமடைந்தான். அரசனின் வருத்தத்தைக் கண்ட மணிகண்டன், தான் புலிப்பால் கொண்டு வருவதாகக் கூறினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதனைக் கேட்ட மன்னன் மணிகண்டன் புலிப்பால் கொண்டு வருவதற்கு காட்டிற்குச் செல்ல வேண்டாம் என்று கூறினான். ஆனால் மணிகண்டன் பிடிவதாமாக தான் மட்டும் தனியாகச் சென்று புலிப்பால் கொண்டு வருதாகக் கூறி காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காட்டினுள் சென்ற மணிகண்டன் குடிசை ஒன்றினுள் தங்கினான். அப்போது எருமைத்தலையுடன் மகிஷி அங்கியிருந்தோரை துன்பப்படுத்துவதைக் கண்டான். மகிஷியுடன் போர்புரிந்து இறுதியில் மணிகண்டன் மகிஷியை கொன்றுவிட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மகிஷியின் உடலிருந்து சாப விமோசனம் பெற்ற பெண் தன்னை மணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனிடம் வேண்ட தான் பிரம்மசாரி எனவும், தன்னால் திருமணம் செய்ய இயலாது எனவும் தெரிவித்துவிட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மகிஷியிடமிருந்து விடுதலை பெற்றவுடன் தேவர்கள் ஐயப்பனை மனமார வாழ்த்தினர். இந்திரன் ஆண்புலியாகவும், மற்ற தேவர்கள் பெண் புலியாகவும் மாற, ஐயப்பன் ஆண் புலியின் மீது ஏறி பந்தள நாட்டிற்குள் வந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதனைக் கண்ட அரசன் ஐயப்பனிடம், ராணி மந்திரியின் வஞ்சகப்படி ஐயப்பனைக் கொல்வதற்காக தனக்கு வயிற்றுவலி எனவும், புலிப்பால்தான் நோய்க்கு மருந்து எனவும், புலிப்பாலைக் கொண்டுவர ஐயப்பன் காட்டிற்கு செல்கையில் புலியினால் மரணமடைந்தால் தனது மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டவும், எண்ணி வயிற்றுவலி என நாடகமிட்டாள் என்ற உண்மையைக் கூறி தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும், மன்னித்து புலிகளை காட்டிற்குள் அனுப்பிவிட்டு இளவரசு பட்டத்தை ஏற்க வேண்டும் என்றும் கூறினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்கு ஐயப்பன், தனது அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும் (மகிஷியை வதைப்பது) தான் மீண்டும் தேவலோகம் செல்லப் போவதாகக் கூறினார். மேலும் தன் நினைவாக தன் அம்பு விழும் இடத்தில் ஆலயம் ஒன்றை எழுப்பவும் கேட்டுக்கொண்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐயப்பன் எய்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அந்த இடத்தில் இராஜசேகரபாண்டியன் ஆலயத்தை ஏற்படுத்தினார். மேலும் ஐயப்பன் தன் அருளைப் பெற வேண்டும் எனில் 41 நாட்கள் சுத்த சைவ உணவினை உண்டு, பிரம்மசாரிய விரதத்தை மேற்கொண்டு மனக் கட்டுப்பாட்டுடன் சபரிமலைக்கு யாத்திரைச் செல்ல வேண்டும் என்று அருளினார்.</div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-15754108934369573552016-11-11T02:28:00.001-08:002016-11-11T02:28:41.783-08:00ஆற்றுக்கால் பகவதி அம்மன் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXNsnWANZB0Q3RLFp4hDJ9l16Hiybe8WLugBj7gbv2TOiw6OpyB5UKX57NpMjyV-RhOf4XSKZBpxK_ZLI_H8JBJQrIyrpWZ-nTmkg_-dk_z_PsSRohQhkzPzW_JmKoSQPt_zAb3Sy8V1Q/s1600/%25E0%25AE%2586%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="398" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXNsnWANZB0Q3RLFp4hDJ9l16Hiybe8WLugBj7gbv2TOiw6OpyB5UKX57NpMjyV-RhOf4XSKZBpxK_ZLI_H8JBJQrIyrpWZ-nTmkg_-dk_z_PsSRohQhkzPzW_JmKoSQPt_zAb3Sy8V1Q/s640/%25E0%25AE%2586%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆற்றுக்கால் பகுதியில் வாழ்ந்து வந்த முல்லை வீட்டு குடும்பத்தலைவர் பரமபக்தர் ஒருவர், கிள்ளியாற்றில் கீழ் படித்துறையில் ஆற்றில் நீராடி மாலை ஜெபத்தை முடித்து வீடு திரும்ப இருந்த வேளையில், முதியவரை மறுபக்கம் ஆற்றின் கரையிலிருந்து முன்பின் பழக்கமில்லாத அழகிய வடிவம் கொண்டு ஒரு சிறுமி அழைத்து தன்னை மறுகரையில் கொண்டு விடும்படி கேட்டுக்கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறுமியை தோளில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்த முல்லை வீட்டுப் பெரியவர், சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமிக்கு விருந்து படைக்க புதுப்பானையில் அரிசியும் தேங்காய் துருவலையும் போட்டு பொங்கல் தயாரித்ததாக கூறப்படுகிறது. பொங்கல் படையலுடன் வந்த போது அந்த இடத்தில் சிறுமியை காணவில்லை. மனமுடைந்து கண்ணீர் வடித்துக் கலங்கி தளர்வு கொண்டு மயங்கி நித்திரையிலாழ்ந்து விட்டார். கனவில், சிறுமி தேவி வடிவில் காட்சியளித்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மறுநாள் கனவில் கூறியபடி தன் தோட்டத்தில் மூன்று கோடுகளை கண்ட பெரியவர், அங்கு தேவியின் சிலையை நிறுவி வழிபட்டதாக கதை கூறுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவிக்காக பெரியவர் தயாரித்த பொங்கல் படையலின் நினைவாக தற்போது லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் நைவேத்தியம் படைக்கின்றனர்.</div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-66705609121634765392016-11-11T02:20:00.000-08:002016-11-11T02:20:03.610-08:00சோட்டானிக்கரை பகவதி அம்மன் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhingvyPct8S-VX-URB8mJTQexUHJyj5mQ9w1sanawWaORfDrfzQV5alXqljHJKba2bw-50X8-7LZlmvHA0Et_HnSiS0FuMPmwx65NaKWkhLl0zTchFoUBUYMOAb-I7FkXU3EEqrVXCjRQ/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2588+%25E0%25AE%25AA%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="327" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhingvyPct8S-VX-URB8mJTQexUHJyj5mQ9w1sanawWaORfDrfzQV5alXqljHJKba2bw-50X8-7LZlmvHA0Et_HnSiS0FuMPmwx65NaKWkhLl0zTchFoUBUYMOAb-I7FkXU3EEqrVXCjRQ/s640/%25E0%25AE%259A%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2588+%25E0%25AE%25AA%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<br />
<div style="text-align: justify;">
சோட்டானிக்கரை பகுதி பண்டைய காலத்தில் கொடுங்காடாக இருந்தது. இங்குள்ள ஆதிவாசிகளுக்கு தலைவனாக கண்ணப்பன் என்பவர் விளங்கி வந்தார். மிக கொடூரனாக விளங்கிய இவன் பக்கத்து கிராமங்களில் உள்ள பசுக்களைத் திருடி வந்து இறைச்சியாக்கி சாப்பிட்டதோடு நண்பர்களுக்கும் கொடுத்து வந்தான். இந்த கொடூரனுக்கு ஒரு மகள் இருந்தாள். ஒருநாள் வழக்கம் போல் ஒரு பசுவை கொல்ல முயன்ற போது, அது கட்டை அறுத்து விட்டு காட்டுக்குள் ஓடியது. அதைத் துரத்திக் கொண்டு கண்ணப்பனும் காட்டுக்குள் ஓடினான். ஆனால் பசு கிடைக்கவில்லை. கடும் கோபத்துடன் வீட்டுக்கு திரும்பிய போது, அங்கு தன் மகளுடன் பசு நிற்பதை கண்டதும் கண்ணப்பனுக்கு கோபம் தலைக்கேறியது. அரிவாளால் ஓங்கி வெட்ட முயன்ற போது குறுக்கிட்ட மகள், இந்த பசு எனக்கு சொந்தமானது, இதை வெட்டக்கூடாது என தந்தையின் காலில் விழுந்தாள். மகள் மீது பாசம் கொண்டிருந்த கண்ணப்பன் பசுவை கொல்லாமல் விட்டான். அதுமுதல் உயிர்களைக் கொல்லாமல் கண்ணப்பன் திருந்தினான். என்றாலும் முன்னர் செய்த பாவங்கள் கண்ணப்பனை விடவில்லை. அவன் அன்பு பாராட்டி வளர்த்த மகள் இறந்தாள். கண்ணப்பனுக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டது. ஒருநாள் கண்ணப்பனின் கனவில் மகள் காப்பாற்றிய பசு தோன்றியது. அந்த பசு, நான் சாட்சாத் ஜகதம்மா (தேவி). நாளை முதல் நான் ஓரிடத்தில் சிலையாக இருப்பேன். என் பக்கத்தில் மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கும் என்று கூறியது. அடுத்த நாள் காலையில் கனவில் கண்டதைப் போல நடந்தது. உடனே கண்ணப்பன் அந்த மாட்டு தொழுவத்தை காவாக (மரங்களின் நடுவில் கடவுள் விக்ரகம் இருக்கும் இடம்) மாற்றினான். கண்ணப்பன் இறந்தபின் ஆதிவாசி மக்கள் வேறு இடத்துக்கு சென்று விட்டனர். இதனால் அந்த இடம் மீண்டும் புதர் நிறைந்த காடாக மாறியது. ஒருநாள் பெண் ஒருவர் புல் வெட்டிக் கொண்டிருந்த போது அவரது அரிவாள் விக்ரகம் மீது பட்டு ரத்தம் வடிந்தது. இதனால் பதட்டம் அடைந்த பெண் பிரசித்தி பெற்ற எடாட்டு பெரிய நம்பூதிரியிடம் விஷயத்தை கூறினார். அவர் வந்து பார்த்து விட்டு விளக்கேற்றி பூஜை நடத்தினார். அந்த சிலையில் தேவியின் சக்தி இருப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் வந்து தினமும் வழிபாடு நடத்தினர். அந்த அம்மனே சோட்டானிக்கரை பகவதி அம்மனாக அருள்பாலிக்கிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>இத்தலத்திற்கு மற்றொரு புராணக் கதையும் கூறப்படுகிறது.</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரசுவதி தேவியின் திருவருளால் உலகத்தை வியக்க வைத்து அத்வைத மதத்தை மஹாச் செய்த ஜகத்குரு சங்கராச்சாரியார் மைசூரிலிலுள்ள சாமுண்டீஸ்வரியை கேரளத்திற்கு கொண்டுவர விரும்பினார். அதற்கான தவமும் இருந்தார். அவரின் தவத்திற்காக வாணிதேவி அவர் முன் தோன்றினார். கேரள நாட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்ற தனது வேண்டுகோளை விடுத்தார். அம்பாள் அதற்கு மகனே ! நீ முன்னே நடந்து செல். நான் உனது பின்னே வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் பின்னால் திரும்பி பார்த்து விடாதே - எனது சொல்லை மீறி நீ பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன். என்ற நிபந்தனையை அம்பாள் கூறினாள். எனவே ஆதிசங்கரர் நடக்க துவங்கினார். தேவியும் தமது அணிகலன்களும் சிலம்புகளும் கணீர் என்று ஒலிக்க சங்கரரின் பின்னாலே நடந்து சென்றாள். ஆதிசங்கரரும் பல நாட்கள் பகல் இரவு பாராமல் நடக்கலாயினார். ஒரு நாள் காலையில் பின்னாள் வந்த தேவியின் சிலம்பொலி கேட்கவில்லை. அவர் தொடர்ந்து முன்னரே நடந்து சென்றிருக்கலாம் என்று தோன்றியது. எனவே அவர் சிலம்பொலி கேட்காததால் ஐயப்பாட்டுடன் திரும்பினார். என்ன விந்தை! பலப்பல படைகலன்களோடு அழகு திருவுருவத்தோடு தேவி அங்கேயே நின்று விட்டாள். நின்ற இடம் தற்போது கொல்லூர் முகாம்பிகை - ஆதிசங்கரர் திடுக்கிட்டார். உடனே அம்மை ! சங்கரா நிபந்தனையை மறந்து விட்டாயா என்றாள். சங்கரரோ, அம்மையே! தங்களின் கொலுசு ஒலியாலேயே முன்னே நடந்து சென்றேன். ஒலி கேட்காததால் ஒரு வேளை தாங்கள் பிந்திவிட்டீர்களோ என்றறிவதற்காக சற்று பின்புறமாக திரும்பி விட்டேன், மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவி மகனே! வார்த்தை தவறுவது முறையன்று. இதுவும் கேரள பூமி தான். நான் இங்கு தான் இருப்பேன். நீ வேண்டிய உன் நாட்டிற்குத் தான் வந்திருக்கிறேன். கன்னியாக்குமரி முதல் கோகர்ணம் வரையிலும் கேரளமே. இன்று அம்மை இருக்குமிடம் முன்பு கேரளத்தை சார்ந்ததேயாகும். தேவியின் திருமொழி சங்கரருக்கு திருப்தியளிக்கவில்லை. அம்மையே ஆலப்புழைக்கு அருகிலுள்ள வேந்தனாட்டிற்கு தாங்கள் எழுந்தருள வேண்டும். என் தவத்தை வீணாக்கி விடக்கூடாது தாயே, அம்மை அங்கு கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று சங்கரர் மீண்டும் வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று சங்கரா உன்னுடைய கட்டாய வேண்டுதலினால் தினமும் காலை மூன்று மணி முதல் ஏழரை மணி வரை சோற்றானிக்கரையில் தரிசனம் தருகிறேன். எல்லா நாட்களும் பிரம்ம முகூர்த்ததில் நான் சோற்றாணிக்கரை ஆலயத்தில் இருப்பேன். என்று ஆனையிட்டு தந்து சங்கரரை அனுப்பி வைத்தாள். சங்கரர் நாட்டிற்கு விரைந்து வந்தார். அம்மையின் திருவாய் மொழியின்படி சோற்றானிக்கரை ஆலயத்திற்கு சென்றார். அம்மையின் திருக்காட்சி கண்டு ஆனந்தமடைந்தார். சங்கரரோடு ஜோதி ரூபத்தில் வந்த தேவி, ஆலயத்தினுள் ஜோதி ரூபத்தில் கலந்து விட்டாள். அவ்வாறு ஜோதியானக்கரை இன்று சோட்டானிக்கரை என்ற பெயரில் விளங்குகிறது. இவ்வாறு காலை 7.00 மணிவரை அம்மை சோற்றானிக்கரை ஆலயத்தில் சரஸ்வதியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.</div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-82633543322449992422016-11-10T23:00:00.004-08:002016-11-10T23:01:03.890-08:00கன்னியாகுமரி பகவதி அம்மன் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKYFY72-YEO559Kss5rd1ONb8q2a8Y_0SOPM1B9YsjhMaGJVDrSHJrViE8762MG84Y_mEIiJRGsfgrmA97Io1os00vdgNfrOBLqD67ZmDGOSeBrHGJiPFkxyoacVHjR5ulmn4mXyQdIWY/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AE%25BF+%25E0%25AE%25AA%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKYFY72-YEO559Kss5rd1ONb8q2a8Y_0SOPM1B9YsjhMaGJVDrSHJrViE8762MG84Y_mEIiJRGsfgrmA97Io1os00vdgNfrOBLqD67ZmDGOSeBrHGJiPFkxyoacVHjR5ulmn4mXyQdIWY/s320/%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AE%25BF+%25E0%25AE%25AA%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" width="240" /></a></div>
<div style="text-align: justify;">
இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கோடியில் அமைந்திருக்கும் இந்தக் கன்னியா குமரிப் பிரதேசத்துக்கு அப்பெயர் வரக்காரணமாக இரண்டு விடயங்களை அறிஞர்கள் ஊகங்களாகக் குறிப்பிடுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவபெருமானை அடைய வேண்டுமென்பதற்காக கன்னியான பார்வதிதேவி இந்த முனையிலே நின்று தவம் செய்தமையால் ‘கன்னியாகுமரி’ என்ற பெயர் வழங்கப்பட்டு வருவதாகவும், குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தனது நாயகனுக்காகக் காத்திருந்த இடம் என்ற கருத்துடன் இந்தப் பெயர் வந்திருக்கலாமெனவும் அறிஞர்கள் கூறுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலாவது கரத்தின் பின்னணியிலிருக்கும் புராணக்கதை மிகவும் சுவாரசியமானது. முன்னொரு காலத்திலே, அசுரர்கள், தேவர்களை அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அசுர குலத்தலைவனாக விளங்கிய பாணாசுரன் மூவுலகையும் தனக்குக் கீழே கொண்டுவர எண்ணினான். விண்ணவருக்கும் முனிவர்களுக்கும் பூவுலக மாந்தருக்கும் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாணாசுரனின் கொட்டத்தைத் தாங்க முடியாத பூமாதேவி திருமாலை வேண்டி நின்றாள். அவளது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த திருமாலோ, பராசக்தியை அணுகும்படி கூறினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதன்படி தேவர்கள் பராசக்தியை வேண்டி, பெரிய யாகமொன்றை மேற்கொண்டனர். யாகத்தின் முடிவில் வெளிப்பட்ட பராசக்திதேவி பாணாசுரனின் கொட்டத்தை அடக்கி உலகில் அறமும் ஒழுங்கும் நிலைபெற வழிசெய்வதாக உறுதியளித்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்காக அவள் கன்னிப் பெண்ணாக மாறி பாரதத்தின் தென் கோடிக்கு வந்து தவம் செய்யலானாள். கன்னிதேவி மணப்பருவத்தை அடைந்ததும், சுசீந்திரத்திலிருக்கும் இறைவானாகிய சிவபெருமான் கன்னியாகிய தேவி மீது காதல் கொண்டார். அவருக்கு தேவியைத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரம்மதேவனோ, அசுரர்களின் தலைவனாகிய பாணாசுரனின் மரணம் ஒரு கன்னியாலேயே நிகழ வேண்டுமென விதித்திருந்தான். இந்தத் திருமணம் நிகழ்ந்தால், பாணாசுரனின் மரணம் சம்பவிக்காமலே போய்விடுமென உணர்ந்த நாரதரோ, திருமணத்தை எப்படி நிறுத்தலாமெனச் சிந்திக்கத் தொடங்கினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கலகங்கள் விளைவிப்பதில் நாரதரைவிடச் சிறந்தவர் எவருமில்லை என்பது யாவரும் அறிந்ததோர் விடயமே! ஆனால் நாரதர் கலகம் எப்போதும் நன்மையிலேயே முடிந்திருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புதிய வியூகத்தால் தேவி – சிவபெருமான் திருமணத்தை நிறுத்த முயன்ற நாரதர் அவர்கள் இருவரையும் அணுகி, குறித்த ஓர்நாள், நள்ளிரவிலான நல்வேளையொன்றில் திருமணம் நிகழ வேண்டுமெனவும், அதற்கு ஆயத்தமாக இருக்கும்படியும் கூறினார். அதன்படி குறித்த நாளன்றிரவு சிவபெருமான் சுசீந்திரத்திலிருந்து தேவியின் இடத்தை நோக்கிப் புறப்பட்டார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்ல நேரம் தவறிவிடக் கூடாதென்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. போகும் வழியிலே வழுக்கம் பாறையென்ற இடத்தில் நாரதர் ஒரு சேவலாக உருக்கொண்டு உரக்கக் கூவினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சேவலின் கூவலைக் கேட்ட சிவபெருமானோ பொழுந்து புலர்ந்து விட்டது. நல்ல நேரம் தவறிவிட்டது என எண்ணி மிகுந்த வருத்தத்துடன் சுசீந்திரம் திரும்பினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவபெருமானுக்காகக் காத்திருந்த தேவி, அவர் வராததால் என்றும் கன்னியாகவே இருப்பதாக உறுதிபூண்டு மீண்டும் தவம் செய்யத் தொடங்கினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவியின் அழகைப்பற்றிக் கேள்வியுற்ற பாணாசுரனோ, கடுத்தவமிருக்கும் தேவியைக் காண வந்து, அவளை மணம் செய்யும் தனது விருப்பத்தைத் தெரிவித்தான். தேவியோ மறுத்துவிட, பாணாசுரன் தன் உடல் வலிமையால் அவளைக் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தத் தருணத்தை எதிர்பார்த்திருந்த தேவியும் தன் போர் வாளை வீசிப்பல நாட்கள் போர் புரிந்தாள். இறுதியில் தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றாள். தேவர்களும் மனிதர்களும் தேவிக்கு நன்றி செலுத்தினர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்களை வாழ்த்திய தேவி தன் தவத்தை மீண்டும் தொடர்ந்தாள். தேவி பாதம் பதித்துத் தவம் செய்த பாறை இன்னும் காணப்படுகிறது என கூறுவர். தெளிவான ஆதாரங்கள் இல்லாத போதிலும் காலம் காலமாக இந்தக் கதை கூறப்பட்டு வருகிறது.</div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-17482775010119642462016-11-10T03:14:00.002-08:002016-11-10T23:01:09.469-08:00மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXfeYzmmhdNFJNK4Kzg8ed2iSFeSdANy0L34ISP6ISVdA0Uz0qJPBh7DVVfzetGwrv-EUHzIZqB-W0uQyomMeDZn6HiOkYZxJBhcDEFCHPmHbGnnEcRi8_BURADz6IEFeocEzcKGJ5QAM/s1600/DSC02431.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXfeYzmmhdNFJNK4Kzg8ed2iSFeSdANy0L34ISP6ISVdA0Uz0qJPBh7DVVfzetGwrv-EUHzIZqB-W0uQyomMeDZn6HiOkYZxJBhcDEFCHPmHbGnnEcRi8_BURADz6IEFeocEzcKGJ5QAM/s640/DSC02431.JPG" width="640" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
400 வருஷத்துக்கு முன்பு இருந்த சங்கராச்சார்யர்ல ஒருத்தர், தன்னுடைய கேரள சீடர்களோட தங்கி இருந்த குடில்ல, ஒரு ஸ்ரீ சக்ரம் வச்சு வழிபட்டு வந்தாராம். ஒருநாள் ஸ்ரீசக்ரம் திரும்ப வரவே இல்லையாம். எடுத்து பார்த்தும் வரவே இல்லையாம். அதனால, அங்கயே அவர் தங்கியிருந்து பல சித்துக்கள் செய்து சமாதியாகிட்டாராம். அந்த ஸ்ரீ சக்ரம் இருந்த இடத்தில புற்று வளர ஆரம்பிச்சுச்சாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்ப அங்க விளையாடிகிட்டு இருந்த சிறுவர்கள் அதன்மேல் தடுக்கி விழ அதிலிருந்து இரத்தம் வந்துச்சாம். உடனே ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மாவிடம் சொன்னாங்களாம் . மன்னரும், நம்பூதிரிகளை வர வச்சு தேவ பிரசன்னம் பார்த்ததில் அங்க தேவி குடியிருப்பது தெரிஞ்சதாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உடனே மன்னர் அதை சுற்றி சிறிய கோவில் கட்டினாராம். காலபோக்கில் அம்மன் சக்தி அறிந்து பெரிய கோவிலாக கட்டினார்களாம். ஆரம்பத்தில மந்தைகாடுன்னு ஆடு மாடு மேய்க்கும் இடமா இருந்துச்சாம்.அதுதான் காலப்போக்கில் மருவி ”மண்டைக்காடு” ன்னு பெயர் வந்துச்சாம். இங்க இருக்கும் புற்று வளர்ந்து கிட்டே இருக்கிறதாம். இப்ப 15 அடிக்கு மேல அந்த புற்று வளர்ந்திருக்குதாம். </div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-36452275549241782402016-11-10T03:01:00.004-08:002016-11-10T23:01:17.055-08:00நெல்லையப்பர் கோவில் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzftfaHPA5ONEz6DdkPhjltEWIEeTdXxbX7Ia3-ewy2McZeInZi4ZX4_sMcO7yeg1oq8112VNiQ4cQyEThGPZtP52UMevCWGplyKihu13QfzFqUbq8zxCAOuoeLpsBJhPI_KaXB6fbkWs/s1600/1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="479" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzftfaHPA5ONEz6DdkPhjltEWIEeTdXxbX7Ia3-ewy2McZeInZi4ZX4_sMcO7yeg1oq8112VNiQ4cQyEThGPZtP52UMevCWGplyKihu13QfzFqUbq8zxCAOuoeLpsBJhPI_KaXB6fbkWs/s640/1.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
..<br />
<div style="text-align: justify;">
<b>கோயிலின் மூலக்கதை </b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>ஊர்ப்பெயர்க் காரணம் </b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக விளங்கினவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சன்னதி முன் உலரப் போட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழைத் தண்ணீரில் நெல் நனைந்துவிடப் போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார். மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சர்யப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் அசந்தார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார். திருநெல்வேலி என்ற பெயர் வருவதற்கும் இச்சம்பவமே காரணமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-34425705431704357152016-10-20T03:47:00.005-07:002016-10-20T03:47:38.942-07:00தீபாவளி கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_VN6VrOkSGyJ0-u88I6UHj8iLnJchoioOE7_ctdrQMslWD8057fujXN9VeH4mhscIpFbHZYY4blfYDQN-g_eJIjrHmrlLd7l_R1kDL7Yfj-FUKxcXABSpl5RMuS0Gu1lhEXqL0TCMCH0/s1600/deepavali01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_VN6VrOkSGyJ0-u88I6UHj8iLnJchoioOE7_ctdrQMslWD8057fujXN9VeH4mhscIpFbHZYY4blfYDQN-g_eJIjrHmrlLd7l_R1kDL7Yfj-FUKxcXABSpl5RMuS0Gu1lhEXqL0TCMCH0/s1600/deepavali01.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நரகாசுரன் வதம் ... இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம். நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன். நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான். பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது. தீபாவளியின் இன்னொரு கதை ... இதேபோல இன்னொரு கதையும் தீபாவளிக்கு உள்ளது. அது ஏன் தீபத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கான கதையும் கூட. ராவணனை வென்று சீதையை மீட்கிறார் ராமன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின்னர் சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். மன்னனாக முடி சூடுகிறார். இதைத்தான் தீபாவளியாக மக்கள் கொண்டாடினராம். ராமரும், சீதையும் அயோத்திக்கு வந்தபோது அன்று அமாவாசை இரவு. இதனால் இருளில் தாங்கள் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் தடுமாறியுள்ளனர். இதையடுத்து அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளி கூட்டினர். இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தில், தீப ஒளியில், சரியான பாதையில் நடை போடத் தொடங்கினாராம் ராமரும், சீதையும். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயரும் வந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிற கதைகள் .. விஷ்ணு, லட்சுமி தேவியின் திருமணம்தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்ற ஒரு புராணக் கருத்தும் உண்டு. வங்கத்தில் காளி தேவியை வணங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி ஒரு விதமாக கொண்டாடப்படுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வட இந்தியாவில் தீபாவளித் திருநாள் மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நான்கு நாளும் ஒரு வகையான கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபடுகிறார்கள். பூஜைகள் செய்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதல் நாளை நரக சதுர்தசியாக கொண்டாடுகிறார்கள். தீய சக்திகள் அழிந்து (அதாவது நரகாசுகரன் அழிந்த நாள்) வாழ்வில் வளம் பிறக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. தீபாவளி தினமான </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2வது நாள் அமாவாசை தினம். இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3வது நாளில் கார்த்திகை சுத்த பதயாமி தினமாக கொண்டாடப்படுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
4 நாள் யம திவிதியை தினமாக கொண்டாடுகிறார்கள். அதாவது அன்றைய தினம் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு புத்தாடைகள் கொடுத்து வணங்கி, ஆசிர்வாதம் பெறும் தினம் இது.<br /><br /><br /></div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-36514604977085945732016-10-20T03:43:00.001-07:002016-10-20T03:47:56.581-07:00மீனாட்சி அம்மன் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
மதுரையை ஆண்டுவந்த மலையத்துவஜன் என்ற பாண்டிய மன்னனும், இவரது மனைவி காஞ்சனமாலையும் குழந்தை பாக்கியத்துக்காக பார்வதி, பரமசிவனை வேண்டி யாகம் நடத்துகின்றனர். மனமிரங்கிய பார்வதி தானே 3 வயதுப் பெண் குழந்தையாக நெருப்பில் இருந்து வந்து காஞ்சனமாலையின் மடியில் வந்து விழுகிறாள். குழந்தையைப் பார்த்து மகிழ்ந்து போன அரசனும், அரசியும் அந்தக் குழந்தை மூன்று ஸ்தனங்களுடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது வானில் தோன்றிய அசரீரி இவளை ஒரு ஆண்பிள்ளை போல வளர்த்து பட்டத்து ராணியாக முடி சூட்டுங்கள். மணப் பருவம் வந்த உடன் அவளது மூன்றாவது ஸ்தனம் மறைந்துவிடும் என்கிறது.<br />
<br />
மீனாட்சி ஆணுக்கு நகரான அனைத்து வகைபோர்க்கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர். மதுரையின் அரசியாக, மங்கையர்க்கரசி மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்நடக்கிறது. மூன்று தனங்களுடன் பிறந்த மீனாட்சி, எந்த மன்னனைப் பார்க்கும் போது ஒரு தனம் மறைகிறதோ, அவரையேதிருமணம் செய்து கொள்வார் என்று மலையத்துவஜ மன்னன் கூறுகிறான். பட்டாபிஷேகதிற்குப் பிறகு மதுரையிலிருந்து படையுடன் கிளம்பி, ஒவ்வொரு திக்கிற்கும் சென்று போர்தொடுக்கிறார் மீனாட்சி. பூமியில் உள்ள ஒவ்வொரு மன்னனையும் வெற்றி கொள்கிறார். அவ்வாறு கிழக்கு திசையில் அவர் சென்றபோது, அமராவதி நாட்டின் மன்னனான இந்திரன் மீனாட்சியுடன் போர்செய்கிறான். ஆனால் மீனாட்சியின் வீர பராக்கிரமத்திற்கு ஈடு கொடுக்காமல் பணிகிறான். இப்படி ஒவ்வொருதிசையிலும் போர் தொடுத்து அனைவரையும் தன் காலில் விழச் செய்கிறார் மீனாட்சி. இதேபோல, கயிலாயத்தின் மீது படையெடுத்து செல்கிறார் மீனாட்சி. அங்கு குடியிருக்கும் சிவபெருமான்மீனாட்சியை யார் என்று அறிந்தவர் ஆதலால், உற்சாகத்துடன் அன்னையை எதிர்கொள்ளச் செல்கிறார். படையுடன்வீரம் கொப்பளிக்க நின்று கொண்டிருக்கிறார் மீனாட்சி. எதிர்ப்புறத்தில் சிவபெருமான் வந்து கொண்டிருக்கிறார். சிவபெருமான் நெருங்கி வர வர அன்னையின் உள்ளத்தில்வெற்றி வேட்கை குறைந்து வெட்கம் முடி சூடுகிறது. சிவபெருமான் அருகில் வர வர தனது கையில் இருந்த வாளைகீழே போட்டு விட்டு தலை குனிகிறார். அப்போது மீனாட்சியின் மூன்றாவது தனம் மறைகிறது. தனது மனாளனைக் கண்ட பூரிப்பில் ஆழ்ந்து நிற்கிறார்அன்னை. அப்போது சிவபெருமான், "அங்கயற்கண்ணியே நீ என்று மதுரையம்பதியை விட்டு படையுடன் கிளம்பினாயோஅன்றே நானும் உன்னைப் பின்தொடர ஆரம்பத்து விட்டேன். இன்றுதான் உன்னை நேரில் காண்கிறேன். இனிமேல்நீயே என் துணைவி" என்று கூறவே அன்னையின் முகம் வெட்கத்தால் சூரியனைப் போல சிவந்தது. அன்றேஅன்னையின் கரம் பிடித்தார் எம்பெருமான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b>கால் மாறி ஆடியவனின் கருணை:</b><br />
<br />
மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர்.<br />
<br />
தாங்கள் சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர். பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், 63 ஐ கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு சுள்ளென ஓர் உண்மை உரைத்தது.<br />
<br />
“”ஆஹா! பரதம் கற்க இன்று ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்?” என நினைத்தவன், நடராஜர் சன்னதிக்குச் சென்றான்.<br />
<br />
“”பகவானே! உன் கால் வலிக்குமே! காலை மாற்றி ஆடு!” என வேண்டினான். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இடக்காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார். இவர் சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.<br />
<br />
சிவன் பாதம் பார்க்க வேண்டுமா: சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடது காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது விசேஷம்.<br />
<br />
<b>பெரிய மூர்த்தி:</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பஞ்ச சபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையிலுள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய மூர்த்தியாவார். சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி தலங்களில் சிறிய மூர்த்தியாக பஞ்சலோக விக்ரகமாகவும், குற்றாலத்தில் ஓவிய வடிவிலும்<br />
இருக்கிறார். இங்கு மட்டும் சிலாவிக்ரகமாக, பெரிய வடிவில் காட்சி தருகிறார். இவர், பத்து கரங்களுடன் ஆயுதம் ஏந்தி காட்சி தருவது விசேஷம். அருகில் சிவகாமி அம்மை இருக்கிறாள்.<br />
<br />
சபை முழுக்க வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. தனி வாசலும் இருக்கிறது. முன்புறம் வியாக்ரபாதரும், பதஞ்சலி மகரிஷியும் வணங்கியபடி இருக்கின்றனர். உற்சவ நடராஜர் அருகில் இருக்கிறார். இவரது சன்னதி எதிரே நின்று சுந்தரேஸ்வரரையும், நடராஜரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.<br />
<br />
“சதா’ என்றால் “எப்போதும்’ என பொருள். எங்கு திரும்பினாலும் சிவனின் முகம். எதைக்கேட்டாலும் “சிவசிவ’ என்னும் மந்திர ஒலி. இதன் அடிப்படையில் உருவாக்கப் பட்டது “சதாசிவம்’ சிலை. இந்த சிலையை ஏழுநிலைகள் கொண்ட அம்மன் கோபுரத்தில் காணலாம். திருநீறு விநாயகரை வணங்கிவிட்டு, அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில் நின்று இந்த கோபுரத்தை கவனித்தால் அருமையான சதாசிவ தரிசனம் கிடைக்கும்.<br />
<br />
அம்பிகை அணிவித்த மாலை : திருச்செந்தூர் முருகன் அருளால் கவிபாடும் புலமை பெற்ற குமரகுருபரர், ஒரு சமயம் காசி யாத்திரை சென்றார். மதுரை வழியாக சென்ற அவர், இக்கோயிலுக்கு வந்தார். மீனாட்சியை வணங்கிய அவர், “பிள்ளைத்தமிழ்’ பாடினார். திருமலை நாயக்கர் அவர் பாடுவதை கேட்டுக்கொண்டிருந்தார். மீனாட்சியை குழந்தையாக பாவித்த குமரகுருபரர், அவளின் சிறப்புக்களை பாடியபோது, குழந்தை வடிவில் வந்து பாடலை கேட்டாள்.<br />
<br />
அவருக்கு தன் கழுத்தில் அணிந்துஇருந்த முத்து மாலையை எடுத்து அணிவித்தாள். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் குமரகுருபரர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள், அம்பாள் சன்னதியை சுற்றியுள்ள சுவரில் சிற்பமாக உள்ளது. குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் பாடியது, அம்பிகை மாலை அணிவித்தது ஆகிய நிகழ்ச்சிகளை அம்பாள் சன்னதி முன்புள்ள ஆறு கால் மண்டபத்தில் ஓவியமாக காணலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b>கண்ணொளி தந்த அங்கயற்கண்ணி : </b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்னை மீனாட்சிக்கு அங்கயற்கண்ணி என்ற கண்ணோடு சம்பந்தப்பட்ட பெயர் உண்டு. இதற்கு மீன் போன்ற கண்களை உடையவள், மீன் தன் குட்டிகளை கண்களாலேயே பாதுகாப்பது போல காப்பவள் என்றெல்லாம் பொருள் சொல்வார்கள். ஆனால், தீயில் தன் கண்களை இழந்த ஒரு பக்தருக்கு அவள் கண்ணொளி வழங்கிய கதை தெரியுமா!<br />
<br />
மெய் ஞானியான நீலகண்டதீட்சிதர், சிறுவயதிலேயே மீனாட்சி உபாசகராக திகழ்ந்தார். இவரது ஞானத்தை கண்ட திருமலை நாயக்கர், இவரை தனது முதலமைச்சராக நியமித்தார். அரச பதவி ஏற்றாலும் ஆன்மிக வாழ்க்கையை கைவிடாது தத்துவ மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு விளங்கினார் தீட்சிதர்.<br />
<br />
நீலகண்டருக்கு ஒரு பெருஞ்சோதனை காத்திருந்தது. திருமலை மன்னரின் மனைவியின் சிலையை தீட்சிதரின் நேரடிப்பார்வையில் சிற்பி சுந்தரமூர்த்தி செதுக்கினார். ராணியின் வலதுதொடையில் ஒரு லேசான சில்லுக்கல் சிதறி விழுந்தது சிலையில் குறையாக தெரிந்ததால் சுந்தரமூர்த்தி அதைச் சரி செய்ய முயன்றார். மீண்டும் அதே இடத்தில் சில்லு சிதறி விழுந்தது. தெய்வீகக்கலையில் கைதேர்ந்த தீட்சிதரிடம் சிற்பி இதுபற்றி தெரிவித்தார்.<br />
<br />
ஞானக்கண் கொண்டு பார்த்த தீட்சிதருக்கு ராணியின் வலத்தொடையில் மச்சமிருப்பது தெரிந்தது. ஆகையால், அது அப்படியே இருக்கட்டும் என்று சிலையை அமைத்துவிடும் படி கட்டளையிட்டார். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த திருமலை நாயக்க மன்னர் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. அவரைக் கைது செய்யும் படி உத்தரவிட்டார். காவலர்கள் அவரது வீட்டுக்கு வந்தனர்.<br />
<br />
அவர்கள் நடந்ததை தெரிவித்து கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினர். அப்போது, தீட்சிதர் உலகை ஈன்ற நாயகி மீனாட்சியம்மைக்கு கற்பூர ஆரத்தி செய்து கொண்டிருந்தார். தன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த மாமன்னர் தன் மீது சந்தேகம் கொண்டதை எண்ணி வருந்தினார். உணர்ச்சிவசப்பட்டவராய், கற்பூர ஜோதியை தம் கண்ணில் வைத்து கண்களைப் பொசுக்கிக் கொண்டார்.<br />
<br />
மன்னருக்கு செய்தி பறந்தது. அவர் தம் தவறை உணர்ந்து தீட்சிதரின் இல்லத்துக்கு ஓடோடி வந்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். ஞானமே வடிவான தீட்சிதர் மீனாட்சியம்மை மீது “ஆனந்த சாகர ஸ்தவம் ‘ என்னும் 108 ஸ்லோகங்களைச் சொல்லிப் பாடினார். அப்போது மீண்டும் கண்ணொளி கிடைத்தது. பின்னர் திருமலை மன்னர், நீலகண்டருக்கு திருநெல்வேலி அருகிலுள்ள பாலாமடை என்ற இடத்தை தானமாக அளித்தார். அங்கே ஒரு சிவலாயம் அமைத்த தீட்சிதர், அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே சமாதிநிலை அடைந்தார்.<br />
<br />
எட்டுகாலம் எட்டு கோலம்: தாய்மையின் பூரணத்துவம் பொங்கிடும் கண்களால் நம்மையெல்லாம் கடைத் தேற்றும் ஜகன்மாதாவாக அவள் திகழ்கிறாள். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பதாக ஐதீகம். திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது.<br />
<br />
இந்த எட்டுகாலங்களில் முறையே மஹாஷாடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, சோடஷி ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும். இப்பூஜைகள், திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண, காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b>கிளி ஏந்திய காரணம்</b><br />
<br />
ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தியபடி அன்னை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் மதுரையிலே அருளாட்சி புரிகின்றாள். அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன? பக்தன் தன் கோரிக்கையை அம்மையிடம் சொல்கிறான். அதைக் கவனமாகக் கேட்கும் கிளி, அவளிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறது. இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br />
<b>சித்திரைத் திருவிழா ஒரு சிறப்பு கண்ணோட்டம்</b><br />
<br />
<br />
மீனாட்சியம்மன் சித்திரைத்திருவிழாவில் பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய வைபவங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.<br />
<br />
<b>மீனாட்சி அம்மனுக்கு கல்யாணம் :</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சியம்மன், அஷ்டதிக்கு பாலகர்களையும் வென்று, அதன்பின் சிவன் எதிரே நின்று அவரே தனது மணாளன் என அறிந்து மணந்து கொள்கிறார். இந்த நிகழ்வு சித்திரைத்திருவிழாவில் நடக்கிறது. திக்விஜயம் செல்லும்போது இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திசை அதிபர்களையும் வெல்லும் அவள், சிவனின் காவலரான அதிகார நந்தியையும் வென்றாள்.<br />
<br />
பின்னர் சுவாமியை எதிர்க்கச் செல்லும் போது, அவர் தனக்கு கணவராகப் போகிறவர் என்பதையறிந்து வெட்கத்தால் தலை குனிகிறாள். அப்போது அம்பாள் இறைவனைச் சரணடைந்ததன் அடையாளமாக, அவளது சப்பரத்தின் விளக்குகளை அணைத்து விடுகிறார்கள். அதன்பின்பு, மீனாட்சி அம்மனை, சுந்தரேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது.<br />
<br />
இதற்கென உள்ள முறைக்காரர்கள் பெண் வீடு சார்பில் அரிசி, பருப்பு, காய்கறி, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, புடவை என சீர் பொருட்கள் கொண்டு வந்து, தங்கள் வீட்டுப்பெண்ணாக மீனாட்சி அம்மனை பாவித்து திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றனர். அப்போது சுவாமி, அம்பாள் இருவரையும் அருகருகில் வைத்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது.<br />
சித்தருக்கு பூப்பந்தல் வழிபாடு<br />
<br />
<br />
18 சித்தர்களின் தலைமை சித்தராக சிவனே விளங்குகிறார். இதனால் அவர், “எல்லாம் வல்ல சித்தர்’ என்று பெயர் பெற்றார். இவருக்கு இங்கு தனிசன்னதி உள்ளது. சித்தருக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் சாம்பிராணி தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. இவரது சன்னதியில் மல்லிகை பந்தல் (பூக்கூடாரம்) அமைத்து வேண்டிக் கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. சிவனே இங்கு சித்தராக இருப்பதால் இவரது சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. இந்த நந்தி சிவனின் உத்தரவிற்கு காத்திருக்கும்விதமாக, செவி சாய்த்து காட்சியளிப்பது விசேஷம்.<br />
<br />
உபதேச தெட்சிணாமூர்த்தி முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு சிவன், அஷ்டமாசித்திகளை உபதேசம் செய்தார். அவர்கள் அதனை மறந்து விட்டதால், கல்லாக மாறினர். தங்களுக்கு விமோசனம் வேண்டி பட்டமங்கலம் (சிவகங்கை மாவட்டம்) என்னும் தலத்தில் தவமிருந்தனர். அவர்களுக்கு இத்தலத்து சிவன், குருவாக இருந்து அஷ்டமாசித்திகளை மீண்டும் உபதேசித்தார். இவர் மதுரையில் சிவன் சன்னதி கோஷ்டத்தில் “உபதேச தெட்சிணாமூர்த்தி’யாக காட்சி தருகிறார். இவரை “வேததெட்சிணாமூர்த்தி’ என்றும் அழைக்கிறார்கள்.<br />
<br />
<b>கொடிமரத்தில் சம்பந்தர்:</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவன் சன்னதி எதிரேயுள்ள கொடிமரத்தில் விநாயகர், நந்தி உருவங்கள் பொறிக்கப்படுவது வாடிக்கை. ஆனால் சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் சம்பந்தர் இருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய் உண்டானபோது, சம்பந்தர் சிவனை வேண்டி திருநீற்றுப்பதிகம் பாடி மடைப்பள்ளி சாம்பலை கொடுத்து குணமாக்கினார்.<br />
<br />
சமண மதத்தினருடன் போட்டியிட்டு அவர்களை வென்று மீண்டும் சைவ சமயத்தை நிலைநாட்டினார். இவ்வாறு மதுரையில் சிவ வழிபாடு தழைப்பதற்கு காரணமாக இருந்தவர் சம்பந்தர். எனவே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சுவாமி சன்னதி கொடிமரத்தில் சம்பந்தரை வடித்துள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br />
<b>முக்குறுணி விநாயகர்</b><br />
<br />
<br />
மீனாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான விநாயகர் சிலைகள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி. (6 கிலோ) இந்த விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக் கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது.<br />
<br />
அந்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். அதை மீனாட்சியம்மன் கோயிலில் அவர் பிரதிஷ்டை செய்தார். இந்த விநாயகர் முன்பு உள்ள நிலை விளக்குகளில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்களை பார்க்கலாம்.<br />
<br />
தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். மன்னர்கள் காலத்தில் யாரோ ஒரு சிற்பி, இக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கேட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.<br />
<br />
பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் விபூதியை அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. “விபூதி’ என்றால் “மேலான செல்வம்’ என்பது பொருள். இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.<br />
<br />
<b>இரட்டை விநாயகர்:</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீனாட்சியம்மன் சன்னதிக்கு இடதுபுறத்திலும் பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது. இதன் தாத்பர்யம் மிகவும் அற்புதமானது. உலகில் ஆதிமூலமாக விநாயகரை கருதுகிறோம். விநாயகரை வணங்கிய பிறகே பிற தெய்வங் களை வணங்குவது மரபாக இருக்கிறது. இந்த மரபை விநாயகரும் பின்பற்ற வேண்டும் என்பதின் அடிப்படையில் விநாயகர் கூட எந்த பூஜையை தொடங்குவதாக இருந்தாலும் தன்னைத்தானே வணங்கி தொடங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
<b>விபூதி விநாயகர்:</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். மன்னர்கள் காலத்தில் யாரோ ஒரு சிற்பி, இக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கேட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.<br />
<br />
பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் விபூதியை அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. “விபூதி’ என்றால் “மேலான செல்வம்’ என்பது பொருள். இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
<b>48 ஆண்டாக மூடப்பட்ட கருவறை</b><br />
<br />
மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படை யெடுப்பின் போது மீனாட்சி அம்மன் திருவுருவத்தையும், சுந்தரேஸ்வரரையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. கோயில் ஸ்தானிகர்கள் கருவறையில் இருந்த சிவலிங்கத்தை மூடி அதன்மேல் கிளிக்கூண்டு ஒன்றை அமைத்து மணலை பரப்பிவிட்டனர். கருவறை வாசலை கற்சுவர் கொண்டு மூடிவிட்டனர்.<br />
<br />
கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்தச்சிலைதான் சுந்தரேஸ்வரர் என நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி உள்ளது. சுந்தரேஸ்வரர் கருவறை 48 ஆண்டுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது.<br />
<br />
கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறை யை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இரு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டுஇருந்தது. இது அதிசயமாக கருதப்பட்டது.<br />
<br />
<b>அஷ்டசக்தி மண்டபம்: </b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b> </b>கிழக்கு கோபுரத்தின் வழியாக அம்மன் சன்னதிக்கு நுழையும்போது முதலில் வரும் மண்டபமே அஷ்டசக்தி மண்டபமாகும். இதில் உள்ள எட்டு தூண்களில் கவுமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, எக்குரூபணி, ஷியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய எட்டு சக்திகள் காட்சியளிக்கின்றனர்.<br />
<br />
இவர்களை வணங்குவோர் தைரியமாக இருப்பர் என்பது நம்பிக்கை. ஒரு காலத்தில் இந்த மண்டபம் அன்னதான மண்டபமாக இருந்தது. பிற்காலத்தில் ஆவணி மூல வீதி ஏற்பட்ட பிறகு தெற்கு ஆவணி மூலவீதியில் அமைக்கப்பட்ட சோற்றுக்கடைகளில் தானம் செய்யப்பட்டது. எனவே இங்குள்ள ஒரு தெருவுக்கு சோற்றுக்கடைத்தெரு என்ற பெயர் இப்போதும் இருக்கிறது.<br />
<br />
<b>மீனாட்சி நாயக்கர் மண்டபம்:</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அஷ்டசக்தி மண்டபத்தை அடுத்து அமைந்துள்ளது மீனாட்சி நாயக்கர் மண்டபம். இதன் நீளம் 160 அடி. ஆறு வரிசைகளாக தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தின் மேல் விட்டத்தில் ராசி கட்டம் பொறிக்கப்பட்டுள்ளது. திருமலைநாயக்கரின் அமைச்சரான மீனாட்சி நாயக்கர் கட்டியதால் இந்த பெயர் பெற்றது.<br />
<br />
<b>முதலி மண்டபம்: </b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த மண்டபத்தை கடந்தை முதலியார் கட்டினார். சிவபெருமான் பிட்சாடணராக இங்கு காட்சியளிக்கிறார். மோகினியின் சிற்பத்தில் ஆடை மடிப்புகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.<br />
<br />
<b>ஊஞ்சல் மண்டபம்:</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அம்மன் சன்னதி நுழைவு வாயிலை ஒட்டி ஊஞ்சல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ராணி மங்கம்மாள் இதை கட்டினார். ஊஞ்சல் மண்டபத்தின் எதிரில் தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் மங்கம்மாள் மற்றும் நாயக்க அரசர்களின் தளவாயான ராமப்ப அய்யர் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.<br />
<br />
<b>சங்கிலி மண்டபம்: </b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b> </b>அம்மன் சன்னதி நுழைவு வாயிலில் சங்கிலி மண்டபம் உள்ளது. இதில் சுக்ரீவன், வாலி, கிராதார்ச்சுனர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. சொக்கநாதர் கருவறைக்கு வடக்கே கரியமாணிக்க பெருமாள் கோயில் இருந்ததாக ஒரு தகவல் உண்டு. அந்த கோயிலின் தூண்களாக இவை இருக்கக்கூடும் என ஒரு கருத்து நிலவுகிறது. நாயக்க மன்னர்கள் இங்கு ஆண்டுள்ளதால் அவர்களும் இதை நிறுவியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.<br />
<br />
<b>நூற்றுக்கால் மண்டபம்: </b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன. நடராஜ பெருமான் இங்கு நடனம் ஆடுகிறார். தற்போது இந்த மண்டபம் தியான மண்டபமாக உள்ளது. சுவாமி சன்னதிக்கு வெளியே கொடிமரத்தின் அருகே அமைந்துள்ளது. 1526ல் சின்னப்ப நாயக்கர் இதை கட்டினார்.<br />
<br />
புது மண்டபம்: கிழக்கு கோபுரத்தின் எதிரே உள்ள மண்டபத்தை “புது மண்டபம்’ என்பர். இதன் உண்மை பெயர் “வசந்த மண்டபம்’. கோடைக்காலத்தில் இந்த மண்டபத்தின் இரு பக்கமும் உள்ள பள்ளங்களில் தண்ணீரை நிரப்புவர். அப்போது மண்டபத்திற்கு உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு குளிர்ச்சியான காற்று கிடைக்கும்.<br />
<br />
அனேகமாக இந்த மண்டபம்தான் மீனாட்சி அம்மன் கோயிலில் கடைசியாக கட்டப்பட்டிருக்க வேண்டும். அதனால் “புது மண்டபம்’ என்ற பெயர் உருவாகியிருக்கலாம் என்ற கருத்து இருக்கிறது. 133 அடி நீளமும் 105 அடி அகலமும் கொண்ட இந்த மண்டபம் 25 அடி உயரமுள்ள 500 தூண்களுடன் கட்டப் பட்டது. திருவிழா காலங்களில் இந்த மண்டபத்தில்தான் சுவாமி எழுந்தருளி இருக்கிறார்.<br />
<br />
ராவண அனுக்ரஹ மூர்த்தி, திரிபுராந்தகர், காளி, கல்யாண சுந்தரேஸ்வரர், பிரம்மன், இந்திரன், அர்த்தநாரீஸ்வரர், ஊர்த்துவதாண்டவர், சங்கரநாராயணர், அதிகார நந்தி, கருங்குருவிக்கு உபதேசித்த லீலை, கல்யானைக்கு கரும்பு கொடுத்தது, பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்தது, புலியை மான்குட்டிகளுக்கு பால்கொடுக்கச் செய்த லீலை, வியாக்ரபாதர், பதஞ்சலி, வாயற்காவலர்கள், தடாதகை பிராட்டி, சுந்தரேஸ்வரர், சந்திரன், சூரியன், ஏகபாதமூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, குதிரை வீரர்கள், யாழிகள், மனைவியருடன் திருமலை நாயக்கர் மற்றும் ஒன்பது நாயக்க மன்னர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
<b>கம்பத்தடி மண்டபம்</b><br />
<br />
<br />
சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள இந்த மண்டபத்தில் கயிலாசரூடர், சந்திரசேகர், இடபாந்திகர், லிங்கோத்பவர், சாமதகனர், நடராஜர், சுகாசனர், காலசம்ஹாரர், மார்க்கண்டேயர், சோமசுந்தரர், கலியாணசுந்தரர், திரிபுராந்தகர், சங்கர நாராயணர், அர்த்தநாரீஸ்வரர், இடபாரூடர், ஏகபாதமூர்த்தி, சக்ரதரர், சலநீதரானுக்கிரர், தட்சிணாமூர்த்தி, கஜசம்ஹாரர், சண்டே சானுக்கிரர், சோமசுந்தரர், கிராதர்ச்சுனர், உருத்திரர், பிட்சாடனர் ஆகியோருக்கு சிலைகள் உள்ளன.<br />
<br />
<b>ஆயிரங்கால் மண்டபம்:</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீனாட்சி அம்மன் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் மிகவும் சிறப்பு பெற்றது. தமிழகத்தில் திருவண்ணாமலை, சிதம்பரம், திருவாரூர், திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், திருநெல்வேலி ஆகிய கோயில்களுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஆயிரங்கால் மண்டபம் பெற்ற சிறப்புடையது.<br />
<br />
நாயக்க மன்னர்களின் தளவாயாக இருந்த அரியநாத முதலியார் இந்த மண்டபத்தை அமைத்தார். தொன்மையான பொருட்களின் களஞ்சியமாக இந்த கலைக்கூடம் இருக்கிறது. கண்ணப்பர், அரிச்சந்திரன், குறவன், குறத்தி உருவச்சிலைகள், இசைத்தூண்கள், அன்னத்தின்மீது அமர்ந்த ரதி ஆகிய சிலைகள் குறிப்பிடத்தக்கது.<br />
<b><br />புதுமண்டப சுருக்குப்பை ரகசியம் :</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நீ தர்மத்தை காப்பாயானால் தர்மம் உன்னை காக்கும்’ என்பர். தொழில் மீது பக்தியுடையவன், தன் தொழில்தர்மத்தையும், பழமையையும் காப்பதில் அக்கறை உடையவனாக இருக்க வேண்டும். இதை நிரூபிக்கும் வகையில், புதுமண்டபத்திலுள்ள தையல் கலைஞர்கள் ஒரு வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.<br />
<br />
அவர்கள் கிராமத்துப் பெண்மணிகளின் “மணிபர்ஸான’ சுருக்குப்பை தைக்கும் போது, பையினுள் சில்லரை காசு வைத்த பிறகு தான் தைக்க ஆரம்பிப்பார்கள். தங்களிடம் அவசரத்துக்கு சில்லரை இல்லாவிட்டாலும், யாரிடமாவது வாங்கி வைத்த பிறகு தான் தைப்பார்கள். இப்படி ஒரு வித்தியாசமான தொழில் தர்மம்! இப்போதும், சில கடைகளில் மணிபர்ஸ் வாங்குபவர்களுக்கு காசுகளை உள்ளே வைத்துக் கொடுப்பதும் வழக்கமாக இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
<b>பொற்றாமரைக்குளம்</b><br />
<br />
<br />
கோயிலுக்குள் அமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் ஒரு காலத்தில் தங்கத்தாமரைகள் பூத்ததாகவும் இதைக்கொண்டு இந்திரன் சுந்தரேஸ்வரரை பூஜித்ததாகவும் சொல்வர். இதன் அகலம் 165 அடி. நீளம் 240 அடி. பரப்பரளவு ஒரு ஏக்கர். மீனாட்சிஅம்மன் கோயில் கட்டுவதற்கு முன்பே இந்த குளம் அமைந்துவிட்டது.<br />
<br />
சுந்தரேஸ்வரருக்கு கருவறை கட்டிய பாண்டியனின் உருவம் இந்த குளத்தின் வடகரையில் உள்ள தூணில் பொறிக்கப் பட்டுள்ளது. எனவே இந்த படித்துறை “பாண்டியன் படித்துறை’ எனப்படுகிறது. இந்த குளத்தில் தவளையும் மீனும் இருப்பதுஇல்லை. குளத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்து சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளின் தங்க கோபுரங்களை வழிபடலாம்.<br />
<br />
<b>மாதப்பெயரில் வீதிகள்: </b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீனாட்சியம்மன் கோயிலுக்கு பிற கோயில்களில் இல்லாத ஒரு விசேஷம் உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின்போது, சுவாமி, அம்பாள் எந்த வீதிகளில் எழுந்தருளுகிறார் களோ அந்த வீதி, அம்மாதத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதி என கோயிலைச் சுற்றி நான்கு வீதிகள் இருக்கிறது.<br />
<br />
இதில் ஆவணி வீதி மட்டும், மூல நட்சத்திரத்துடன் இணைந்து”ஆவணி மூல வீதி’ என அழைக் கப்படுகிறது. சிவனின் திரு விளையாடல்களில் “பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ இம்மாதத்தில் நிகழ்ந்தது. எனவே, ஆவணி மூலம் நட்சத்திரத்தில் பிட்டுத்திருவிழா இங்கு விசேஷமாக நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமி வீதியை சுற்றி வருகிறார்.<br />
<br />
<b>ஒரு நாள் மட்டும் யானை பவனி: </b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதுரை சொக்கநாதருக்கு பல வாகனங்கள் உள்ளன. ஆனால், வெள்ளி ஐராவத (யானை) வாகனம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த வாகனத்தில் திருக்கல்யாணத்தன்று மாலையில் மட்டும் எழுந்தருள்வார். இந்த யானையை மையப்படுத்தி,<br />
<br />
“யானை யானை அழகர் யானை<br />
ஆடுமாம் சொக்கர் கொம்பானை<br />
அழகரும் சொக்கரும் ஏறும் யானை”<br />
என்ற குழந்தை தாலாட்டுப் பாடலும் இருக்கிறது.<br />
<br />
<b>முதல் திருவிளையாடல்:</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதுரையில் சிவபெருமான், அறுபத்து மூன்று திருவிளையாடல்கள் நிகழ்த்தினார். இதில் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த நிகழ்வு அமைந்தது. இந்த திருவிளையாடல் சித்ரா பவுர்ணமியின்போது நடக்கிறது. அன்று உச்சிக்காலத்தில் சிவன் சன்னதி எதிரில், இந்திரன் சிலையை வைத்து சிவனுக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த பூஜையை இந்திரனே செய்வதாக ஐதீகம்.</div>
<div style="text-align: justify;">
<br />
<b>கடம்ப மரம்</b><br />
<br />
மீனாட்சிஅம்மன் கோயில் தோன்றிய காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. தனஞ்செயன் என்னும் வணிகன் கடம்பமரத்தின் அடியில் சொக்கநாதரைக் கண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. சுவாமி சன்னதியில் உள்பிரகாரத்தில் துர்க்கை சன்னதியின் எதிரில் காய்ந்து போன நிலையில் மிகப்பழமையான கடம்ப மரம் ஒன்று இருக்கிறது.<br />
<br />
இதனை பக்தர்கள் தொட்டு வழிபாடு செய்வதால் மரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் சுற்றிலும் கம்பிஅரண் போடப்பட்டுள்ளது. மேல கோபுரத்தில் நுழைந்தவுடன் இடதுபுறத்தில் ஒரு கடம்பமரம் உள்ளது. நன்கு வளர்ந்து பருத்த மரமாக உள்ளது. பக்தர்கள் இந்த மரத்தை தரிசிப்பதுடன், வீட்டுக்கொரு மரம் நடவும், அதன் மூலம் மீனாட்சி பட்டணத்தின் மாசைக் குறைத்து, அவளது மதிப்பிற்குரியவர்களாக மாறவும் இந்த கும்பாபிஷேக நாளில் உறுதியெடுப்போம்.<br />
<br />
<b>தாயுமானவர் : </b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b> </b>கம்பத்தடி மண்டபத்தில் வடக்கு நோக்கிய தூணில், கர்ப்பமான ஒரு பெண் நிற்பதையும், அவளுக்கு கீழே ஒரு மூதாட்டி பிரசவம் பார்க்கும் நிலையில் நிற்பதையும் காணலாம். கீழே நிற்கும் பெண் “தாயுமானவர்’ எனப்படுவார். சிவபெருமானுக்கு “தாயுமானவர்’ என்று ஒரு பெயர் உண்டு. தனது பக்தையின் பக்திக்கு இணங்கி சிவபெருமானே பேறுகாலம் பார்த்ததால் அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. இவருக்கு கோயில் திருச்சியில் உள்ளது. அந்தக் காட்சி இந்த தூணில் வடிக்கப்பட்டுள்ளது. சுகப்பிரசவம் ஆக இந்த சிற்பத்திற்கு எண்ணெய்க்காப்பிட்டு கர்ப்பிணிகள் வேண்டிக் கொள்கிறார்கள்.<br />
<br />
<b>தூணில் சரபேஸ்வரர் : </b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b> </b>இரணியனைக் கொன்ற நரசிம்மர் உக்கிரமூர்த்தியாகி இங்கும் அங்கும் அலைந்தார். அசுரனின் ரத்தம் நரசிம்மரை கோபத்திற்கு ஆளாக்கியது. ஆவேசத்தைத் தணிக்கும்படி தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் மனிதன், மிருகம், பறவை என்ற அதிசய உருவெடுத்து வந்து நரசிம்மரை ஆலிங்கனம் செய்து (தழுவுதல்) சாந்தப்படுத்தினார். இச்சரபப்பெருமான் திருக்கல்யாண மண்டபத்திற்கு எதிரில் உள்ள தூணில் காட்சிதருகிறார். ராகுகாலத்தில் வழிபாடு செய்கின்றனர்.<br />
<br />
மாறும் ஆட்சிகள்: ஒரு இல்லறம் நன்கு சிறக்க வேண்டுமானால் கணவனும் மனைவியும் இணைந்து செயல்படுவது அவசியம். அதை மெய்ப்பிக்கும் வகையில் மதுரையில் சுவாமி ஆட்சி ஆறு மாதங்களும், அம்மன் ஆட்சி ஆறு மாதங்களும் மாறி மாறி நடைபெற்று வந்தது. அக்காலத்தில் சித்திரை திருவிழா கிடையாது. மாசியில் தான் விழா நடந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில், இப்போதும் மாசி வீதியில் தான் சித்திரை திருவிழா பவனி நடக்கிறது.<br />
<br />
திருமலை நாயக்க மன்னர், சைவ, வைணவ ஒற்றுமை கருதி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையும், மீனாட்சி அம்மனின் மாசி திருவிழாவையும் சித்திரைக்கு மாற்றினார். விவசாயிகளின் ஓய்வுகாலம் கருதி சித்திரைக்கு விழாவை மாற்றியிருக்க வேண்டும். விழா மாற்றப்பட்ட பிறகு மீனாட்சியம்மனுக்கு சித்திரையிலும், சொக்கநாதருக்கு ஆவணியிலும் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.<br />
<br />
இதன் பிறகு அம்மன் சித்திரை முதல் 4 மாதமும், சுவாமி ஆவணி முதல் 8மாதங்களும் ஆட்சி புரிகின்றனர். மதுரையில் மீனாட்சிக்கே முக்கியத்துவம் என்றாலும், தன் கணவருக்கு ஆட்சிப்பொறுப்பை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவள் விரும்பியதால் எட்டு மாதங்களாக மாறியது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமோ!<br />
<br />
<b>புதன் தலம்:</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய தலமாகும். ஜாதகத்தில் புதன் தசை நடப்பவர்கள், இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். புதன் கிழமைகளில் காலை 6- 7 மணிக்குள் சிவனுக்கும், அம்பிகைக்கும் பச்சை பட்டு வஸ்திரம் சாத்தி, பாசிப்பயிறு நைவேத்யம் படைத்து வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. நைவேத்யத்தை கோயிலில் தான் தயாரிக்க வேண்டும். வீட்டிலிருந்து எடுத்துச் செல்லக்கூடாது. கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களைக் கடைத்தேற்றும் கருணைக்<br />
கடலாக மீனாட்சி சுந்தேரஸ்வரர் திகழ்கின்றனர்.<br />
<br />
<b>1877-ல் நடந்த கும்பாபிஷேகம்:</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1877-ல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதுகுறித்து டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் தனது நினைவுகளை எழுதியுள்ளார். அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தினர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணி செய்தார்கள். கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.<br />
<br />
மதுரைக்கு அன்றைய தினம் வந்த ஜனக்கூட்டம் கணக்கில் அடங்காது. காசி முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இடங்களில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வந்திருந்தனர். திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக இருந்த மேலகரம் ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர், சின்னப்பட்டம் ஸ்ரீ நமச்சிவாய தேசிகர் ஆகியோர் வந்திருந்தனர்.<br />
நகரத்தில் எள் போட்டால் விழ இடமின்றி ஜனங்கள் நிறைந்திருந்தனர்.<br />
<br />
கும்பாபிஷேகம் நடக்கும்போது கோயிலுக்குள் சென்றவர்களுக்கு இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. எனவே தக்கவர்களுக்கு மட்டும் சீட்டு அளித்து உள்ளே விட்டார்கள். அப்போது மதுரையில் கலெக்டராக க்ரோல் துரை என்பவர் இருந்தார். அந்த சமயத்தில் மதுரை திருக்கோயிலைச் சுற்றியுள்ள மதிலுக்கு வெளியில் பல ஜனங்கள் குடிசைகள் கட்டிக் கொண்டு கோயிலைச் சுற்றி அசுத்தப் படுத்தினர். அந்தக்கோயில் கும்பாபிஷேகம் செய்வித்த வெங்கடாசலம் செட்டியார் என்பவர் அதுகண்டு மனம் வருந்தினார். நிவர்த்தி செய்ய முயன்று பார்த்தார். அவரால் இயலவில்லை. இதுகுறித்து மணி அய்யரிடம் தெரிவித்தார்.<br />
<br />
அவர் மிக்க இரக்கமுடையவர். அவரிடம் செட்டியார், “”திருமதில் சிவபெருமான் வடிவமாயிற்றே. அதைச் சுற்றி ஜனங்கள் அசுத்தம் செய்கிறார்களே! இதைக்காண எனக்கு மனம் பொறுக்கவில்லை. நீங்கள் இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும்,” என்று முறையிட்டு வந்தார். மணிஅய்யர் அவர் கூறுவதன் உண்மையையும், அவருடைய சிவபக்தியையும் உணர்ந்தார்.<br />
<br />
உடனே க்ரோல் துரையினுடைய உதவியைப் பெற்று மதில்புறத்தே இருந்தவர்களுக்கு வேறு இடங்கள் வாங்கித்தந்தும், வீடு கட்ட பணம் உதவியும், நிலத்திற்கு விலை தந்தும் அவர்களை திருப்தி செய்வித்தார். பின்னர் வசதியான இடங்களில் அவர்களை குடியேற்றி பாதுகாத்தார். பின்னர் திருமதிலைச் சுற்றி நந்தவனம் அமைத்து இரும்பு வேலி போடச் செய்தார்..<br />
ககோளம் – பூகோளம்<br />
<br />
<br />
மீனாட்சி கோயிலின் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை பார்த்தால் நீங்கள் மிகவும் அதிசயப்படுவீர்கள். உங்கள் ஊரில் பாலாறு ஓடுகிறதா, தேனாறு ஓடுகிறதா என்று மேடைகளில் பேசி கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஓவியங்களில் பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், தேன்கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை எல்லாம் பார்க்கலாம்.<br />
<br />
<b>ககோளம் : </b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b> </b>சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (ஒரு யோசனை என்பது 24 கி.மீ.) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதைச்சுற்றி இரண்டாயிரத்து எழுநூறு யோசனை பரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம் வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது.<br />
<br />
மேரு மலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகத்தை பாதுகாப்பதற்காக தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்த விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது.<br />
<br />
அக்கால தேவர் உலகை இந்த ஓவியத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த ஓவியத்தில் அசுவினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி, புனர் பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோ வீதி, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகியவை இணைந்த ஜரத்துருவ வீதி, அஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாகவீதி, விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருகவீதி, மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.<br />
<br />
<b>பூகோளம் : </b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பதுபோல மற்ற கிரகங்களில் பலவகைப்பட்ட சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களிலிருந்து தெரிய வருகிறது.<br />
<br />
பாற்கடல், எண்ணெய்க்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், தேன்கடல் ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திர தீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சவுமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை இந்த ஓவியத்தில் பார்க்கலாம்.<br />
<br /></div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-44970149307281271162016-10-13T21:35:00.002-07:002016-10-13T21:36:38.954-07:00சுடலைமாடன் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOBLgP4ZRLPBawog-qG4COAIvuz_NSbxYUFptC0scRVyPF75YctncAlulWCqmg-8t2gjH47eOOEvbtbiBE95uLScuY4sfpeoxdHrihjq6VaIAOjleYd55-sFj97qpMc3-sLJqC9OOrUpc/s1600/sudalai+madan+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOBLgP4ZRLPBawog-qG4COAIvuz_NSbxYUFptC0scRVyPF75YctncAlulWCqmg-8t2gjH47eOOEvbtbiBE95uLScuY4sfpeoxdHrihjq6VaIAOjleYd55-sFj97qpMc3-sLJqC9OOrUpc/s320/sudalai+madan+%25281%2529.jpg" width="212" /></a></div>
<span id="goog_683842671"></span><span id="goog_683842672"></span>உலகுக்கு அம்மையும் அப்பனுமாக விளங்கும் சிவனாரும் பார்வதியும் கயிலையிலே வீற்றிருந்தார்கள். அச்சமயத்தில் ஈசனார் "பார்வதி... நான் சென்று உலகின் ஜீவராசிகளுக்கு அவர்களின் வினைப்பயன்படி படியளந்து வருகின்றேன்." என்று சொல்லிப் புறப்பட்டார். ஈசனார் பூலோகத்தில் உள்ள எறும்பு முதலிய சிறிய ஜீவராசிக<span id="goog_1135593845"></span><span id="goog_1135593846"></span>ள் முதற்கொண்டு கருப்பையில் தங்கியிருக்கும் ஜீவன் வரையிலான அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்தம் வினைப்பயன்படி படியளப்பது ஈசனாரின் வழக்கம். ஈசனார் தன் பணியைத் தவறாமல் செய்கின்றாரா என்று பார்வதியாளுக்கு சந்தேகம். எனவே ஈசனாரை சோதித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்தாள். எனவே குமிழ் ஒன்றை எடுத்து அதில் ஒரு சிற்றெரும்பைப் பிடித்துப் போட்டாள். அதனுள் காற்றும் புக இயலாது... எனவே இந்த எறும்புக்கு ஈசனார் எப்படிப் படியளப்பார் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் படியளந்த பரமன் கைலாயம் திரும்பினார்.<br />
உமையவள் ஈசனாரிடம் "ஈசனே... தாங்கள் இன்றைக்கு அத்தனை ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டீர்களா?" என்று கேட்டாள்..<br />
"ஆம் தேவி.. அவரவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்பவும், இப்பிறவியில் அவர்கள் செய்து வருகின்ற பாவ புண்ணியங்களுக்கேற்பவும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளித்து விட்டு வந்தேன்" என்றார் பரமன்.<br />
"தங்களின் பணியில் ஒரு உயிரினம் கூட விடுபட்டிருக்காதா?" என்று வினவினாள் அம்மை..<br />
"அதெப்படியாகும்? இந்த பணியில் தவறு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நானே நேரில் சென்று படியளந்து விட்டு வருகின்றேன்" என்றார் இறைவன்.<br />
"இன்றைக்கு நீங்கள் படியளந்ததில் ஓர் உயிரினம் விடுபட்டுவிட்டது"<br />
"ஒருக்காலும் இல்லை.. அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டேன்"<br />
"இல்லை. ஒரு சிற்றெறும்பு விடுபட்டு விட்டது" என்று சொல்லி பார்வதியாள் அந்தக் குமிழைத் திறந்தாள்..<br />
அங்கே அந்த சிற்றெறும்புவின் வாயில் ஓர் அரிசியைக் கவ்விக் கொண்டிருந்தது..<br />
இதைக் கண்டதும் பார்வதியாளுக்குத் தன் தவறு புரிந்தது..<br />
"இறைவா.. என்னை மன்னித்து விடுங்கள்.. நான் தவறு செய்து விட்டேன்... எல்லோருக்கும் படியளக்கும் பரம்பொருளை சோதனை செய்து விட்டேன்" என்று ஈசனாரின் பாதங்களில் வீழ்ந்தாள்..<br />
ஈசனோ கடுங்கோபம் கொண்டார்..<br />
"நீ என் மனைவியாக இருந்தாலும், என்னை சோதனை செய்த படியால், பூலோகம் போ... வனப்பேச்சியாக சுற்றித் திரி..." என்று சாபமிட்டார். (இந்த இடத்தில் வில்லுப்பாட்டு அருமையாக இருக்கும்... கணவனை சோதித்ததால் காட்டுப்பேச்சியாகப் போ.... மன்னனை சோதித்ததால் மயானப் பேச்சியாகப் போ...என்று அழகாகப் பாடுவார்கள்)<br />
மனமுடைந்த அம்மை அழுது புலம்பினாள்..<br />
"இந்த சாபத்திற்கு விமோசனம் எப்போது தருவீர்கள்?" என்று ஈசனைக் கேட்டாள்..<br />
"நீ என்னை நினைத்து மயானத்தில் நின்று தவம் செய்.. உரியகாலத்தில் யாமே வந்து உன்னை மீட்போம்" என்று சொல்லி பார்வதியாளை பூலோகம் அனுப்பினார்..<br />
மயான பூமியில் அம்மை பேச்சியம்மனாக அமர்ந்தாள்.. மனம் ஒன்றி ஈசனை எண்ணி மாதவம் புரிந்தாள்..<br />
அம்மையின் தவத்தைக் கண்ட ஈசன் இரங்கினார்.. அம்மை முன் தோன்றினார். அவள் சாபத்தை நீக்கினார்...<br />
"தேவி.. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று சொல்ல<br />
தேவியும் "ஐயனே... தாங்கள் எனக்கு இரு புதல்வர்களை அளித்தீர்கள்.. அவர்களும் தங்கள் வயது வந்த பின்னே என்னை விட்டுப் போய்விட்டார்கள்.. தாங்களும் படியளக்கிறேன் என்று சொல்லி என்னைத் தனியே விட்டுப் போய்விடுகின்றீர்கள்.. எனவே எனக்கு ஓர் ஆண் குழந்தை வேண்டும். இப்பொழுதே வேண்டும்" என்று வேண்டினாள்..<br />
ஈசனாரும், "தேவி..பார் அங்கே... மயானத்தில் பிணம் எரிகின்றதல்லவா.. அப்பிணம் கொடுஞ்சுடராக எரிகையில் நீ அங்கே நின்று என்னை நினைத்து உன் முந்தானையை ஏந்து...உனக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கும். நீ குழந்தையை எடுத்துக் கொண்டு கைலாயம் வந்து சேர்வாயாக" என்று சொல்லி மறைந்து விட்டாள்.<br />
பேச்சியம்மனும் அதைப்போல் பிணமொன்று கொடுஞ்சுடராக எரியும் வேளையில் அருகில் சென்று தன் முந்தானையை ஏந்த அவள் மடியில் சுடலை முத்துக்கள் தெரித்து விழுந்தன. அவை உறுப்புகள் ஏதுமற்ற ஓர் சதைப் பிண்டமாக பேச்சியம்மாளின் மடியில் இணைந்தன.. பிண்டத்திற்கு உயிர் உள்ளது.. ஆனால் எந்த உறுப்புகளும் இல்லையே என்று கலங்கிய பேச்சி மீண்டும் ஈசனை நினைத்து அழுதாள். "பிள்ளை வரங்கேட்ட எனக்கு இந்த முண்டத்தைத் தந்து விட்டீர்களே" என்று புலம்ப ஈசனார் தோன்றி அப்பிண்டத்திற்கு உறுப்புகளை அளித்து அழகியதோர் ஆண்குழந்தையாக மாற்றி அம்மையிடம் தந்தருளினார்...<br />
அம்மையும் முண்டமாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு முண்டனென்றும், சுடலைமுத்துக்களால் பிறந்ததால் சுடலைமாடன் என்றும் பெயர் கொடுத்தாள்...<br />
பின்னர் அம்மயானத்திலேயே பிள்ளைக்கு அமுது ஊட்டினாள். பிறகு தன் குழந்தையை எடுத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர்ந்தாள்.<br />
அன்னையுடன் கயிலாயம் வந்த சுடலை நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான்.<br />
அன்னையின் அமுதுண்டு வளர்ந்துவந்த சுடலைக்கு வயிற்றுப்பசி தீரவில்லை..<br />
ஓர் நாள்.. நடுசாமம்..<br />
பார்வதியாள் சுடலைக்கு அமுதூட்டிவிட்டு படுக்கைக்கு சென்று விட்டாள்.<br />
நடுசாமத்திலே சுடுகாட்டில் பிணமொன்று எரிந்து கொண்டிருந்தது... அந்த வாசனை கயிலாயத்தின் தொட்டிலில் படுத்திருந்த குழந்தைக்கு எட்டியது..<br />
சுடலை நினைத்தான் "நம் அம்மா ஊட்டும் அமுது நமக்குப் போதாது.. நாம் சென்று எரியும் இப்பிணத்தைத் தின்று வருவோம்" என்று..<br />
தொட்டிலில் இருந்து இறங்கிய சுடலை சுடுகாடு சென்று எரியும் பிணங்களைத் தின்றான். அங்கே சுற்றித் திரியும் பேய்களுக்கும் உணவளித்தான். பேய்களோடு பேயாக சுடலை அங்கே நடனமாடினான்...<br />
தன் தாய் தன்னைத் தேடும் வேளை வந்த போது கயிலாயம் சென்று தொட்டிலில் குழந்தையாகப் படுத்து விட்டான்.<br />
அதோடு மட்டுமல்ல... பசியில் அழும் குழந்தைபோல் சுடலை அழ ஆரம்பித்தான்..<br />
தன் குழந்தையின் அழுகையைக் கேட்ட பார்வதியாளும் ஓடிவந்தாள்..<br />
வந்தவள் குழந்தையை எடுத்து அணைத்தாள்... அப்போது குழந்தையின் மேல் பிணவாடை வீசியது... இதைக் கண்ட பார்வதியாள் திகைப்படைந்து அழுதாள்.. "உம்மிடம் குழந்தை வரம் கேட்டால், இப்படிப் பிணந்திண்ணும் பேயை எனக்குத் தந்து விட்டீரே" என்று ஈசனாரிடம் கதறினாள்..<br />
ஈசனாரும் "பிணத்தைத் தின்று வந்து விட்டதால் சைவமான என் கயிலாயத்திற்கு இவன் ஆகமாட்டான். எனவே இவனை பூலோகம் அனுப்பி வைக்க வேண்டும்" என்று சொல்லி சுடலையை அழைத்தார்.<br />
"மகனே... நீ பூலோகம் செல்லும் காலம் வந்து விட்டது.. உனக்கு அங்கு பணிகள் பல உள்ளன.. எனவே நீ பூலோகம் செல்" என்று பணித்தார்.<br />
தந்தை பரமனார் தன்னைக் கைலாயத்தை விட்டுப் போ என்று சொன்னவுடன் மகன்<br />
சுடலை திகைத்தான்.. "ஐயனே.. என்னைப் பெற்றெடுத்து பேர்கொடுத்த நீங்களே<br />
போகச்சொன்ன பிறகு நான் என்ன செய்வேன்...? நான் போகிறேன்.. எனக்குக் கொடை<br />
கொடுத்து வரமளிக்க வேண்டும்" என்றான்.. சுடலைக்கு அப்போது வயது ஐந்து..<br />
"உனக்கு எப்படிப் பட்ட கொடை வேண்டும்?" என்று ஈசனார் கேட்டார்.<br />
"எட்டாத பரண் போட்டு அதில் எட்டு அடுக்குகளில் எனக்குப் படையல் இட<br />
வேண்டும். ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கல் அரிசி சோறும், ஒரு பரணில்<br />
சூலி ஆடுகளும், ஒரு பரணில் சூலி எருமைகளும், ஒரு பரணில் சூலி<br />
பன்றிகளுமாக, உயிர்ப்பலிகள் படையல் இடவேண்டும்."என்று கேட்டான்.<br />
இதைக் கேட்டதும் கைலாயம் அதிர்ச்சியானது.<br />
சுத்த சைவக் கோட்டையான கைலாயத்தில் அசைவப் படையலா? அதுவும் ஈசனாரிடமே<br />
இவன் கேட்டு விட்டானே என்று அத்தனை தேவாதிதேவர்களும் மலைத்தனர்.<br />
உமையவளுக்கோ தன் பிள்ளை இப்படிப் பிணந்திண்ணிப் பிள்ளையாகி விட்டானே என்ற<br />
வருத்தம்.<br />
ஈசனும் இசைந்தார்.<br />
சைவக்கோட்டையான கைலாயத்தில் அன்று மாடனுக்கு அசைவப் படையல். அதுவும் ஈசனே<br />
ஏற்பாடு செய்தது... தேவாதி தேவர்கள் முன்னிலையில் அத்தனைப் படையல்களையும்<br />
ஏற்றான். நடனமாடினான்... தேவமங்கைகளும் நடனமாடினர்... இறுதியில்<br />
ஈசனாரிடம் "இந்தப் பலிகள் எனக்குப் போதாது. எனக்கு நரபலி வேண்டும்" என்று<br />
கேட்டான்... ஈசனோ மௌனமாக தன் காலால் தரையைத் தேய்த்தார்.. அங்கே<br />
தேவகணியன் தோன்றினான்.. தன் மகுடத்தை இசைத்து மாடனை மகிழ்வித்தான்..<br />
ஆடினான்.. அவன் ஆட்டத்தில் மயங்கினான் மாடன்...<br />
தன் கையைக் கிழித்தும், நாக்கைக் கிழித்தும் இரத்தத்தை மாடனுக்குப்<br />
பலியாகக் கொடுத்தான். அதையே நரபலியாக ஏற்ற மாடனும் ஈசனாரிடம் வந்து<br />
மீண்டும் வரம் கேட்டான்..<br />
"ஓயாத பேய்களை அடக்கும் வரம் வேண்டும். தர்க்கம் செய்யும் பேய்களை நான்<br />
தடிகொண்டு ஓட்ட வேண்டும். நான் கொடுக்கும் மயான சாம்பலால் தீராத<br />
நோய்களெல்லாம் தீர்ந்து போக வேண்டும். நல்லவர்கள் என்னைப்<br />
பணியாவிட்டாலும் அவர்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும். கெட்டவர்கள்<br />
என் பாதம் பணிந்தாலும் அவர்களை நான் கருவறுக்க வரம் வேண்டும்" என்று<br />
சுடலை கேட்டான்.<br />
மகன் சொல்லுக்கு தந்தையும் செவிமடுத்தார்.. "தந்தேன் மகனே... நீ<br />
செல்லலாம்" என்று அவனை வழியனுப்பி வைத்தார்.<br />
ஈசனிடம் வரம் வாங்கிய நம் சுடலைமாடசுவாமி கயிலாயத்தின் தென்வாசல் வழியாக<br />
வெளியேறினார்..(வரம் வாங்கியவரை மரியாதையோடு அழைப்போம்).<br />
வீராவேசமாக, கையில் வல்லயம், வீச்சரிவாள், பொந்தந்தடியை ஏந்தி வல்லவனாம்<br />
மாயன் சுடலையாண்டி பூலோகம் வந்து சேர்ந்தார்.<br />
திருக்கேதாரம் தொடங்கி சிவாலயங்களில் சென்று வழிபாடு செய்தார். காசியின்<br />
புனித தீர்த்தங்களில் நீராடி வடநாட்டுப் புண்ணியதலங்களையெல்லாம்<br />
தரிசித்து விட்டு நம் தென்னாடு நோக்கி வந்தார் சுடலை ஈசன்.<br />
தென்னாட்டில் காஞ்சியில் அய்யனையும் அம்மை காமாட்சியையும் கண்டு<br />
வணங்கினார். திருவண்ணாமலை சென்று அண்ணாமலையானையும், உண்ணாமுலையாளையும்<br />
வணங்கி அருள் பெற்றார். வேங்கடமலை சென்று திருவேங்கடநாதனையும்<br />
அன்னையையும் வழிபட்டார். இவ்வாறாக புண்ணிய தலங்கள் எல்லாம் சென்றுவழிபட்ட<br />
சுவாமி நம் பாண்டி மாதேசம் வந்து சேர்ந்தார்.<br />
மதுரைமாநகரில் ஈசனால் ஏற்படுத்தப்பட்ட புண்ணியநதியாம் வைகையில் நீராடி<br />
சோமசுந்தரக் கடவுளையும், அன்னை மீனாட்சியையும் வணங்கினார். இவ்வாறாக<br />
சிவாலயங்கள் 1008ம் திருப்பதிகள் 108ம் தரிசனம் செய்த சுவாமி மலையாள<br />
தேசம் நோக்கி வந்தார்.<br />
அங்கே குருவாயூர், திருவனந்தபுரம் என்ற புண்ணியதலங்களைத் தரிசனம் செய்து<br />
விட்டு வரும் வழியில் பேச்சிப்பாறை அருகே கொட்டாரக் கரை என்ற ஊரை<br />
வந்தடைந்தார்...<br />
சுடலைமாட சுவாமி கொட்டாரக்கரை வந்து சேர்ந்த சமயத்தில் அங்கே கோயில்<br />
கொண்டிருந்த அன்னை பகவதிக்குத் திருவிழா...<br />
தேரோட்டம் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.. தேரிலே சிம்மக்<br />
கொடியைக் கண்டதும் தன் தாய்க்குத்தான் திருவிழா நடக்கிறது என்று அறிந்த<br />
சுடலையாண்டவர் இவளிடம் அடைக்கலம் கேட்போம் என்று அவளை வணங்கி நின்றார்...<br />
தேரில் பவனி வந்த அன்னையோ சுடலைமாடனைக் கவனிக்கவில்லை. அமைதியாக<br />
இருந்தால் நம் அன்னை நம்மைக் கவனிக்க மாட்டாளென்று எண்ணி அட்டகாசம் செய்ய<br />
முடிவுசெய்தார்.<br />
ஒரே பாய்ச்சலாக தேரில் பாய்ந்தார். தேரின் அச்சு முறிந்தது...<br />
தேரோட்டத்தைக் காணாமல் தேவதாசியின் ஆட்டத்தைக் கண்டு களித்துக்<br />
கொண்டிருந்த ஒருவனது தலையைப் பிடுங்கி எறிந்தார். அது தேவதாசியின் மேல்<br />
பட்டதால் அவளும் இறந்தாள்... அன்னைக்கு அன்றாடம் பூசைகள் செய்து வரும்<br />
அந்தணரை ஒரே அடி... அவரும் மிரண்டு அன்னையிடம் ஓடினார்...<br />
"தாயே பகவதி... அன்றாடம் உனக்குப் பூசனைகள் செய்து வருகின்றேன்.. என்னை<br />
ஒருவன் அடித்துவிட்டான்.. கண் கொண்டு பாரம்மா" என்று அழ, அன்னை<br />
வெகுண்டெழுந்தாள்..<br />
இதற்குள் பகவதியில் கோட்டைக்குள் புகுந்துவிட்ட சுடலைமாடன் கோட்டையிலே<br />
பொல்லாத அட்டகாசம் செய்தார். கொடிமரத்தை ஆட்டுவதும், கோபுரத்தில் நின்று<br />
ஆடுவதுமாக செய்த அட்டகாசத்தைக் கண்ட அன்னை பகவதிக்குப் பொறுக்கவில்லை..<br />
"யாரடா அது என் கோட்டைக்குள் அத்து மீறியது?" என்று கோபத்தோடு கிளம்பி<br />
வந்தாள்..<br />
தன்னை இந்தக் கோலத்தில் கண்டால், அன்னையின் கோபம் ஆறாது என்று எண்ணிய<br />
சுடலைமாட சுவாமி ஏழு வயது பாலகனாக உருக்கொண்டு நடந்து வந்தார்...<br />
பாலகனைக் கண்டதும் அன்னைக்குப் பாசம் வந்து விட்டது.. இந்தச்சிறுவனா என்<br />
கோட்டையில் அட்டகாசம் செய்தது என்று எண்ணிய அன்னை அவரிடம் விசாரித்தாள்..<br />
"பாலகா... உன் பெயர் என்ன? உன் பெற்றோர் யார்?" அன்னையின் அமுதமொழி கேட்ட<br />
தனயனும் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறினார்.<br />
"அம்மையே.. என்னைப் பெற்றெடுத்தாள் பார்வதியாள்.. பேர் கொடுத்தார்<br />
பரமசிவன்.. பிறந்தது சுடலையில், வளர்ந்தது கைலாயத்தில்.. என்னைப்<br />
பெற்றவர்கள் என்னை ஆகாதென்று விரட்டி விட்டனர். என்னை ஆதரிப்பார்கள்<br />
யாரும் இல்லை... பூலோகத்தில் தஞ்சம் கேட்டு உன்னை நாடி வந்தேன்" என்று<br />
சுடலை மாட சுவாமி தெரிவித்தார்.<br />
"பார்வதியாள் பெற்றெடுத்தாள் என்ன? இந்த பகவதியாள் பெற்றெடுத்தாள் என்ன?<br />
மகனே.. நீயும் என் மகன்தானப்பா..உனக்கு அடைக்கலம் தந்தோம்.. உனக்கு<br />
வேண்டியதைத் தந்து பசியாற்றுவோம்." என்றாள் அம்மை பகவதி.<br />
"அம்மா... உன் ஆலயத்தை நான் தினந்தோறும் பார்க்கின்றேன்.. உனக்கு<br />
பச்சரிசி சாதத்தைத் தவிர வேறொன்றும் படைக்கக் காணோம்.. இதைத் தின்றால்<br />
எனக்குப் பசியடங்காது.." என்றார் சுடலைமாடன்.<br />
"உனக்கு வேறென்ன வேண்டும் கேள்" என்று பகவதியாள் கேட்க, "ஒரு கோட்டைப்<br />
புழுங்கலரிசியில் சோறு பொங்கி ஒரே படையலாக இடவேண்டும்" என்றார் சுடலை<br />
ஈசன்.<br />
"அப்படியே தந்தோம்" என்று சொல்லி அன்னையும் சுடலைக்குப் படையல் இட<br />
ஏற்பாடு செய்தாள். மேலும் அவளது ஆலயத்தின் ஈசான மூலையில் உள்ள ஏழு கடாரம்<br />
தங்கத்தைக் காவல் காக்கும் பொறுப்பையும் சுடலையிடம் ஒப்படைத்தாள்.<br />
படையலைத் தின்ற சுவாமிக்குப் பசி அடங்கவில்லை.. எனவே அன்னையின்<br />
ஆலயத்துக்கு வரும் கொடியவர்களைக் கொன்று தின்ன ஆரம்பித்தார்.<br />
இதைக் கண்ட பகவதிக்குப் பொறுக்கவில்லை "மகனே இங்கே பார்... என்னை நாடி<br />
வருவோர் கெட்டோர்களென்றாலும், நல்லோர்களென்றாலும் அவர்களைக் காப்பது என்<br />
கடமை.. நீ அவர்களை வதம் செய்யக் கூடாது" என்று எச்சரித்தாள். இதைக் கேட்ட<br />
மாடனோ "அம்மையே நீ தரும் சைவப் படையல் எனக்குப் போதவில்லை.. என்ன செய்வது<br />
என்னைப் படைத்த ஈசன் இப்படிப் படைத்து விட்டார்.. நாளையிலிருந்து நான்<br />
மயானத்திற்கு வேட்டைக்குச் செல்கின்றேன். செவ்வாய் மற்றும் வெள்ளி<br />
இரவுகளில் நான் வேட்டைக்குச் செல்ல அனுமதி கொடுக்க வேண்டும்" என்று<br />
கேட்டார்.<br />
அம்மையும் அனுமதி அளித்தாள்.<br />
இவ்வாறாக மாடன் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச்<br />
செல்வதும், அன்னையின் புதையலுக்குக் காவல் இருப்பதுமாகத் தனது நாட்களைக்<br />
கழித்து வந்தார்.<br />
அந்த சமயத்தில்தான்...<br />
இப்படியாக சுடலைமாடன் கொட்டாரக்கரை பகவதியின் ஆலயத்தில் ஏழு கடாரம்<br />
தங்கப் புதையலுக்குக் காவல் இருந்து கொண்டிருந்த சமயத்தில், மலையாள<br />
தேசத்திலே நந்தம்புனலூர் என்ற ஊர் இருந்தது.<br />
அங்கே காளிப் பெரும்புலையன் என்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் மாபெரும்<br />
மந்திரவாதி. அவனால் ஆகாத செய்கைகளே இல்லையாம். மந்திரத்தால் என்ன<br />
வேண்டுமானாலும் செய்திடுவான். அந்த ஊருக்கே அவன்தான் தலைவன். எனவே அவனது<br />
வீடு அரண்மனையைப் போன்று இருக்கும். அவனது மனைவி புலக்கொடியாள்.<br />
இவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை..<br />
இதனால் மனமுடைந்த புலக்கொடியாள் தன் கணவனிடம் இதைப் பற்றி வேதனையோடு<br />
அழுதாள். அவளைத் தேற்றிய மந்திரவாதி காளிப் புலையன், அவளை பாதளகண்டி<br />
ஈஸ்வரி அம்மன் ஆலயத்தில் சென்று ஒருமண்டலம் விரதம் இருந்து அம்மனை வணங்கி<br />
வரச்சொன்னான்.<br />
மனத்தின் பாரத்தோடு புலக்கொடியாளும் தவமிருந்தாள். அந்த சமயத்தில்<br />
ஔவையார் தவமிருந்த வீட்டிலிருந்த ஒரு மாவு உருண்டையைக் காகம் ஒன்று<br />
கவ்விக்கொண்டு பறந்து வந்தது.. அதே சமயத்தில் கையேந்தி தவமிருந்த<br />
புலக்கொடியாளைக் கடக்கையில் அந்த மாவு உருண்டை அவளது கைகளில் விழுந்தது.<br />
இது இறைவனின் அருளாலே விழுந்தது என்று எண்ணிய புலக்கொடியாள் அதை உண்டாள்.<br />
இல்லம் சென்றாள்.. அவளும் கருவுற்றாள்..<br />
பத்தாம் மாதம் அழகிய பெண்மகவைப் பெற்றெடுத்தாள் புலக்கொடியாள்.<br />
காளிப்புலையனின் குலதெய்வம் இசக்கியம்மன். எனவே இசக்கியின் பெயரையும்,<br />
மாவு உருண்டைப் பிரசாதத்தால் பிறந்த குழந்தையாதலால் மாவின் பெயரையும்<br />
இணைத்து மாவிசக்கி என்று தன் குழந்தைக்குப் பெயரிட்டான்.<br />
மாவிசக்கியானவள் சகலகலைகளையும் கற்றுத் தேர்ந்தாள். மிகுந்த அழகுடன் விளங்கினாள்.<br />
தன்னுடைய பன்னிரண்டாம் வயதில் பருவமெய்தினாள் மாவிசக்கி.. தன்னிடமுள்ள<br />
ஆபரணங்களால் மகளை அலங்கரித்து மகிழ்ந்தான் காளிப்புலையன்.. இன்னமும் தன்<br />
மகளுக்குப் பொன்னால் நகைகள் செய்து போட்டு அழகு பார்க்கவேண்டும் என்ற ஆசை<br />
அவன் மனத்தில் உதித்தது..<br />
அதுவே அவனது அழிவுக்கும் காரணமானது.<br />
அஞ்சனமை போட்டு தங்கப் புதையல் எங்கே கிடைக்கும் என்று அவன் பார்க்கும்<br />
போது கொட்டாரக்கரை பகவதியின் ஆலயத்தில் ஏழு கடாரம் பொன் புதையலாக<br />
இருப்பதை அறிந்தான்.<br />
எனவே அதனைக் கொள்ளையிட வேண்டும் என்று முடிவு செய்து வந்தான்.. மாயாண்டி<br />
சுடலைமாடன் காவல் இருப்பதைக் கண்டு அஞ்சி, இவன் இருக்கும் போது நம்மால்<br />
கொள்ளை செய்ய இயலாது என்று எண்ணிக் காத்திருந்தான்.<br />
வெள்ளிக்கிழமை இரவில் சுடலை மாடன் மயான வேட்டைக்குக் கிளம்பினார். அவர்<br />
கிளம்பியதும், காளிப்புலையன் உள்ளே சென்று ஒருகடாரம் பொன்னைக்<br />
கொள்ளையிட்டுப் போய்விட்டான்.<br />
மயான வேட்டைக்குச் சென்ற சுடலைஈசன் திரும்பி வந்தார். தன் காவலில் இருந்த<br />
ஏழுகடாரம் தங்கத்தில் ஒரு கடாரம் குறைந்ததைக் கண்டதும் கோபமுற்றார். யார்<br />
இந்த பாதகத்தைச் செய்தார்கள் என்று எண்ணியவாறே அன்னை பகவதியாளிடம்<br />
சென்றார்.<br />
"அம்மா... நான் மயான வேட்டைக்குச் சென்றிருக்கும்போது யாரோ உன் கோவிலில்<br />
வந்து கொள்ளையிட்டுச் சென்றிருக்கின்றார்கள். யாரது?" என்று கேட்டார்.<br />
அன்னை பகவதியும் "மகனே. திரவியம் போனால் போகட்டும். அவனைப் பற்றிக்<br />
கேளாதே" என்றாள்.<br />
அவனைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும் என்று சுடலையாண்டவர் பிடிவாதம்<br />
பிடிக்க காளிப்புலையனைப் பற்றிச் சொன்னாள் அம்மை..<br />
"மகனே.. நந்தம்புனலூரிலுள்ள காளிப்பெரும்புலையன்தான் இந்தக் கொள்ளையைச் செய்தது.."<br />
"அம்மா விடை கொடு.. நான் அவனை அழித்து நம் திரவியத்தை மீட்டு<br />
வருகின்றேன்" என்று வீராவேசத்தோடு புறப்பட்டார் சுடலை.<br />
"பாலகா. பொறு.. அவன் மந்திரவாதத்தில் தேர்ந்தவன். அவனை யாராலும் எதிர்க்க<br />
இயலாது. அவன் செய்யும் செயல்கள் எல்லாம் விசித்திரமானவை.. பொன் போனால்<br />
போகிறது.. என் மகனே நீ என்னை விட்டுப் போகவேண்டாம். அவன் உன்னைப்<br />
பிடித்து சிமிலில் அடைத்து விடுவான். எனவே நீ போகவேண்டாம்" என்றாள் அன்னை<br />
பகவதி..<br />
"அம்மையே.. உனக்கு என்னைப் பற்றித் தெரியாதா? நான் பரமனிடம் வரம் வாங்கி<br />
வந்தவனம்மா.. தில்லைவன மயானத்தில் பிறந்த என்னை எந்த மாயசக்தியாலும்<br />
எதுவும் செய்ய முடியாது... நீ ஒருவார்த்தை மட்டும் சொல். என்<br />
காவலிலிருந்த பொன்னைக் கொள்ளை செய்தவன் குடும்பத்தை அழித்து மண்ணோடு<br />
மண்ணாக்கி விட்டு வருகின்றேன்.." என்று முழங்கினார் சுடலை..<br />
அன்னை மேலும் மறுத்தாள்..<br />
"அம்மையே.. இன்னும் எட்டு நாட்களுக்குள் தெரியும்.. மாயஞ்செய்யும் அந்த<br />
மந்திரவாதியா? அல்லது இந்த மாயாண்டியா? என்பது.. நீ விடை கொடு" என்று<br />
பலிவேகத்தோடு ஓலமிட்டார் சுடலை..<br />
இனியும் தன் மகனைக் கட்டுப்படுத்த இயலாது என்றறிந்த அன்னை பகவதியும்<br />
அவனுக்குத் திருநீற்றைப் பூசி வல்லயத்தைக் கையில் கொடுத்து அனுப்பி<br />
வைத்தாள்..<br />
வீராவேசத்தோடு கொட்டாரக்கரையிலிருந்து கிளம்பிய சுடலை ஆண்டவர் மோசம்செய்த<br />
மோசக்காரனை நாமும் வேசம் போட்டு மோசம் செய்வோம் என்று எண்ணங்கொண்டு<br />
பாம்பாட்டியாக உருவம் கொண்டார்.. கானகத்தில் தான் பிடித்த பாம்புகளைக்<br />
கொண்டு நந்தம்புனலூர் வந்தடைந்தார்.<br />
பாம்புகளைத் தெருவில் விட்டு வித்தை காட்டிக் கொண்டிருந்தார்.<br />
காளிப்புலையன் வீட்டிலிருந்து யாரும் வந்து பார்க்கவில்லை.. ஆனால்<br />
காளிப்புலையனின் மகள் மாவிசக்கி தன் வீட்டின் மாடியில் நின்று இதைக்<br />
கவனித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டார் சுடலை.. இவளுக்காகத்தானே<br />
அந்தத் திரவியத்தைக் களவெடுத்தான் பெரும்புலையன். எனவே முதலில் இவளைப்<br />
பலிவாங்க வேண்டும் என்று எண்ணி வயதான பண்டார உருவெடுத்து காளிப்புலையன்<br />
வீட்டுக்கு வந்து கையேந்தி பிச்சை கேட்டார்.<br />
யாரோ சிவனடியார் தன் இல்லம் தேடிவந்து பிச்சை கேட்பதை அறிந்த மாவிசக்கி<br />
அன்னம் எடுத்துக் கொண்டு பிச்சையிட வாசலுக்கு வந்தாள்.<br />
அவள் தெற்கு வாசலுக்கு வந்தால், சுடலை வடக்கு வாசலுக்குச் சென்று பிச்சை<br />
கேட்பதும், அவள் வடக்கு வாசலுக்கு வந்தால், சுடலை தெற்குவாசலுக்கு வந்து<br />
பிச்சை கேட்பதுமாக அவளை அலைக்கழித்தார்.<br />
இதனால் மாவிசக்கி கோபமடைந்தாள்.. "அடேய் கிழட்டுப் பண்டாரம். பிச்சை<br />
எடுக்க வந்தால், கொடுத்ததை வாங்கி விட்டுப் போகவேண்டியதுதானே... ஏன்<br />
இப்படி விளையாடுகின்றாய்?" என்று கோபத்தோடு சுடலையை நோக்கிக் கேட்டாள்.<br />
"பெண்ணே மாவிசக்கி... நான் பிச்சை கேட்டு வரவில்லை.. உன்னைப் பெண் கேட்டு வந்தேன்."<br />
"என்னைப் பெண் கேட்டு வந்தாயா? இந்த சொல்லை மட்டும் என் தந்தை<br />
பெரும்புலையன் கேட்டால், உன்னை இல்லாது செய்து விடுவார்... மரியாதையாக<br />
ஓடிப்போ" என்றாள் மாவிசக்கி..<br />
"எனக்குத் தராமல் உன்னை யாருக்குத் தருவான் உன் தந்தை? சரி எனக்குத்<br />
தாகமாக இருக்கின்றது. கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா" என்று அதிகாரத்<br />
தோரணையோடு கேட்டார் சுடலை.<br />
"தண்ணீரெல்லாம் இல்லை.. தரமுடியாது.. ஓடிப்போ" என்று மாவிசக்கி சொல்ல..<br />
"அடியே மாவிசக்கி.. உன் தகப்பனுக்கு பசும்பாலை எடுத்து அந்த அங்கே<br />
வைத்திருக்கின்றாயே... எனக்கு நீர் கூட இல்லை என்றா சொல்கின்றாய்.. உன்<br />
அப்பன் இருக்கும் போதே யாரும் அறியாமல் உன்னைக் கற்பழிப்பேன் பாரடி.."<br />
என்று சொல்லி சபதம் செய்து மாயமாய் மறைந்தார் மாயாண்டி சுடலை..<br />
இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தாள் மாவிசக்கி..<br />
தன் தந்தை வந்ததும் இதனைத் தெரிவித்தாள். யாரோ ஒரு கிழட்டுப் பண்டாரம் தன் வாசலில் பிச்சை கேட்டு வந்து பின்னர்<br />
தன் மகளைக் கற்பழிக்க நாள் குறித்ததை எண்ணி வேதனையில் ஆழ்ந்தான்<br />
காளிப்பெரும்புலையன். அஞ்சன மையெடுத்து யாரென்று பார்த்தால் அவனால்<br />
எதையும் கண்டு பிடிக்கமுடியவில்லை.. மாந்திரீகத்தில் பெரியவன் என்று<br />
பெயரெடுத்த என்னையே ஒருவன் ஏமாற்ருகிறான் என்றால், நாம் எச்சரிக்கையாக<br />
இருக்கவேண்டும் என்று முடிவு செய்து மாவிசக்கிக்கு மந்திரக் காவல்<br />
அமைத்தான்.<br />
ஏழு அறைகளை அடுக்கடுக்காக அமைத்து நடுவறையிலே பெண்ணை அமரச்செய்தான்...<br />
யாரும் அதனை நெருங்க இயலாத வண்ணம் தன் மாந்திரீகத்தால் வளையம்<br />
அமைத்தான்...<br />
ஆனாம் நம் சுடலைமாட சாமியை எந்தக் காவல்தான் தடுத்து நிறுத்தும்?<br />
இரவிலே எறும்பு உருக்கொண்டு மாவிசக்கியின் அறையை அடைந்தார் சுடலைமாட சாமி...<br />
அவள் அறியாமலேயே அவளைக் கற்பழித்தார். வந்த சுவடு இல்லாமல் வெளியேறினார்.<br />
மறுநாள் காலையில் மகளை எழுப்ப வந்த புலக்கொடியாள் மகளில் நிலையக் கண்டு<br />
அதிர்ந்தாள்..<br />
மாவிசக்கியும் கண்ணாடியில் தன் கோலம் கண்டு அழத்துவங்கினாள்.<br />
பெரும்புலையன் அதிர்ந்தான்... தன் மாந்திரீகம் பொய்த்ததை எண்ணி பயந்தான்.<br />
வந்தவன் மிகப்பெரிய ஆள். தன்னால் அவனை எதிர்க்க இயலாது என்பதைப் புரிந்து<br />
கொண்டான்.<br />
ஆயினும் அவன் மனத்தில் வந்தவன் யாரென்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது...<br />
மைபோட்டு பார்த்தான்.. ஏவல் தேவதைகளிடம் கேட்டான்.. யாராலும் சொல்ல முடியவில்லை...<br />
மாவிசக்கி கர்ப்பமானாள்...<br />
இத்தோடு விட்டாரா சுடலைமாடன்?<br />
என் அன்னையின் ஆலயத்தில் புகுந்து திருடியவனைக் குடும்பத்தோடு<br />
பழிதீர்ப்பேன் என்று சபதம் செய்தாரில்லையா? எனவே பெரும்புலையனைக்<br />
குடும்பத்தோடு அழிக்க நாள் பார்த்துக் காத்திருந்தார்.<br />
மாவிசக்கி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள்...<br />
ஆலடிப்புதூரிலே காக்காச்சி மலை தாண்டி பளியன்மார்கள் விவசாயம் செய்து<br />
வந்தார்கள். அவர்கள் விவசாயம் செய்யும் சோலையை நாசம் செய்தால், புலையன்<br />
நேரில் வருவான். அவனைப் பழிவாங்கலாம் என்று எண்ணிய சுடலைமாட சுவாமி,<br />
பளியன்மார்கள் விவசாயம் செய்து வந்த ஓர் நாள் இரவு சோலைக்குள் புகுந்து<br />
அதனை முற்றிலும் நாசம் செய்தார்.<br />
மறுநாள் காலையில் வந்து பார்த்த பளியன்மார்கள் அதிர்ச்சியில் புலையனிடம்<br />
ஓடி வந்தார்கள்..<br />
புலையனும் தானே நேரில் வந்து பார்ப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.<br />
புலையன் காக்காச்சி மலைக்கு செல்ல இருப்பதை அறிந்த புலக்கொடியாள் அவனைத் தடுத்தாள்.<br />
"போகவேண்டாம் அன்பரே.. நான் பொல்லாத கனவு கண்டேன்." என்று சொன்னாள்.<br />
"யாராலும் என்னை எதுவும் செய்ய இயலாது.. நீ என்னைத் தடுக்காதே" என்று<br />
சொல்லிவிட்டு புலையன் புறப்பட்டுச் சென்றான்..<br />
பளியர்களின் சோலையில் அமர்ந்து மை போட்டு பார்த்த போது அவனால் எதுவும்<br />
கண்டு பிடிக்க முடியவில்லை.பிறகு சுடலைமாடன் தானே அவன் நேரில் பிரசன்னமானார்..<br />
தான் யார் என்பதை அவனுக்குத் தெரியப்படுத்தினார்.<br />
"என் அன்னையின் ஆலயம் புகுந்து கொள்ளையடித்த பெரும்புலையா.... உன்னை<br />
சந்திக்கவே நேரம் காத்திருந்தேன்..:" என்று அவன் கையிலிருந்த திரு<br />
நீற்றுத் தாம்பூலத்தைப் பிடுங்கி அவன் சென்னியில் ஒரே அடி.<br />
நடுங்கிப்போனான் காளிப்புலையன்.<br />
"ஐயா உன் பலம் அறியாது உன் காவலில் இருந்த திரவியங்களைக் கொள்ளை கொண்டு<br />
வந்து விட்டேன். என்னை மன்னித்து விடு... நாம் பங்காளிகளாக இருப்போம்"<br />
என்று சுடலைமாடனிடம் பேரம் பேச ஆரம்பித்தான் காளிப்புலையன்.<br />
"என்ன? என்னுடன் பங்காளியா? எனக்கு உன்னால் கொடை கொடுக்க இயலுமா?" என்று<br />
கேட்டார் சுடலைமாடன்.<br />
"என்ன வேண்டுமானாலும் தருகின்றேன்.." என்றான் புலையன்.<br />
"ஏழு பரண்கள் போட்டு எட்டாத உயரத்தில், ஏணிவைத்து மாலைசாற்றி, கும்பம்<br />
வைத்து, ஒருபரணில் சூல் ஆடுகளும், ஒரு பரணில் சூல் பன்றிகளும், ஒரு<br />
பரணில் சூல் எருமைகளும், ஒரு பரணில் கருங்கிடாக்களும், ஒரு பரணில்<br />
செங்கிடாக்களும், ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கலரிசி சோற்றை ஒரே<br />
படைப்பாகவும் போட வேண்டும்"<br />
"அப்படியே செய்கிறேன்.. என்னை விட்டு விடு. "<br />
"அது மட்டுமல்ல... ஏழாவது பரணிலே ஒரு நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணை எனக்குப்<br />
பலி கொடுக்க வேண்டும். அவளும் தன் தகப்பனுக்கு ஒரே பெண்ணாக இருக்க<br />
வேண்டும். அவளுக்கு அது முதல் குழந்தையாக இருக்க வேண்டும்" என்றார்.<br />
மேலும் "அப்படி நீ எனக்குப் பலி கொடுத்தால், மூன்றே முக்கால் நாழிகைக்கு<br />
உன் சிமிழுக்குள் நான் அடைபடுவேன்" என்று வாக்கும் கொடுத்தார்.<br />
இதில் மயங்கிய பெரும்புலையன் பலி கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான்.<br />
பரண்கள் அமைத்தான்.. ஆடுகளும், பன்றிகளும், எருமைகளும், கிடாக்களும்<br />
கிடைத்தன... நிறைமாத கர்ப்பிணிக்கு எங்கு செல்வது என்று யோசனை செய்த போது<br />
மாவிசக்கியின் நினைவு வந்தது... தனக்கு மகளை விட மாந்திரீகமே முக்கியம்<br />
என்று எண்ணி அவளையே பலியிடத் தீர்மானித்தான் பெரும்புலையன்.<br />
வீட்டுக்கு வந்தான். மகளை அழைத்தான்.<br />
"மகளே மாவிசக்கி.. நம் குலதெய்வத்துக்குப் பலி கொடுக்கப் போகின்றேன்..<br />
நீயும் வா.. நாம் செல்லலாம்" என்று அழைத்தான்.<br />
"அப்பா.. நானோ நிறைமாத கர்ப்பிணி.. நான் அதைப் போன்ற பலி<br />
கொடுப்பதையெல்லாம் காணக் கூடாதல்லவா? நான் வரவில்லை" என்று மறுத்தாள்.<br />
அவளை சமாதானம் செய்து அழைத்துச் சென்றான்.<br />
ஏழாவது பரணிலே அவளை ஏற்றி அவளது கைகளையும், கால்களையும் கட்டினான்.<br />
மாவிசக்கியும் புரிந்து கொண்டாள்.<br />
"அடேய் சண்டாளா.. பெற்ற மகளென்றும் பாராமல், என்னையும் கொலைசெய்து<br />
பலியிடத் துணிந்து விட்டாயே.. நீ உருப்படுவியா.... நான் மரித்து ஏழு<br />
நாட்களுக்குள் நீயும் செத்துப் போவாய்." என்று சாபமிட்டு அழுதாள்..<br />
அதையெல்லாம் காதில் வாங்க வில்லை காளிப்புலையன்.<br />
அத்தனை ஆடுகளையும், எருமைகளையும், பன்றிகளையும், கிடாக்களையும் பலி<br />
கொடுத்தான்.. ஏற்றுக் கொண்டார் சுடலைமாட சுவாமி.. ஒரு கோட்டை<br />
புழுங்கலரிசி சோற்றையும் ஏற்றார். இறுதியாகத் தனது மகளையும் நெஞ்சைக்<br />
கிழித்துப் பலி கொடுத்தான். அதையும் ஏற்றார்.<br />
பின்னர் தான் சொன்னது போல் அவனது சிமிழுக்குள் அடைபட்டார்...<br />
சுடலைமாடனை அடைத்து விட்டோம். இனி பகவதி கோயிலில் உள்ள அனைத்துத்<br />
தங்கங்களையும் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய புலையன், சுடலைமாடனை<br />
அடைத்த சிமிழை அங்குள்ள குளத்தில் புதைத்து வைத்தான்.<br />
குளத்திலிருந்து சுடலைமாடனால் மீள முடியாது என்று நம்பிவிட்டான்.<br />
வீட்டுக்கு வந்தான்..<br />
புலக்கொடியாள் தண்ணீர் எடுக்கக் குளத்துக்குச் சென்றாள். குடத்தில் நீரை<br />
மொண்டாள்.. அந்த நீரில் சிமிழும் வந்து விட்டது. வீட்டுக்கு வந்தாள்..<br />
புலையனுக்கு சாப்பாடு வைத்தாள்.<br />
குடத்திலிருந்த நீரை ஒரு செம்பில் அவனுக்கு ஊற்றி வைத்தாள்.<br />
நீரருந்த செம்பை எடுத்த புலையன் கண்களில் அந்த சிமில் பட்டது.<br />
"ஐயோ... இந்த சிமில் இங்கு வந்து விட்டதே" என்று அவன் பரிதவித்த நொடியில்<br />
மூன்றே முக்கால் நாழிகை முடிவடைந்து விட்டது.<br />
சிமில் வெடித்தது..<br />
ஆங்கார சொரூபமாக வெளிப்பட்டார் சுடலைமாட சுவாமி..<br />
"அடேய் பெரும்புலையா... ! தங்கத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற மகளையே<br />
பலிகொடுத்த சண்டாளா... உன்னைப் போன்ற பெரும்பாவிகள் உயிரோடு இருக்கலாமா?<br />
என் அன்னையின் ஆலயம் புகுந்து திருடிய உன்னைக் குடும்பத்தோடு அழிப்பேன்<br />
என்று சபதம் செய்தேன்.. இப்போது நிறைவேற்றுகிறேன்." என்று சொல்லி அவனை<br />
அடித்தார்...<br />
அருகே நின்றிருந்த புலக்கொடியாளையும் அடித்தார்..<br />
தன் அன்னையின் ஆலயத்திலிருந்து புலையன் கொள்ளையடித்துச் சென்ற<br />
திரவியங்களை மீட்டு கொட்டாரக்கரை திரும்பினார்..<br />
அவற்றை மீண்டும் அன்னையிடமே சேர்ப்பித்தார்..<br />
"அன்னையே... இப்போது புரிந்ததா உன் மகனின் பராக்கிரமம்?" என்று அன்னை<br />
பகவதியை வணங்கி நின்றார்.<br />
"மெச்சினோம். மகனே... ஆனால் நீ இப்படிப் பழிவாங்குவதெல்லாம் கூடாதப்பா...<br />
தெய்வங்கள் எல்லோரும் மனிதர்களை ரட்சிக்கத்தான் வேண்டும்... நீயும்<br />
வரங்கொடுக்கும் தெய்வமாக வேண்டும்" என்று அவனை ஆசீர்வதித்தாள்.<br />
"அப்படியே செய்கின்றேன் அன்னையே.. எனக்கு விடை கொடு" என்று சொல்லி<br />
அன்னையிடம் அனுமதி வாங்கிவிட்டு, கொட்டாரக்கரையை விட்டுப் புறப்பட்டார்.<br />
நேராக குற்றாலம் வந்து சேர்ந்தார்.<br />
குற்றால அருவியில் குளித்து விட்டு திருக்குற்றால நாதரையும்,<br />
அம்பிகையையும் வணங்கினார்...<br />
பின்னர் குற்றாலப்பதியிலேயே அருளும் தெய்வமாகி வரமருள ஆரம்பித்தார்...</div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-26609594107532918072016-10-13T02:02:00.002-07:002016-10-13T02:02:54.379-07:00இசக்கியம்மன் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUK0aWLL0ylZvnLJZqgjqN8WiEmVKl3APEtGwxb0D8g_vTiaH0c0lQIe0NoZUWc-2t4NRyPU-4iADw7r98YoMehH65Uzc8XsUdaBoL7OpJVzaNQXJYdQflHfRYgGAY2flwIM_mqoBxIqE/s1600/%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%2587%25E0%25AE%259A%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="444" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUK0aWLL0ylZvnLJZqgjqN8WiEmVKl3APEtGwxb0D8g_vTiaH0c0lQIe0NoZUWc-2t4NRyPU-4iADw7r98YoMehH65Uzc8XsUdaBoL7OpJVzaNQXJYdQflHfRYgGAY2flwIM_mqoBxIqE/s640/%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%2587%25E0%25AE%259A%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" width="640" /></a></div>
<br />
பழகை நல்லூர் என்ற ஊரில் சிவகாமி என்னும் தாசி இருந்தாள்.. அவளுக்கு திருகண்ட நட்டுவன் என்றொரு மகன் இருந்தான். அவன் நன்றாகப் பாடுவான். பழகை நல்லூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் பாடிக்கொண்டிருந்தான்.. தாசிக்குப் பெண்குழந்தை வேண்டுமென்று ஆசை. அவளும் ஈசனாரை வேண்டினாள்.. ஈசனும் அருள் புரிய அருமையான பெண்மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள்.<br />தன் பெண்ணிற்கு லெட்சுமி என்று பெயரிட்டாள். மகளும் சர்வ லெட்சணங்களும் பொருந்திய மஹாலெட்சுமியைப் போன்றே இருந்தாள். நாட்டியக் கலையைத் திறம்படக் கற்றறிந்தாள் லெட்சுமி..<br />தாயின் தாசி வாழ்க்கை மகளுக்குப் பிடிக்க வில்லை.. கற்பு நெறியில் வாழவேண்டும் என்று நினைத்தாள். ஆனால் தாயோ பணத்தாசை பிடித்தவள்.. தன் மகளையும் எப்படியாவது தாசியாக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்..<br />அந்த ஊரின் சிவாலயத்தில் வேலவன் என்னும் வேதியன் பூசை செய்யும் பணியில் இருந்தான்.<br />ஓர் நாள் மாலை லெட்சுமியின் நடன அரங்கேற்றம் ஈசனார் ஆலயத்தில் நிறைவேறியது.. அவளைக் கண்ட நாள் முதல் வேலவனுக்கு உறக்கமில்லை..<br />அவளைக் காண வேண்டும்.. அவளோடு உரையாட வேண்டும்.. சுகிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அதிகமாகிக் கொண்டே இருந்தது.. (அட.. இதைத்தான் காதல் என்போம்யா...)<br />அதே நிலைதான் லெட்சுமிக்கும்...<br />வேலவன் ஆவல் அதிகமாகி ஓர் நாள் சிவகாமி தாசியின் வீட்டுக் கதவைத் தட்டினான்.<br />வேறு யாரையோ எதிர்பார்த்திருந்த சிவகாமி, வேலவனைக் கண்டு மலைத்தாள்.. யாராக இருந்தாலும், தாசியின் இல்லம் தேடி வந்து விட்டால், மரியாதை கொடுத்தே தீரவேண்டும் இல்லையா...<br />"வாங்க. வாங்க..."<br />"இன்று தங்கள் மகளின் நடனம் கண்டேன். அற்புதம்."<br />"ஓ அப்படியா.. அமருங்கள். என் மகளை அனுப்பி வைக்கின்றேன்..<br />வேலவனை அமரவைத்துத் தன் மகளின் கையில் தாம்பூலம் கொடுத்து அனுப்பினாள்.. அதில் வசிய மருந்தையும் கலந்திருந்தாள்..<br />மகளும் இதை அறியவில்லை... தான் எண்ணியபடி காதலனே தன் மனையேகி வந்ததை எண்ணி மகிழ்ந்தாள்...<br />"அத்தான்... தாம்பூலம் எடுத்துக் கொள்ளுங்கள்.."<br />"இதோ அன்பே"<br />இவ்வாறாக இவர்கள் தொடர்பு வளர்ந்தது..<br />இப்படி இருந்தால் தன் மகள் சரிப்பட்டு வரமாட்டாள் என்று எண்ணிய சிவகாமி, தனது மகளை வேலவனிடமிருந்து பணம் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தினாள்.<br />"மகளே... இதைப் பார்... உன்னைக் காண வரும் வேலவனிடமிருந்து நீ பணத்தைப் பெற வேண்டும்.."<br />"அம்மா.. நான் உன்னைப் போன்ற தாசி அல்ல... அவரிடம் என் மனதைப் பறிகொடுத்து விட்டேன்.. தாசி வாழ்க்கை வாழ நான் தயாரில்லை... அவரை மணம்புரிந்து வாழ்வேன்.."<br />"நீ திருமணம் செய்தால் உன் கணவனிடமிருந்து வாங்குவாய் இல்லையா... எனவே இவனிடமும் வாங்கு" என்றுரைத்தாள் தாய்.<br />"சரி அம்மா. அப்படியே செய்கிறேன்" மகளும் சம்மதித்தாள்..<br />தினமும் மாலை ஆலய நடை சாத்தியபின் தாசியின் இல்லமே கதியெனக் கிடந்தான் வேலவன்..<br />அவளது அழகிலும், நடனக் கலையிலும், தாய் கொடுத்த வசிய மருந்திலும் அடிமையாகி விட்டிருந்தான்..<br />தினம் தினம் அவளுக்குக் கொடுத்துக் கொடுத்துத் தன் கைப் பொருட்களையெல்லாம் இழந்தான்..<br />ஓர் நாள்..<br />லெட்சுமி குளித்துக் கொண்டிருந்தாள்.<br />வேலவன் வீட்டுக்குள் நுழைந்தான்..<br />"வாங்க.. வாங்க..."<br />"ம்.."<br />"உட்காருங்க... லெட்சுமி குளிச்சிட்டிருக்கா..."<br />"அப்படியா... சரி நான் அப்புறம் வரட்டுமா?"<br />"இல்லை.. உட்காருங்க.." உபசரித்தாள்..<br />"அப்புறம்.. லெட்சுமி நன்றாக நடனமாடுகின்றாள் இல்லையா?"<br />"ஆமாம் அத்தை... அதனால்தான் அவளை எனக்குப் பிடித்திருக்கின்றது.."<br />"அப்படியானால் அவள் அழகுக்கேற்ற ஆபரணங்களால் அவளை அலங்கரித்தால் எப்படியிருக்கும்,?"<br />"ஆஹா... அருமையாக இருக்கும்... இப்போதே சென்று நகைகள் வாங்கி வருகின்றேன்.."<br />எழுந்தான் சென்றான். நகைகள் வாங்கி வந்தான்.. லெட்சுமிக்குப் பரிசளித்தான்..<br />நாளாக நாளாக வேலவனின் கையிருப்பு தேய்ந்து கொண்டே வந்தது...<br />ஓர் நாள் ஆலயத்தில் இறைவனுக்கு அணிவிக்கும் நகைகளைக் கொண்டு வரவேண்டும் என்றுரைத்தாள் தாசி..<br />மயக்கத்திலிருந்த வேலவனும் அப்படியே செய்தான்..<br />இவ்வாறாக முழு அடிமையாகி விட்டான்...<br />அன்று..<br />அவன் கைகளில் ஏதுமில்லை...<br />தாசியின் இல்லம் நோக்கி நடந்தான்.. உள்ளே நுழைந்தான்.. வீட்டுத் திண்ணையில் தாய்க்கிழவி...<br />"வாங்க... என்ன கொண்டு வந்திருக்கின்றீர்கள்?"<br />"அத்தை... இன்று கொண்டு வருவதற்கு எதுவுமில்லை... என் லெட்சுமியைக் காண வந்தேன்.."<br />"அதெல்லாம் பார்க்க முடியாது... ஏதும் கொண்டு வராவிட்டால் என்னைக் காண அனுமதிக்காதே என்று சொல்லிவிட்டாள்"<br />"லெட்சுமியா அப்படிச் சொன்னாள்?"<br />"ஆம் அவள்தான் சொன்னாள்"<br />இதனால் மனமுடைந்த வேலவன் வந்த பாதையே திரும்பி நடந்தான்.. என்னவெல்லாமோ செய்தேனே... தாசிக் குலத்தில் பிறந்தவள் தன் புத்தியைக் காட்டி விட்டாளே... இவளுக்காக ஆலயத்தின் நகைகளையும் கொண்டு வந்தேனே... இனி ஆலயத்துள் எப்படி நுழைவேன்.. என்று புலம்பிக் கொண்டே நடந்தான்...<br />அதே சமயம் லெட்சுமி வெளியே வந்தாள்.<br />"அம்மா அவர் எங்கே?"<br />"எவர்?"<br />"அவர்தானம்மா. நம்ம வேதியர்.."<br />"ஓ அவனா... போய் விட்டான்.."<br />"போய் விட்டாரா? ஏன்?"<br />"ஏனென்று என்னைக் கேட்டால்? அவன் கொடுத்த நகைகளையெல்லாம் திருப்பிக் கேட்டான்..முடியாது என்றேன். போய் விட்டான்.."<br />"அடியே தாய்க் கிழவி.. அவரை விட இந்த நகைகளா பெரிய விசயம்? அவரில்லாமல் இந்த நகைகள் எதற்கு.. இப்போதே போய்க் கொடுத்து வந்து விடுகின்றேன்.."<br />லெட்சுமி வீட்டிலுள்ள நகைகளையெல்லாம் ஓர் துணியில் மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு வேலவனைப் பின் தொடர்ந்தாள்..<br />லெட்சுமி பின் தொடர்வதைக் கண்ட வேலவன் தன் வேகத்தைக் கூட்டினான்.. லெட்சுமியும் அழைத்து அழைத்துப் பார்த்து சோர்ந்தாள்.. ஒரு கட்டத்தில் வேலவன் என்னதான் கேட்கிறாள் பார்க்கலாமே என்று நின்றான்..<br />"என்னை விட்டு எங்கே போகின்றீர்கள் அத்தான்?"<br />"ம்ம்ம்.. அத்தானா? யாரடி அத்தான்? தாசிக் குலத்தில் பிறந்த நீ உன் புத்தியைக் காட்டி விட்டாயல்லவா? உனக்காக ஆலயத்திலும் திருடினேனே?"<br />"அத்தான்.. இதோ நீங்கள் கொடுத்த நகைகள் எல்லாம் இதில் உள்ளன.. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.. என்னை விட்டு மட்டும் போய் விடாதீர்கள் அத்தான்"<br />"சரி அன்பே.. நாம் மீண்டும் இந்த ஊருக்கு வரவேண்டாம்.. வேறு எங்காவது போய் விடலாம்.."<br />இருவரும் முடிவு செய்து நகைகளுடன் மலையாள தேசம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்..<br />கானகத்தில் சென்று கொண்டிருக்கும் போது பயங்கர வெயில்..<br />"அத்தான்.. மிகவும் சோர்வாக இருக்கின்றது.. உறங்க வேண்டும் போல் இருக்கின்றது"<br />"அன்பே.. இந்த இடத்தில் நிழலே இல்லையே.. என்ன செய்வது?" என்று சுற்றிலும் பார்த்த வேலவன் ஓர் கள்ளிச் செடியைக் கண்டான்.<br />"வா அன்பே.. நாம் அந்த கள்ளிச்செடியின் நிழலில் இளைப்பாறலாம்."<br />லெட்சுமியை அழைத்துச் சென்று தன் தொடைமீது படுக்கவைத்தான்..<br />களைப்பில் தன்னை மறந்து உறங்கினாள் லெட்சுமி..<br />இந்த சமயத்தில்தான் வேலவனின் மனம் பல்வேறு விசயங்களை அசைபோடத் தொடங்கியது..<br />இதனால் பாதகமும் நிகழ்ந்தது...<br />தன் மடியில் களைப்போடு உறங்கிக் கொண்டிருந்த லெட்சுமியைப் பார்த்தான் வேலவன்.<br />அவன் மனதோ அவளின் தாயின் சொற்களையே எண்ணிக் கொண்டிருந்தது.. என்ன<br />இருந்தாலும் தாசிக்குலப் பெண்தானே.. இவள் என்னையே காதலிக்கிறாள் என்று<br />நான் எண்ணியது முட்டாள்த் தனம் அல்லவா? தாசியின் அன்பு பணத்தின் மேலல்லவா<br />இருந்து விட்டது..<br />இன்று என்னிடம் பணமில்லை என்று இவள் தாய் விரட்டி விட்டாள். இவளோ என்னைத்<br />தொடர்ந்தாள்.. எதிர்காலத்தில் இவளும் மாறமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?<br />விநோதமான விபரீத சிந்தனைகளோடு லெட்சுமியைப் பார்த்துக் கொண்டிருந்த<br />வேலவன் ஓர் முடிவெடுத்தான்.<br />அருகிலிருந்த மணலைத் தன் தொடை உயரத்துக்குக் கூட்டினான். லெட்சுமியின்<br />தலையை எடுத்து அதில் வைத்தான்.. சுற்றிலும் பார்த்தான். ஓர் பெரிய<br />பாறாங்கல் கிடந்தது...<br />எடுத்தான்... என்னை மயக்கி ஏமாற்றிய தாசியே... இன்றோடு இறந்து போ...<br />என்று எண்ணிக் கொண்டே அந்த கல்லை எடுத்து அவள் தலையில் போட்டான்...<br />துடிதுடித்தாள் லெட்சுமி...<br />"அடேய் வேதியா... உன்னை நம்பி என் தாயை விட்டு வந்தேனடா... என்னை<br />ஏமாற்றிக் கொலை செய்கிறாயே... இது நியாயமா? என்னை நீ கொன்றதற்கு சாட்சி<br />எதுவும் இல்லை என்று எண்ணிவிடாதே... நான் பத்தினியடா.. நீ என்னைக் கொலை<br />செய்ததற்கு இந்தக் கள்ளி மரமே சாட்சி... எத்தனை ஜென்மம் எடுத்தாலும்<br />உன்னை வாழ விடமாட்டேன்.. உன்னைப் பழிவாங்கியே தீருவேன்.. " என்று<br />சபதமிட்டு இறந்து போனாள் லெட்சுமி...<br />இதை சட்டை செய்யாத வேலவன், அந்த நகை மூட்டையை எடுத்துக் கொண்டு நடக்கத்<br />தொடங்கினான்.. அந்த நகைகளை விற்று புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்பது<br />அவன் எண்ணம்... ஆனால் விதி?<br />நடந்து கொண்டிருந்தவனுக்குத் தாகம் எடுத்தது.<br />அருகே ஓர் கிணற்றைக் கண்டான். கிணற்றில் இறங்கி நீரருந்தலாம் என்று எண்ணி<br />இறங்கியவனைக் கண்டு விதி சிரித்தது.<br />கிணற்றுப் படிக்குள் காத்திருந்த ஓர் நாகம் அவனைத் தீண்டியது.. கிணற்றுள்<br />விழுந்து மடிந்தான்.<br /><br />அங்கே... வீட்டிற்குத் திரும்பிய திருகண்ட நட்டுவன் தன் தாயிடம்<br />தங்கையைப் பற்றிக் கேட்டான். தன்னை மதிக்காமல் அந்த வேதியன் பின்னாள்<br />லெட்சுமி சென்றுவிட்டாள் என்றுரைத்தாள் தாய்க்கிழவி..<br />அவளைத் திட்டிவிட்டுத் தங்கையைத் தேடிக் காட்டுக்குள் ஓடினான் திருகண்ட<br />நட்டுவன்.. அங்கே தன் தங்கை தலை சிதைக்கப்பட்டு இறந்திருந்த காட்சியைக்<br />கண்டு பதைத்தான்..<br />அழுதான். துவண்டான்... "என் அன்புத் தங்கையே... உன்னை இந்த நிலைக்கு<br />ஆளாக்கியது யார்? என்னிடம் சொல்லியிருந்தால் அந்த வேதியனோடு உன்னை<br />சேர்த்து வைத்திருப்பேனே... என்ன ஆனதோ உனக்கு?" என்றெல்லாம்<br />புலம்பினான்.. மனம் வெதும்பி அழுத அவனது ஆவி அப்படியே பிரிந்தது.. (வேறு<br />சிலர் பாடும்போது அவன் அங்கே தூக்குப் போட்டு இறந்ததாகப் பாடுவார்கள்)<br /><br />இறந்தும் மனந்தளராத லெட்சுமியின் ஆவி ஈசனாரிடம் சென்றது.."ஐயனே...<br />தாசிக்குலத்தில் பிறந்தும் பத்தினியாய் வாழ நினைத்தது என் தவறோ? எனக்கு<br />ஏன் இந்தத் தண்டனை?" என்று ஈசனாரிடம் முறையிட்டாள் லெட்சுமி. ஈசனும்<br />புன்முறுவலோடு "விதியின் வழியை வெல்ல யாராலும் இயலாது..உனக்கு வேறு என்ன<br />வரம் வேண்டும் கேள்." என்றார்.<br />"என்னைக் கொன்ற அந்த வேதியனை நான் பழிவாங்க வேண்டும், அதற்கேற்ற வரம் தாருங்கள்."<br />"மகளே.. உன்னைக் கொன்ற பாவத்திற்கு அவனை உடனே தண்டித்தோம்.. பார் அவனும்<br />பாம்பு தீண்டி உயிர் நீத்து விட்டான்.."<br />"இல்லையில்லை.. என் கரங்களால் நான் அவனைக் கொல்ல வேண்டும்.. அந்த வரத்தை<br />எனக்குத் தாருங்கள்.."<br />"சரி.. அப்படியே தந்தோம். அடுத்த பிறவியில் நீ யார் என்ற உண்மை உனக்குத்<br />தெரிந்திருக்கும்.. நீ அவனைப் பழிவாங்குவாய்..." என்று ஈசனார்<br />வரமளித்தார்..<br />ஈசனிடம் வரம் வாங்கிய லெட்சுமியானவளும் அவள் அண்ணனும் சோழராசனுக்குக்<br />குழந்தைகளாகப் பிறந்தனர். இருவரும் நீலன் நீலி எனப்பட்டனர்.<br />ஈசனது அருளால் பிறந்த குழந்தைகள் ஆதலால் இவர்கள் புறத்தோற்றத்திற்குக்<br />குழந்தைகளாகத் தென்பட்டனர். ஆனால் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது<br />இருவரும் தமக்குள் உரையாடிக் கொண்டனர்..<br />தாயின் தாய்ப்பால் இக்குழந்தைகளின் பசியை ஆற்றுவதாக இல்லை..<br />"அண்ணா.. எனக்குப் பசி பொறுக்கவில்லை.. நீ பசியாறினாயா?"<br />"இல்லையம்மா. எனக்கும் பசிக்கின்றது... "<br />"கொஞ்சம் பொறு அண்ணா. இவர்கள் அனைவரும் உறங்கியபின் நாம் வெளியே சென்று<br />பசியாறி வரலாம்"<br />குழந்தைகள் பெரியவர்கள் உறங்கக் காத்திருந்தனர். அனைவரும் ஆழ்ந்த<br />உறக்கத்தில் ஆழ்ந்த பின்னர் இருவரும் வெளியேறி சென்று ஆடுகளையும்,<br />மாடுகளையும் கடித்து ரத்தம் குடித்துப் பசியாறித் திரும்பவும் வந்து<br />படுத்துக் கொண்டனர்.<br />மறுநாள் பார்த்த மகாராணி குழந்தைகள் மேல் ரத்த வாடை வீசுவதைக் கண்டு<br />அதிர்ச்சியடைந்தாள். அவளுக்குப் புரியவில்லை.. வாசனைத் திரவியங்களைக்<br />குழந்தைகளுக்குப் பூசினாள்.<br />இந்த சமயத்தில் சோழராசன் ஓர் சோசியனை வரவழைத்துக் குழந்தைகளுக்கு சாதகம்<br />கணிக்கச் சொன்னார்.<br />வந்த சோசியன் குழந்தைகள் பிறந்த நேரத்தைக் கேட்டு சாதகம் கணித்து விட்டு<br />"அரசே.. இக்குழந்தைகள் மானுடக் குழந்தைகள் அல்ல.. இவர்கள் பிறந்த<br />நேரத்தைப் பார்த்தால் பேய்க்குழந்தைகள் என்றே தோன்றுகிறது. இவர்களால்<br />கோட்டைக்கு ஆபத்து. எனவே இவர்களை காட்டில் விட்டு விடுங்கள்." என்று<br />சொன்னான்.<br />ஆனாலும் தான் பெற்ற மக்களைக் காட்டுக்குள் கொண்டு விட மன்னன் மனம்<br />ஒப்பவில்லை. எனவே அதை நிராகரித்து விட்டான்.<br />குழந்தைகள் தினமும் இரவில் ஆடுமாடுகளின் ரத்தத்தைக் குடிப்பதும், அவற்றை<br />அடித்துத் தின்பதுமாகத் தங்கள் பசியை ஆற்றிக் கொண்டிருந்தனர்.<br />மக்களிடமிருந்து மன்னனுக்கு இதைப் பற்றிய தகவல் வந்தது. திடீர்<br />திடீரென்று ஆடுமாடுகள் காணாமல் போவதைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன்<br />இப்பாதகத்தைச் செய்வது யாரென்று கண்டுபிடிக்கச் சொன்னான்.<br />சேவகர்கள் இரவில் விழித்திருந்து பார்த்தனர். இரவில் இரு குழந்தைகள்<br />வந்து தின்று விட்டு திரும்பி அரண்மனைக்குச் செல்வதைக் கண்டனர். அப்படியே<br />மன்னனிடம் தெரிவித்தனர். இதனால் மன்னன் உண்மையைப் புரிந்து கொண்டான். பல<br />ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் தவித்த தமக்கு இப்படிப் பேய்க்குழந்தைகள்<br />பிறந்து விட்டனவே என வேதனை கொண்டான். சேவகர்களை அழைத்து இரு<br />குழந்தைகளையும் காட்டில் போய் விட்டு விட்டு வரச்சொன்னான்.<br />சேவகர்கள் இரு குழந்தைகளையும் காட்டில் விட்டு வந்தனர்.<br />இரு குழந்தைகளும் வனத்தில் ஓர் வேப்ப மரத்தில் குடியிருந்தன. வனத்தில்<br />விலங்குகளை வேட்டையாடி தின்று வாழ்ந்து வந்தன. அண்ணனை ஓய்வில் வைத்து<br />விட்டுத் தங்கை வேட்டையாடி வருவாள். இருவரும் உண்பார்கள். தங்கையை<br />ஓய்வில் வைத்து விட்டு அண்ணன் சென்று வருவான்.. இவ்வாறாக குழந்தைகள்<br />வளர்ந்தனர். பெரியவர்கள் ஆகினர்.<br />ஓர் நாள் ...<br />"அண்ணா இன்று நான் சென்று வேட்டையாடி வருகின்றேன்" என்று சொல்லிவிட்டு<br />நீலி புறப்பட்டுச் சென்றாள்.<br />அந்த சமயத்தில் அந்த ஊரில் வாழ்ந்து வந்த வேளாளர்கள் ஆலயத்தின் கதவுக்காக<br />மரம் தேடி காட்டுக்குள் வந்தனர்.<br />அவர்களின் கண்ணில் நீலன் குடியிருந்த வேப்ப மரம் பட்டது. உடனே அதை வெட்டி<br />எடுத்துச் சென்றனர். இதனால் அந்த மரத்தில் குடியிருந்த நீலன் மாண்டான்.<br />திரும்பி வந்த நீலி வேப்பமரத்தைக் காணாது தவித்தாள். மரத்தை வெட்டி தன்<br />அண்ணனைக் கொன்றது அந்த ஊரின் வேளாளர்கள் என்பதை அறிந்தாள்..<br />இந்த ஊரில் உள்ள அத்தனை வேளாளர்களையும் அழித்து இந்த ஊரை நாசம் செய்வேன்<br />என சபதம் செய்தாள்..<br />தன் முற்பிறவியில் தன்னைக் கொன்றவனைப் பழிவாங்க அந்த வனத்திலேயே காத்திருந்தாள்.<br />இன்னொரு புறம்...<br />காவிரிபூம்பட்டினத்தில் பெரும் வாணிபச்செட்டி ஒருவனுக்கு வேதியன் மகனாகப்<br />பிறந்தான். அவனுக்கு முற்பிறவியைப் பற்றிய ஞானம் இல்லை.. அவனுக்கு ஆனந்த<br />செட்டி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.<br />குழந்தைக்கு சாதகம் கணிக்கும் போது சோசியன் எச்சரிக்கைகளைக் கொடுத்தான்.<br />"எக்காரணம் கொண்டும் உன் மகன் வியாபார நிமித்தமாக தென் திசை நோக்கிச்<br />செல்லக் கூடாது. எந்த காரணம் கொண்டும் வெளியூரில் தங்கக் கூடாது. அவ்வாறு<br />தங்க நேர்ந்தால் ஏதேனும் சிவாலயத்தில் தங்க வேண்டும். ஒரு பெண்ணால் அவன்<br />உயிருக்கு ஆபத்து உள்ளது" என்று சொன்னான். இதனால் ஆனந்த செட்டியை தென்<br />திசை அனுப்பாமல், வெளியூரில் தங்க வைக்காமல் வளர்த்து வந்தார்கள். அவனும்<br />வளர்ந்து பெரியவனானான். வாணிபத்தைத் தானே நடத்தத் தொடங்கினான். சில<br />சமயங்களில் வெளியூரில் தங்க நேரும்போது தந்தை தடுத்துவிடுவதைக் கண்டு<br />துன்புற்றான். காரணம் அறிந்து வியந்தான். அவனால் அதை ஏற்றுக் கொள்ள<br />இயலவில்லை.<br />எனவே ஓர் மந்திரவாதியிடம் சென்று இதைப் பற்றிக் கூறினான். மந்திரவாதியும்<br />ஓர் மந்திரக் கத்தியைக் கொடுத்து, "இந்த கத்தி உன் இடுப்பில்<br />இருக்கும்வரை உன்னை யாராலும் கொல்ல இயலாது" என்று சொல்லி அனுப்பி<br />வைத்தான்.<br />இதனால் பல பகுதிகளுக்கும் சென்று வணிகத்தைப் பார்க்கலானான் ஆனந்த செட்டி..<br />அவனுக்கு எதுவும் நேரவில்லை.. எல்லாம் மந்திரக் கத்தியின் மகிமை என்று<br />எண்ணிக் கொண்டான்.. விதியும் சிரித்தது..<br />அன்று அவன் தென் திசை நோக்கிச் செல்லவேண்டிய கட்டாயம் வந்தது.. தந்தை<br />தடுத்தார். ஆயினும் மந்திரக் கத்தியைக் காட்டி தந்தையிடம் அனுமதி<br />பெற்றான். தந்தையும் "எந்த பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்காது சென்று வா"<br />என்று கூறி அனுப்பி வைத்தான்.<br />தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தான்...<br />அவன் வந்து கொண்டிருந்த திசையில்தான் அவனைப் பழிவாங்கக் காத்திருந்தாள் நீலி...<br />கானகத்தில் அவன் சென்று கொண்டிருக்கும் போது எதிர்ப்பட்டாள் நீலி..<br />செவ்வாடை அணிந்து கையில் வெற்றிலைத்தாம்பூலம் எடுத்துக் கொண்டு நீலியானவன் ஆனந்த செட்டியை எதிர்கொண்டாள். அடர்ந்த வனத்தில் செவ்வாடை அணிந்த பெண்ணைக் கண்டதும் அதிர்ச்சியுற்றான் செட்டி. மனத்தில் சோசியனின் எச்சரிக்கை நிழலாடியது..<br />"காட்டு வழிப்போகும் வாணிபரே... வந்து தாம்பூலம் எடுத்துக் கொள்ளுங்கள்." என்று அழைத்தாள்<br />அவளைத் தவிர்த்து விட்டு ஊருக்குள் நுழைந்தான் ஆனந்த செட்டி.. அவன் கையில் மந்திரக் கத்தி இருந்ததால் நீலியால் அவனை நெருங்க இயலவில்லை. இதற்குள் மாலை ஆகிவிட்டது. நீலியானவள் வனத்தில் அவள் சாட்சியாய் விட்டுச் சென்ற கள்ளி மரத்தைக் குழந்தையாக மாற்றி அவனைத் தொடர்ந்து ஊருக்குள் சென்றாள்..<br />"அத்தான்.. அத்தான்... என்னை விட்டு எங்கே செல்கின்றீர்கள்.?"<br />"யாரடி உனக்கு அத்தான்... போ அந்த பக்கம்" என்று சொல்லிவிட்டு சென்று கொண்டிருந்த அவனை நோக்கி கண்ணீருடன் ஓடிக்கொண்டிருந்தாள் நீலி.<br />இதற்குள் ஊரில் சிலர் பார்த்துவிட்டு என்ன செய்தி என்று வினவ..<br />"இவர் என் கணவர்.. இது என் குழந்தை.. குழந்தை பிறந்ததும் எங்களைத் தனியாக விட்டு விட்டு ஓடி வந்துவிட்டார்.. நானும் அவரைத் தொடர்ந்து ஓடி வருகின்றேன்" என்றாள் நீலி..<br />அவனைத் தடுத்த ஊரார் பஞ்சாயத்தைக் கூட்டினர்.<br />பஞ்சாயத்தாரின் விசாரணையில் அவள் தனது மனைவி என்று சொன்னதை மறுத்தான் ஆனந்த செட்டி. மனதுக்குள்ளோ சோசியன் சொன்ன செய்திகள் நிழலாடிக் கொண்டிருந்தன.<br />ஆனால் நீலியோ சத்தியம் செய்தாள்.. "இவர் என் கணவர் என்பது சத்தியம்.. வேண்டுமானால் என் பிள்ளையை இறக்கி விடுகின்றேன்.. அதனிடம் அப்பா யார் என்று கேளுங்கள் அது சொல்லும்" என்று சொல்லி தனது குழந்தையை இறக்கி விட்டாள்..<br />குழந்தையும் "அப்பா" என்று அழுதபடியே ஆனந்த செட்டியை நோக்கி ஓடியது..<br />அவன் மிரண்டான்.. மறுத்தான்.. ஊராரோ நம்பவில்லை...<br />"பெண்ணுக்கு அநீதி செய்யாதே" என்று அறிவுறுத்தினார்கள்..<br />அவனோ தன் தந்தை தாயை அழைத்து வருவதாகக் கூறினான்.. "மறுவிசாரணையைக் காலையில் வைத்துக் கொள்ளலாம். இருட்டி விட்டது. இன்று இரவு நீங்கள் இந்த ஊரில் தங்கியிருங்கள்.. காலையில் விசாரிக்கலாம்" என்றார்கள் பஞ்சாயத்தார்..<br />நீலியோ "என்னையும் குழந்தையையும் இவரிடம் தனியாக விட்டுச் செல்கின்றீர்களே... இவரிடம் ஒரு கத்தி உள்ளது. அதை வைத்து என்னைக் கொன்றுவிடுவார்" என்று சொல்லி மேலும் அழுதாள்.. அவனை சோதனை செய்த பஞ்சாயத்தார் அவனிடமிருந்த கத்தியைப் பிடுங்க அவர்கள் மூவருக்கும் ஒரு வீட்டைக் கொடுத்து அங்கு தங்கச் சொன்னார்கள்..<br />சோசியன் சொன்னதெல்லாம் நடந்ததை எண்ணிய ஆனந்த செட்டி பயந்து போனான். இன்றிரவு அவள் என்னைக் கொன்று விடுவாளே என்று பயந்த படியே அவளோடு சென்றான்..<br />நள்ளிரவு...<br />நீலி அவனை எழுப்பினாள்...<br />அவனது முன் ஜென்மத்தை அவனுக்கு நினைவூட்டினாள்.. அவன் கதறக் கதற அவன் வயிற்றைக் கிழித்து அவனைக் கொன்றாள்... அவன் குடலை மாலையாக அணிந்து கொண்டு ஓலமிட்டாள்...<br />தான் சபதம் செய்தபடி முற்பிறவியில் தன்னைக்கொன்ற வேதியனை இப்பிறவியில் பலிவாங்கிய மகிழ்ச்சியில் திளைத்தாள்..<br />தன் அண்ணனைக் கொன்ற இந்த ஊரின் வேளாளர்களைத் தான் பழிவாங்க வேண்டும் என்று சபதம் செய்தது நினைவுக்கு வந்தது... அந்த ஊரையே எரித்து நாசம் செய்தாள்..<br />ஒரே ஒரு வேளாளர் மாத்திரம் தப்பி விட்டார்.<br />அவர் அதிகாலையிலேயே எழும்பி வயலுக்குச் சென்று விட்டதால் ஊரை எரித்த நெருப்பிலிருந்து தப்பி விட்டார்..<br />நீலி இதை அறிந்தாள்...<br />அவரைப் பழிவாங்க இடைச்சிறுமி உருவம் கொண்டாள்..<br />மதிய வேளையில் வயலுக்குச் சென்றாள்.. தலையில் மோர்ப்பானை வைத்திருந்தாள்.. அதில் விசத்தைக் கலந்திருந்தாள்..<br />"அய்யாவே... வெயிலு அதிகமாக இருக்கின்றது. கொஞ்சம் மோர் அருந்துங்கள்" என்று சொல்லி அவருக்குக் கொடுத்து அவரையும் கொன்றாள்..<br />இப்படியாக நீலியானவள் தான் செய்த சபதங்களை நிறைவேற்றி வனத்தில் இரத்த வெறியுடன் சுற்றித் திரிந்தாள்...<br />அதே வெறியுடனே அவள் முப்பந்தல் என்னும் இடத்திற்கு வந்து நிலைகொண்டாள்.. நீலியின் ஆவேசம் அதிகமாக இருந்ததால் சுற்றியுள்ள பகுதியின் மக்கள் தொந்தரவுக்கு ஆளானர்கள்.<br />அவளை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாது. ஏனெனில் அவள் ஈசனிடம் வரம் வாங்கியவள் அல்லவா.. ? எனவே அவளைப் பணிந்து அவளுக்குரிய சாந்திகளையெல்லாம் செய்து அவளைத் தெய்வமாக்கினர்..<br />அவளே இசக்கி என்னும் பெயரில் முப்பந்தலில் நிலை கொண்டாள்...<br />தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் அவர்களுக்கு வேண்டியதை இறைவனிடம் வேண்டி வரமாகப் பெற்றுத் தந்து கொண்டிருக்கின்றாள்...<br />இசக்கி வனத்தில் ஓடாடிய இடங்களிலெல்லாம் அவளால் அருள் பெற்றோர் பலர் உண்டு... அவர்கள் அந்த இடங்களிலேயே அவளுக்கு ஆலயம் கட்டி வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்... ஆயினும் மூலப்பதியாக முப்பந்தல் சென்று இசக்கியை வழிபடுகின்றனர்....<br /><br />முப்பந்தலைப் பற்றி...<br />மூவேந்தர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஔவைப் பாட்டி தலையிட்டு அவர்களுக்குள் சமரசம் செய்து வைத்தாள்.. அவர்கள் மூவரும் அமர்ந்து பேசிய இடம்தான் முப்பந்தல்...<br />இப்பதியானது வள்ளியூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் உள்ளது...<br />வாய்ப்பு கிடைக்கையில் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள்...<br />இசக்கியம்மனின் கதையைக் கேட்ட அனைவருக்கும் நன்றி...<br />(முற்றும்)</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7007145724158497611.post-62593988097434896042016-10-13T00:13:00.001-07:002016-10-13T21:37:58.437-07:00முத்தாரம்மன் வரலாறு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLBtDGwWZf3wHsrJMzoYYnUIn9GVsQ-QHdjRrx3RgH5_3DN5cELaz7it8gx5XBqCiQH4SV4BM3qny4qp-fpNtSPkuAd74kUhz5zZ_Us6qmsCr1nbDwCqy7N2QM4S0Gl4TIY-uoOh8tHs4/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLBtDGwWZf3wHsrJMzoYYnUIn9GVsQ-QHdjRrx3RgH5_3DN5cELaz7it8gx5XBqCiQH4SV4BM3qny4qp-fpNtSPkuAd74kUhz5zZ_Us6qmsCr1nbDwCqy7N2QM4S0Gl4TIY-uoOh8tHs4/s320/4.jpg" width="267" /></a></div>
சம்பு என்ற தீவுக்கப்பால் ஏழு கடல் தாண்டி, கமலை என்ற சுனை அருகே மாணிக்கத்தால் ஆன புற்று ஒன்று இருந்தது. அதில் ஐந்து தலை நாகம் ஒன்று பல காலம் வாழ்ந்து வந்தது. அந் நாகம் பல காலம் சேமித்து வைத்த விஷமானது ஒரு அமுதக் கலசமாக மாறியிருந்தது. ஒரு நாள் அந் நாகம் தன் வயிற்றிலிருந்த கலசத்தை ஈன்றெடுத்தது. விஷத்தன்மை கொண்ட அந்த ஐந்து தலை நாகம் ஈன்றெடுத்த கலசத்திலிருந்து ஏழு அரக்கியர்கள் தோன்றினர்.<br />
<br />
ஏழு அரக்கியர்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்குத் திருமணம் நடந்து முடிந்தது. அரக்கியர் எழுவருக்கும் நீலன், குமுதன், ஆதித்தன் என்ற மூன்று மக்கள் பிறந்தனர். அரக்கியர் பூமியில் தோன்றிய காரணம் முடிந்ததும் தம் மக்கள் மூவரையும் ஒரு வனத்தில் விட்டு விட்டு மறைந்தனர். அந்த வனத்தில் மூன்று குழந்தைகளும் அநாதைகளாகத் திரிந்து கொண்டிருந்தனர்.<br />
<br />
அவ் வனத்தில் சக்தி முனி என்பவன் யாகம் செய்து கொண்டிருந்தான். அவன் செய்த யாகத்தில் வெளிப்பட்ட புகை விண்ணுலகத்தையே திக்குமுக்காடச் செய்தது. தேவர்களால் அந்தப் புகையைத் தாங்க முடியவில்லை. அவர்கள் பார்வதியிடம் முறையிட பார்வதியும் வனத்திற்குப் புறப்பட்டு வந்தாள். அந்த யாகத்தையும் அதில் வெளிப்படும் புகையையும் அடக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டாள் பார்வதி. அப்போது பார்வதியின் நெற்றியில் வியர்வை அரும்பியது. அதை வழித்துக் கீழே விட்டாள் பார்வதி. அந்த வியர்வை முத்து பூமியில் விழுந்தது. அதிலிருந்து முத்தாரம்மன் தோன்றினாள். அந்த முத்தாரம்மனை, அநாதையாய்க் காட்டில் திரியும் அரக்கியரின் மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும்படி கட்டளையிட்டு அனுப்பினாள் பார்வதி. பார்வதியின் கட்டளையின்படி முத்தாரம்மன் புறப்பட்டாள்.<br />
<br />
நீலன், குமுதன், ஆதித்தன் ஆகிய மூன்று குழந்தைகளும் அநாதையாய்த் திரிவதைக் கண்டுபிடித்தாள் முத்தாரம்மன். பிறகு அவர்களை வைத்துக் காக்க வேண்டி, காண்டாபுரம் என்ற வனத்தை அழித்து அதில் முப்புரக் கோட்டை ஒன்றை அமைத்தாள். அதில் தன் குழந்தைகளான மூவரையும் வைத்து வளர்த்தாள் முத்தாரம்மன். அந்த மூவரும் வளர்ந்து பெரியவர்களானார்கள். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தாள் முத்தாரம்மன்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7FgZZ_U-6-eSar1J7UY4nOJuNnm3Y0dJVWspASRSN2EJR9wDziISVxAdQUkm6jliKo1OaF5v5h1qYxSDWC5q6oTzY4Q5vepo3mrZNucoUt26mpoDaYM2xhNAocZYHGEvMJVdXMxp_TcY/s1600/image.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7FgZZ_U-6-eSar1J7UY4nOJuNnm3Y0dJVWspASRSN2EJR9wDziISVxAdQUkm6jliKo1OaF5v5h1qYxSDWC5q6oTzY4Q5vepo3mrZNucoUt26mpoDaYM2xhNAocZYHGEvMJVdXMxp_TcY/s200/image.png" width="200" /></a>நீலன், குமுதன், ஆதித்தன் என்கிற மூன்று பேருக்கும் சந்தவாழ்குமரன், முத்துத்தம்பி, முத்துக்குமரன் ஆகிய மக்கள் மூவர் பிறந்தனர். முத்தாரம்மனின் மூன்று பேரன்களும் வளர்ந்து பெரியவர்களாயினர். தங்களின் செல்வாக்கு, சக்தி அனைத்தும் அவர்களுக்குப் புரியத் தொடங்கியதும் யாருக்கும் பயப்படாமல் செயல்பட்டனர். 'அரக்கத்'தனமான குணம் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. அதன் விளைவால் தேவர்களை வெறுக்கத் தொடங்கினர். தேவர்களின் யாகம், அவர்களின் போக்கு எல்லாவற்றையும் எதிர்த்தனர். மூன்று பேரின் தகப்பன்களும் தம் மக்களுக்கு உதவினர். தேவர்களால் முத்தாரம்மன் பேரப்பிள்ளைகளின் செயல்களைத் தாங்க முடியவில்லை. திருமாலிடம் ஓடிச் சென்று முறையிட்டனர். திருமால் மூவரையும் அழிக்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது. இறுதியில் திருமால் கையை விரித்துவிட்டார்.<br />
<br />
தேவர்கள் ஒன்று கூடி சிவனிடம் சென்று முறையிட்டார்கள். தேவர்களுக்கு அபயம் அளிப்பதாகச் சிவபெருமானும் வாக்களித்தார். தற்காலிகமான மன நிம்மதியோடு தேவர்கள் கலைந்தனர். முத்தாரம்மன் பேரன்கள் சிவபூஜை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து அவர்களை அழிக்கச் சிவன் வந்தார். சிவனை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் முத்தாரம்மனும், அவளது மகன்கள், பேரன்கள் அனைவரும் சிவனின் காலில் விழுந்து வணங்கினர். வந்த காரியத்தை மறந்த சிவன் கையிலிருந்த சூலத்தைக் கீழே போட்டுக் கைகொட்டிச் சிரித்தார். உடனே முப்புரமும் எரிந்து சாம்பலானது. அதில் முத்தாரம்மன் தவிர மற்றவர்கள் எரிந்து சாம்பலாயினர். முத்தாரம்மன் கடும் கோபம் கொண்டு தம் மக்களான நீலன், குமுதன், ஆதித்தன் மூவரையும் உயிர்த்தெழச் செய்தாள்.<br />
<br />
சிவனிடம் சென்று அவர் செய்த கொலைக்காகத் தனக்கும் தன் மக்களுக்கும் கோடி வரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டாள். சிவனும் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். தம் மகன்கள் தவிர, இப் பூவுலக மக்களையும் காக்கப் பல வரங்கள் பெற்றாள். பிறகு ஒரு வண்டியில் தன் மகன்களுடன் ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு நல்ல வரங்கள் அளித்து வந்தாள். பின்னர் தன் சக்தியை அங்கங்கு விட்டு மக்களுக்கு நன்மை செய்து வருகிறாள் முத்தாரம்மன் என்று சொல்லப்படுகிறது</div>
</div>
My Life My Ruleshttp://www.blogger.com/profile/16006921830831676939noreply@blogger.com